Latest topics
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாராby rammalar Today at 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Today at 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Today at 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Today at 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Today at 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Today at 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Today at 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Today at 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Yesterday at 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Yesterday at 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Yesterday at 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:53
» வரகு வடை
by rammalar Yesterday at 13:40
» கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Yesterday at 13:28
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Yesterday at 10:49
» விடுகதைகள்
by rammalar Yesterday at 8:57
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Yesterday at 8:50
» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Yesterday at 8:41
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Yesterday at 5:41
» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Yesterday at 5:37
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Yesterday at 4:12
» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Yesterday at 4:01
» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41
» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21
» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15
» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32
» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Wed 29 May 2024 - 9:06
வியப்பான விசாகம்!
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
வியப்பான விசாகம்!
தெய்வங்கள் பூமியில் அவதாரம் செய்யும்போது,
குறிப்பிட்ட நட்சத்திரங்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
திருமால், ராமனாகப் பிறக்கும்போது புனர்பூசம்,
கிருஷ்ணராகப் பிறக்கும் போது, ரோகிணி என,
தேர்ந்தெடுத்தார்.
பிறப்பும், இறப்புமற்ற சிவன், பூலோகத்திற்கு தன்
அம்சமான முருகனை அனுப்பும்போது, தேர்ந்தெடுத்த
நட்சத்திரம், விசாகம்.
அதுவும் வைகாசி மாத, விசாகம். ஏன் இந்த மாதம்,
நட்சத்திரம், முருகனுக்கு அமைந்தது தெரியுமா?
வட மண்டலம், தென் மண்டலம் என, இரு பிரிவாக
ஆனது, வான மண்டலம். வட மண்டலத்தில்,
அசுவினி முதல் சுவாதி வரையான, 15 நட்சத்திரங்கள்
உள்ளன.
தென் மண்டலத்தின் முதல் நட்சத்திரம் விசாகம்.
இங்கே, விசாகம் முதல் ரேவதி வரையான,
12 நட்சத்திரங்கள் உள்ளன. விசாகத்திற்குரிய ராசி,
துலாம். இதன் சின்னம் தராசு. ஆம்… தராசின் முள்
போல நடுநிலையுடன் செயல்பட்டார், முருகன்.
ஏனெனில், அவரால் சம்ஹாரம் செய்யப்பட்ட
சூரபத்மன், யாரோ ஒருவனல்ல. முற்பிறப்பில்,
முருகனின் தாய் பார்வதியின் தந்தையாக இருந்த
தட்சன்.
தட்சனின் மகள் என்பதால், பார்வதியை தாட்சாயணி
என்றனர். ஆனால், தன் மருமகனான சிவனை
அவமதித்து, உயிர் விட்டான், தட்சன். அவனே
இன்னொரு பிறப்பில், பத்மாசுரனாகப் பிறக்கிறான்.
அப்போதும், பிறவி குணம் மாறவில்லை.
எனவே, சிவனின் அம்சமான முருகன், தன் முன்னாள்
தாத்தா என்றும் பாராமல், நடுநிலையுடன் நின்று,
அவனை சம்ஹாரம் செய்தார். அதாவது, சூரபத்மனைக்
கொல்லாமல், மயிலாகவும், சேவலாகவும் மாற்றி,
தன் வாகனமாகவும், கொடியின் சின்னமாகவும்
ஏற்றார்.
விசாகம் நட்சத்திரத்தை, ராதா என்பர்.
ராதா என்பதற்கு, ‘மேலான படைப்பு’ என, பொருள்.
ஒரு மேலான படைப்பாகவே, அசுரர்களை ஒடுக்க,
பூமிக்கு வந்தார், முருகன். இதனால் தான் இதற்கு
அடுத்த நட்சத்திரத்தை, ‘அனுராதா’ (அனுஷம்) என்பர்.
‘அனு’ என்றால், துணையாக வருவது. முருகனுக்கு
உதவியாக வீரபாகு உள்ளிட்ட, நவ வீரர்கள் வந்தனர்.
இதைக் கருத்தில் கொண்டே, விசாகத்துக்கு அடுத்த
நட்சத்திரத்தை, அனுஷம் என்றனர்.
கோடை முடிந்து குளிர் காலத்தின் துவக்கமாக
அமையும், வைகாசி. முருகனும், கோடை கால
வெப்பம் போல தகித்த அசுரர்களை அழிக்க, குளிர்
நிலவாய் தோன்றியவர்.
வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரம், வான
மண்டலத்தைப் பிரிப்பது போல, இந்த மாதம்,
காலத்தைப் பிரிக்கிறது. மேலும், வான மண்டலத்தின்
வட பிரிவை தேவ மண்டலம் என்றும், தென்
மண்டலத்தை, அசுர மண்டலம் என்றும் பிரிப்பர்.
முருகன் தேவ மண்டலத்திலிருந்து, அசுர
மண்டலத்தின் துவக்கமான விசாக நட்சத்திரத்தில்
காலெடுத்து வைத்ததால், அவருக்கு, விசாகம்,
ஜென்ம நட்சத்திரமாகக் கொள்ளப்பட்டது.
இந்த சிறப்புகளை எல்லாம் மனதில் கொண்டு,
நடுநிலை நாளான மே 25, வைகாசி விசாகத்தன்று,
முருகப்பெருமானை வணங்கி, அவரது இன்னருள்
பெறுங்கள்.
தி. செல்லப்பா
நன்றி-வாரமலர்-தினமலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24357
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» விசாகம் ஞானத்திற்குரிய நட்சத்திரம்.
» துன்பங்கள் போக்கும் வைகாசி விசாகம்
» வியப்பான காட்சிகள்
» வைகாசி விசாகம்
» ஜூன் 11 – வைகாசி விசாகம்
» துன்பங்கள் போக்கும் வைகாசி விசாகம்
» வியப்பான காட்சிகள்
» வைகாசி விசாகம்
» ஜூன் 11 – வைகாசி விசாகம்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|