Latest topics
» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதைby rammalar Today at 8:56
» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Today at 8:24
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Today at 8:04
» மழை - சிறுவர் பாடல்
by rammalar Yesterday at 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Yesterday at 8:01
» பல்சுவை - 7
by rammalar Yesterday at 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Yesterday at 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Yesterday at 4:09
» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
ஒவ்வொரு பெண்ணின் வாழ்வும் அன்பின் சரித்திரம்
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு :: பொன்மொழிகள்
Page 1 of 1
ஒவ்வொரு பெண்ணின் வாழ்வும் அன்பின் சரித்திரம்
[list="border: 0px; font-family: Lato, sans-serif; font-size: 16px; margin-right: 0px; margin-bottom: 24px; margin-left: 20px; outline: 0px; padding-right: 0px; padding-left: 0px; vertical-align: baseline; list-style-position: initial; list-style-image: initial; color: rgb(43, 43, 43);"]
[*]ஒரு விஷயத்தை சொல்லி முடிக்க ஆண்களை கேளுங்கள்,செய்து முடிக்க பெண்களை கேளுங்கள் – மார்கரெட் தாட்சர்
[*]கையில் புத்தகத்துடன் இருக்கும் கல்வி கற்கும் பெண்களை கண்டு அடக்குமுறையாளர்கள் பெரும் பயம் கொள்கிறார்கள் – மலாலா
[*]ஒரு பெண்ணைப் படிக்க வைப்பது ஒரு குடும்பத்தையே படிக்க வைப்பதற்கு நிகரானது – டிக்கன்ஸ்
[*]தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்வதே பெண்களுக்கு அழகு – ஒளவையார்
[*]அவதூறு நல்ல பெண்ணின் வீட்டு வாசலில் பலமிழந்து மாய்ந்து விடுகிறது. -ஹீஸ்
[*]பெண்ணின் மடியில் இறையன்பு வளர்கிறது. – இக்பால்
[*]வாழ்க்கை எனும் ஆற்றை, கடலைக் கடப்பதற்கு பெண் என்ற படகோ, கப்பலோ அவசியம் தேவை. – கண்டேகர்
[*]ஒவ்வொரு பெண்ணின் வாழ்வும் அன்பின் சரித்திரம் – துவிஜேந்திரலால்
[*]ஆணை அடக்கிப் பண்படுத்தவே ஆண்டவன் பெண் பிறவியைப் படைத்திருக்கிறான் – வால்டேர்
[*]ஒரு நாட்டில் பெண்கள் எவ்வளவு தூரம் முன்னேற்றம் அடைந்திருக்கிறார்களோ அவ்வளவு தூரமே அந்நாடு முன்னேறும். – ஜவஹர்லால் நேரு
[*]அறிவின் தாயகமாய், அருள் நிறைந்த உள்ளமாய் இருப்பவள் பெண் – ஜெயகாந்தன்
[*]பெண்ணுரிமை இல்லாத நாடு காற்றில்லாத வீடு – லெனின்
[*]சகிப்புத் தன்மையில் வலிமை மிகுந்தவள் பெண் – காந்தியடிகள்
[*]அன்பு செய்யும் பெண்ணின் நெஞ்சம் எப்போதும் இளமை உடையது – டேவிட்ஹ்யூம்
[*]பெண்களின் கண்ணீர் உலகிலேயே மிக ஆற்றலுள்ள நீர் சக்தி – வில்சன் மிஸ்னர்.
[*]பெண் எந்தக் காற்றிலும் அசைந்தாடிக் கொண்டிருக்கும் நாணலைப் போன்றவள். ஆனால், பெரும்புயலிலும் அவள் ஒடிந்து விழ மாட்டாள் – வேட்லி.
[*]பெண்களுக்குரிய சுதந்திரத்தை வழங்காதவரை ஒரு நாடு சுபீட்சம் அடையாது – நேரு.
[*]பெண்ணின் இதயம் அவளுடைய உதடுகளில் இருக்கிறது. ஆனால், அவளுடைய ஆன்மாவோ அவளுடைய கண்களில் இருக்கிறது – லார்ட் பைரன்.
[*]பொய்மை கோழைத்தனம், கீழ்க்குணம் ஆகிய மூன்றுமே பெண்கள் பெரிதும் வெறுப்பவை – ஷேக்ஸ்பியர்.
[*]பெண்ணே மனிதனின் உயர்ந்த ஊக்கங்கள் எல்லாவற்றிற்கும் விளக்கு – ஜேம்ஸ் எல்லீஸ்
[*]பெண்ணாய்ப் பிறப்பதற்கே மாதவம் செய்திருக்க வேண்டும் – தேசிக விநாயகம் பிள்ளை.
[*]ஒரு பெண்ணின் உள்ளமாகிய கடலில் இரக்கம், தியாகம்,கற்பு,காதல் ஆகிய நன்முத்துக்களைக் காணலாம் – பெஸ்லிங்
[*]பெண்கள் இறைவனின் படைப்புகளில் எல்லாம் அழகானது, மேலானது – மில்டன்
[*]ஆண்களுக்கு இணையாக வேண்டும் என்று நினைக்கும் பெண்களின் லட்சியம் சிறிது – மெர்லின் மன்றோ
[*]பெண்மை என்பது பிறத்தலில் இல்லை, மனதினில் உணர்வது – சைமன் டி பாவே
[*]பெண்கள் ஆண்களை விட சிறந்தவளா என்று என்னால் சொல்ல முடியாது, ஆனால் கண்டிப்பாக தாழ்ந்தவள் இல்லை – கோல்டா மியர்
[*]சமூகத்தை வடிவமைப்பவர்கள் பெண்களே – சேர்
[*]எந்த வீட்டில் பெண்கள் கவுரவமாக நடத்தப்படுகிறார்களோ, அங்கு தேவதைகள் குடியேறும். – மனு
[/list]
[*]ஒரு விஷயத்தை சொல்லி முடிக்க ஆண்களை கேளுங்கள்,செய்து முடிக்க பெண்களை கேளுங்கள் – மார்கரெட் தாட்சர்
[*]கையில் புத்தகத்துடன் இருக்கும் கல்வி கற்கும் பெண்களை கண்டு அடக்குமுறையாளர்கள் பெரும் பயம் கொள்கிறார்கள் – மலாலா
[*]ஒரு பெண்ணைப் படிக்க வைப்பது ஒரு குடும்பத்தையே படிக்க வைப்பதற்கு நிகரானது – டிக்கன்ஸ்
[*]தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்வதே பெண்களுக்கு அழகு – ஒளவையார்
[*]அவதூறு நல்ல பெண்ணின் வீட்டு வாசலில் பலமிழந்து மாய்ந்து விடுகிறது. -ஹீஸ்
[*]பெண்ணின் மடியில் இறையன்பு வளர்கிறது. – இக்பால்
[*]வாழ்க்கை எனும் ஆற்றை, கடலைக் கடப்பதற்கு பெண் என்ற படகோ, கப்பலோ அவசியம் தேவை. – கண்டேகர்
[*]ஒவ்வொரு பெண்ணின் வாழ்வும் அன்பின் சரித்திரம் – துவிஜேந்திரலால்
[*]ஆணை அடக்கிப் பண்படுத்தவே ஆண்டவன் பெண் பிறவியைப் படைத்திருக்கிறான் – வால்டேர்
[*]ஒரு நாட்டில் பெண்கள் எவ்வளவு தூரம் முன்னேற்றம் அடைந்திருக்கிறார்களோ அவ்வளவு தூரமே அந்நாடு முன்னேறும். – ஜவஹர்லால் நேரு
[*]அறிவின் தாயகமாய், அருள் நிறைந்த உள்ளமாய் இருப்பவள் பெண் – ஜெயகாந்தன்
[*]பெண்ணுரிமை இல்லாத நாடு காற்றில்லாத வீடு – லெனின்
[*]சகிப்புத் தன்மையில் வலிமை மிகுந்தவள் பெண் – காந்தியடிகள்
[*]அன்பு செய்யும் பெண்ணின் நெஞ்சம் எப்போதும் இளமை உடையது – டேவிட்ஹ்யூம்
[*]பெண்களின் கண்ணீர் உலகிலேயே மிக ஆற்றலுள்ள நீர் சக்தி – வில்சன் மிஸ்னர்.
[*]பெண் எந்தக் காற்றிலும் அசைந்தாடிக் கொண்டிருக்கும் நாணலைப் போன்றவள். ஆனால், பெரும்புயலிலும் அவள் ஒடிந்து விழ மாட்டாள் – வேட்லி.
[*]பெண்களுக்குரிய சுதந்திரத்தை வழங்காதவரை ஒரு நாடு சுபீட்சம் அடையாது – நேரு.
[*]பெண்ணின் இதயம் அவளுடைய உதடுகளில் இருக்கிறது. ஆனால், அவளுடைய ஆன்மாவோ அவளுடைய கண்களில் இருக்கிறது – லார்ட் பைரன்.
[*]பொய்மை கோழைத்தனம், கீழ்க்குணம் ஆகிய மூன்றுமே பெண்கள் பெரிதும் வெறுப்பவை – ஷேக்ஸ்பியர்.
[*]பெண்ணே மனிதனின் உயர்ந்த ஊக்கங்கள் எல்லாவற்றிற்கும் விளக்கு – ஜேம்ஸ் எல்லீஸ்
[*]பெண்ணாய்ப் பிறப்பதற்கே மாதவம் செய்திருக்க வேண்டும் – தேசிக விநாயகம் பிள்ளை.
[*]ஒரு பெண்ணின் உள்ளமாகிய கடலில் இரக்கம், தியாகம்,கற்பு,காதல் ஆகிய நன்முத்துக்களைக் காணலாம் – பெஸ்லிங்
[*]பெண்கள் இறைவனின் படைப்புகளில் எல்லாம் அழகானது, மேலானது – மில்டன்
[*]ஆண்களுக்கு இணையாக வேண்டும் என்று நினைக்கும் பெண்களின் லட்சியம் சிறிது – மெர்லின் மன்றோ
[*]பெண்மை என்பது பிறத்தலில் இல்லை, மனதினில் உணர்வது – சைமன் டி பாவே
[*]பெண்கள் ஆண்களை விட சிறந்தவளா என்று என்னால் சொல்ல முடியாது, ஆனால் கண்டிப்பாக தாழ்ந்தவள் இல்லை – கோல்டா மியர்
[*]சமூகத்தை வடிவமைப்பவர்கள் பெண்களே – சேர்
[*]எந்த வீட்டில் பெண்கள் கவுரவமாக நடத்தப்படுகிறார்களோ, அங்கு தேவதைகள் குடியேறும். – மனு
[/list]
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24426
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» ஒவ்வொரு மாநிலப் பெண்களிடமும் ஒவ்வொரு சிறப்பு உண்டு..!
» வாழ்வும் தாழ்வும் சில காலம்.
» ஒவ்வொரு ஊரிலே ஒவ்வொரு ஃபீலிங்...!!
» வாழ்வும் சாவும்!
» இல்லற வாழ்வும் இன்னல்களும்...
» வாழ்வும் தாழ்வும் சில காலம்.
» ஒவ்வொரு ஊரிலே ஒவ்வொரு ஃபீலிங்...!!
» வாழ்வும் சாவும்!
» இல்லற வாழ்வும் இன்னல்களும்...
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு :: பொன்மொழிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|