சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Today at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Today at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Today at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Today at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Today at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Today at 4:51

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 19:25

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Yesterday at 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Yesterday at 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Yesterday at 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Yesterday at 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Yesterday at 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Yesterday at 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu 30 May 2024 - 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 30 May 2024 - 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Thu 30 May 2024 - 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Thu 30 May 2024 - 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Thu 30 May 2024 - 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41

» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26

என்னை உளவு பார்க்க விரும்புகின்றனரா?’--திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி Khan11

என்னை உளவு பார்க்க விரும்புகின்றனரா?’--திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி

Go down

என்னை உளவு பார்க்க விரும்புகின்றனரா?’--திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி Empty என்னை உளவு பார்க்க விரும்புகின்றனரா?’--திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி

Post by rammalar Wed 17 Feb 2021 - 5:09

என்னை உளவு பார்க்க விரும்புகின்றனரா?’--திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி Tamil_News_2_15_2021_51432437
-
புதுடெல்லி :
மேற்குவங்க மாநிலம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி
மஹுவா மொய்த்ரா டெல்லியில் வீட்டில் தங்கியுள்ளார்.
அவரது வீட்டுக்கு திடீரென பிஎஸ்எப் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

அதிர்ச்சியடைந்த மஹூவா மொய்த்ரா, டெல்லி போலீஸ் கமிஷனர்
என்.என். ஸ்ரீவாஸ்தவாவுக்கு எழுதிய கடிதத்தில், ‘எனக்கு பாதுகாப்பு
தேவையில்லை. எனது வீட்டின் முன் திடீரென பி.எஸ்.எப் போலீசாரை
நியமித்து இருப்பது குறித்து எனக்கு தகவல் அளிக்கவில்லை.

எனவே அவர்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
நான் ஒரு சாதாரண குடிமகளாக இருக்க விரும்புகிறேன்.

மூன்று பிஎஸ்எப் பாதுகாப்பு போலீசார் என்னை கண்காணிக்கின்றனர்.
அவர்கள் வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் எனது உத்தியோகபூர்வ
இல்லத்திற்கு வந்தனர். அவர்கள் எனக்கு பாதுகாப்பு அளிக்க வந்ததாக
கூறுகின்றனர். எனக்கு பாதுகாப்பு கேட்டு யாரிடமும் விண்ணப்பிக்கவில்லை.

என்னை காப்பாற்றிக் கொள்ள என்னால் முடியும். அதற்காக பொது
பணத்தை வீணாக்க வேண்டாம். மக்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள்.
எனக்கு தேவையில்லை. அரசியல் சாசனத்தின்படி தனிநபர் சுதந்திரம்
என்பது அடிப்படை உரிமை. அப்படியிருக்க என் வீட்டின் முன் காவலர்கள்
நிறுத்தப்பட்டிருப்பது அச்சத்தை ஏற்படுத்துகிறது.

இவர்கள் என்னை உளவு பார்க்க விரும்புகின்றனரா?’ என்று தெரிவித்துள்ளார்.

தினகரன்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24374
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கை தமிழர் பிரச்சினையில் மத்திய அரசுக்கு திரிணாமுல் காங்கிரஸ் திடீர் ஆதரவு
» கள்ளத்தனமாக வெடிகுண்டு தயாரித்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மகன் குண்டு வெடித்து பலி
» உளவு பார்க்க வந்த 150 புறாக்கள் பறிமுதல்
» பெண்கள் கழிப்பறையில் உளவு கேமரா வைத்து படம் பிடித்த மத்திய அரசின் தொழில் நுட்ப உளவு நிறுவனம்
» தமிழக காங்கிரஸ் மீண்டும் உடைகிறது? தமிழ் மாநில காங்கிரஸ் உதயம்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum