Latest topics
» பலவகை -ரசித்தவைby rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
ஆண்டவன் கட்டளை
Page 1 of 1
ஆண்டவன் கட்டளை
ஆண்டவன் கட்டளை படத்தில் சிவாஜி, ஒரு ப்ரஃபெஸர்!
பெயர், கிருஷ்ணன். மாணவர்களுக்கு ஒரு ரோல் மாடல்.
கட்டை பிரம்மச்சாரி. காதலால் வாழ்ந்தவர்கள் யாரும்
இல்லை. காதலை அகற்றி வாழ வேண்டும் என்று
வாழ்ந்துகொண்டு தன் மாணவர்களையும் வலியுறுத்தி
வாழ்பவர்.
He is well known for his punctuality,
honesty and he is an excellent teacher.
எதுவரைக்கும்? ஒரு பெண் மேல் காதலில் விழும்வரை!
தேவிகா, சிவாஜியுடைய மாணவி. அழகானவள்,
கவர்ச்சியானவள். ஒரு நாள் லேடீஸ் ஹாஸ்டலில்
எதையோ மாணவர்கள் பிரச்சினையை விசாரிக்கப்
போவார். அப்போது தேவிகா ஒரு நாடக ஒத்திகை
செய்து கொண்டு இருப்பார், தன் தோழியுடன்.
பேராசிரியர் போகும் நேரத்தில் பவர் போய்விடும்.
கவர்ச்சியும் அழகும் நிறைந்த தேவிகா இவரை கட்டி
அணைத்து காதல் வசனம் பேசுவார்.
அதோட பேராசிரியர் கிருஷ்ணனுடைய பிரம்மச்சரியம்
காலி!!
சிவாஜி காதலில் விழுவார். யாருடன்? தன்னைவிட
வயதில் மிகவும் குறைந்த ஒரு மாணவி மேல்!
தேவிகா இவரை ஒரு மாதிரி செட்யூஸ் பண்ணிவிடுவார்!
படத்தில் தேவிகா பாடும் பாட்டு கருத்துள்ளதாகவும்
காதுக்கு இனியையாகவும் இருக்கும்.
-
பாடல் வரிகள்:
பெயர், கிருஷ்ணன். மாணவர்களுக்கு ஒரு ரோல் மாடல்.
கட்டை பிரம்மச்சாரி. காதலால் வாழ்ந்தவர்கள் யாரும்
இல்லை. காதலை அகற்றி வாழ வேண்டும் என்று
வாழ்ந்துகொண்டு தன் மாணவர்களையும் வலியுறுத்தி
வாழ்பவர்.
He is well known for his punctuality,
honesty and he is an excellent teacher.
எதுவரைக்கும்? ஒரு பெண் மேல் காதலில் விழும்வரை!
தேவிகா, சிவாஜியுடைய மாணவி. அழகானவள்,
கவர்ச்சியானவள். ஒரு நாள் லேடீஸ் ஹாஸ்டலில்
எதையோ மாணவர்கள் பிரச்சினையை விசாரிக்கப்
போவார். அப்போது தேவிகா ஒரு நாடக ஒத்திகை
செய்து கொண்டு இருப்பார், தன் தோழியுடன்.
பேராசிரியர் போகும் நேரத்தில் பவர் போய்விடும்.
கவர்ச்சியும் அழகும் நிறைந்த தேவிகா இவரை கட்டி
அணைத்து காதல் வசனம் பேசுவார்.
அதோட பேராசிரியர் கிருஷ்ணனுடைய பிரம்மச்சரியம்
காலி!!
சிவாஜி காதலில் விழுவார். யாருடன்? தன்னைவிட
வயதில் மிகவும் குறைந்த ஒரு மாணவி மேல்!
தேவிகா இவரை ஒரு மாதிரி செட்யூஸ் பண்ணிவிடுவார்!
படத்தில் தேவிகா பாடும் பாட்டு கருத்துள்ளதாகவும்
காதுக்கு இனியையாகவும் இருக்கும்.
-
பாடல் வரிகள்:
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24169
மதிப்பீடுகள் : 1186
Re: ஆண்டவன் கட்டளை
படம்: ஆண்டவன் கட்டளை
பாடியவர்: P. சுசீலா
கவிஞர்: கண்ணதாசன்
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
ஆண்டு: 1964
அழகே வா.. அருகே வா..
அலையே வா.. தலைவா வா..
அழகே வா..
அழகே வா.. அருகே வா..
அலையே வா.. தலைவா வா..
அழகே வா..வா..வா..அழகே வா..
ஆலய கலசம் ஆதவனாலே
மின்னுதல் போலே மின்னுது இங்கே
ஆலய கலசம் ஆதவனாலே
மின்னுதல் போலே மின்னுது இங்கே
அழகே வா.. அருகே வா..
அலையே வா.. தலைவா வா..
அழகே வா..வா..வா..அழகே வா..
ஒரு கேள்வியை உன்னிடம் கேட்டு விட்டேன்
நான் கேட்டதை எங்கே போட்டு விட்டாய்
என்ன தேடுகின்றாய் எங்கே ஓடுகின்றாய்
உந்தன் தேவைகளை ஏன் மூடுகின்றாய்
உந்தன் தேவைகளை ஏன் மூடுகின்றாய்
அழகே வா.. அருகே வா..
அலையே வா.. தலைவா வா..
அழகே வா..வா..வா..அழகே வா..
இன்ப ஆற்றினில் ஓடம் ஓடி வரும்
அந்த ஓடத்தில் உலகம் கூடி வரும்
நம் முன்னவர்கள் வெறும் முனிவரில்லை
அவர் தனித்திருந்தால் நாம் பிறப்பதில்லை
அவர் தனித்திருந்தால் நாம் பிறப்பதில்லை
அழகே வா.. அருகே வா..
அலையே வா.. தலைவா வா..
அழகே வா..வா..வா..அழகே வா..
ஒரு மொழியறியாத பறவைகளும்
இன்ப வழியறியும் இந்த உறவறியும்
இரு விழியிருந்தும் நல்ல மொழியிருந்தும்
இங்கு வழியிருந்தும் ஏன் மயங்குகிறாய்
இங்கு வழியிருந்தும் ஏன் மயங்குகிறாய்.
அழகே வா.. அருகே வா..
அலையே வா.. தலைவா வா..
அழகே வா..வா..வா..அழகே
பாடியவர்: P. சுசீலா
கவிஞர்: கண்ணதாசன்
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
ஆண்டு: 1964
அழகே வா.. அருகே வா..
அலையே வா.. தலைவா வா..
அழகே வா..
அழகே வா.. அருகே வா..
அலையே வா.. தலைவா வா..
அழகே வா..வா..வா..அழகே வா..
ஆலய கலசம் ஆதவனாலே
மின்னுதல் போலே மின்னுது இங்கே
ஆலய கலசம் ஆதவனாலே
மின்னுதல் போலே மின்னுது இங்கே
அழகே வா.. அருகே வா..
அலையே வா.. தலைவா வா..
அழகே வா..வா..வா..அழகே வா..
ஒரு கேள்வியை உன்னிடம் கேட்டு விட்டேன்
நான் கேட்டதை எங்கே போட்டு விட்டாய்
என்ன தேடுகின்றாய் எங்கே ஓடுகின்றாய்
உந்தன் தேவைகளை ஏன் மூடுகின்றாய்
உந்தன் தேவைகளை ஏன் மூடுகின்றாய்
அழகே வா.. அருகே வா..
அலையே வா.. தலைவா வா..
அழகே வா..வா..வா..அழகே வா..
இன்ப ஆற்றினில் ஓடம் ஓடி வரும்
அந்த ஓடத்தில் உலகம் கூடி வரும்
நம் முன்னவர்கள் வெறும் முனிவரில்லை
அவர் தனித்திருந்தால் நாம் பிறப்பதில்லை
அவர் தனித்திருந்தால் நாம் பிறப்பதில்லை
அழகே வா.. அருகே வா..
அலையே வா.. தலைவா வா..
அழகே வா..வா..வா..அழகே வா..
ஒரு மொழியறியாத பறவைகளும்
இன்ப வழியறியும் இந்த உறவறியும்
இரு விழியிருந்தும் நல்ல மொழியிருந்தும்
இங்கு வழியிருந்தும் ஏன் மயங்குகிறாய்
இங்கு வழியிருந்தும் ஏன் மயங்குகிறாய்.
அழகே வா.. அருகே வா..
அலையே வா.. தலைவா வா..
அழகே வா..வா..வா..அழகே
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24169
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» இறுதிக்கட்டத்தில் ‘ஆண்டவன் கட்டளை’
» இருபது கட்டளை
» MICROSOFT WORD -இல் அவசியம் தெரிந்திருக்க வேண்டிய கட்டளை!
» ஆண்டவன்
» குழந்தைக்கு பெயர் வைக்க ரசிகர்களிடம் அபிஷேக் பச்சன் கட்டளை
» இருபது கட்டளை
» MICROSOFT WORD -இல் அவசியம் தெரிந்திருக்க வேண்டிய கட்டளை!
» ஆண்டவன்
» குழந்தைக்கு பெயர் வைக்க ரசிகர்களிடம் அபிஷேக் பச்சன் கட்டளை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|