Latest topics
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்by rammalar Today at 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Today at 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Yesterday at 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Yesterday at 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Yesterday at 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Yesterday at 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Yesterday at 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Yesterday at 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Yesterday at 10:26
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Yesterday at 10:24
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Yesterday at 9:42
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Yesterday at 9:40
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Yesterday at 9:13
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Yesterday at 9:04
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 6:11
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Yesterday at 5:57
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Yesterday at 5:44
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43
» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35
» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54
» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48
» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42
» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37
» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31
» இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!
by rammalar Fri 24 May 2024 - 4:54
» அஞ்சாமை- டாக்டர் கனவு.. உயிர்பலி.. 'முதல் முறையாக திரையில் வருகிறது நீட் தேர்வு பிரச்சினை' -
by rammalar Fri 24 May 2024 - 4:51
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Thu 23 May 2024 - 13:16
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Thu 23 May 2024 - 12:56
» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Thu 23 May 2024 - 12:49
» இலங்கை அழகி
by rammalar Thu 23 May 2024 - 12:37
» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Thu 23 May 2024 - 12:32
அழியா நினைவு! - கவிதை
Page 1 of 1
அழியா நினைவு! - கவிதை
அழியா நினைவு
-----------
இப்போதெல்லாம்
எனக்கு ஞாபகமறதி
அதிகம்தான்
எத்தனை முறை
நினைத்தேன்
உன்னை
மறக்க வேண்டுமென்று!
-
செ.அ.ராகுல் கோல்டன்
----------------------
-
காதல் செடி
------------
என் இதயத்தில்
நீ வளர்த்த காதல் செடி
வாடக்கூடாதென்பதற்காக
என் கண்ணீரை ஊற்றி
வளர்க்கிறேன்!
-
பாரதி முத்து
------------------------
-
பகல்கனவு
-------
அரை குறை உயிர் இருந்தும்
தெருவில் செல்லும்
என்னவளைப் பார்த்து
கண்ணடிக்கிறது
பழுதடைந்த மின்விளக்கு!
-
கா.கோபால்
-----------------------
-
மயிலிறகு!
-------
தினமும் புத்தகத்தை
திறந்து பார்ப்பேன்
மயிலிறகு குட்டி போடவில்லை
இன்றாவது போட்டிருக்குமானு
பிரித்தால் குட்டி மயிலிறகு
குதூகலித்தேன்
பிறகுதான் புரிந்தத்து
அப்பாவின் பாசம்!
-
எம்.ரமணாபிரியம் குமார்
--------------------
-
இதயம்
-----
வாசற்கதவில் மோதி
நெற்றியில் இடித்துக்கொண்ட
குழந்தைக்கு மெல்லிய அடிதான்
இருந்தாலும்
கடுமையான வலியில்
துடித்துப் போனது
தாயின் இதயம்!
-
ஆர்.எம்.வடுகநாதன்
----------------
நன்றி- குடும்ப மலர்
-----------
இப்போதெல்லாம்
எனக்கு ஞாபகமறதி
அதிகம்தான்
எத்தனை முறை
நினைத்தேன்
உன்னை
மறக்க வேண்டுமென்று!
-
செ.அ.ராகுல் கோல்டன்
----------------------
-
காதல் செடி
------------
என் இதயத்தில்
நீ வளர்த்த காதல் செடி
வாடக்கூடாதென்பதற்காக
என் கண்ணீரை ஊற்றி
வளர்க்கிறேன்!
-
பாரதி முத்து
------------------------
-
பகல்கனவு
-------
அரை குறை உயிர் இருந்தும்
தெருவில் செல்லும்
என்னவளைப் பார்த்து
கண்ணடிக்கிறது
பழுதடைந்த மின்விளக்கு!
-
கா.கோபால்
-----------------------
-
மயிலிறகு!
-------
தினமும் புத்தகத்தை
திறந்து பார்ப்பேன்
மயிலிறகு குட்டி போடவில்லை
இன்றாவது போட்டிருக்குமானு
பிரித்தால் குட்டி மயிலிறகு
குதூகலித்தேன்
பிறகுதான் புரிந்தத்து
அப்பாவின் பாசம்!
-
எம்.ரமணாபிரியம் குமார்
--------------------
-
இதயம்
-----
வாசற்கதவில் மோதி
நெற்றியில் இடித்துக்கொண்ட
குழந்தைக்கு மெல்லிய அடிதான்
இருந்தாலும்
கடுமையான வலியில்
துடித்துப் போனது
தாயின் இதயம்!
-
ஆர்.எம்.வடுகநாதன்
----------------
நன்றி- குடும்ப மலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24288
மதிப்பீடுகள் : 1186
Re: அழியா நினைவு! - கவிதை
பேச நினைக்கிறேன்!
------------
என் உச்சரிப்பை கவிதை என்றீர்
காதலித்தபோது
அதிகமாய் பேசச் சொன்னீர்
அழகும் நீதானென்று...
இப்போதும்
நான் பேச நினைக்கிறேன்
அளவாய்ப் பேசச்சொல்கிறீர்
ஓ...நான் உமது
மனைவியாகி விட்டதாலா!
-
-ராஜ.சத்தியசேகர்
--------------------
-
அழகு!
-------
அன்பே
எல்லோரும்
ரோஜாப்பூ
அழகு என்கிறார்கள்...
அவர்களில்
ஒருவர் கூடாவா
உன்னைப் பார்க்கவில்லை!
-
-முத்து ஆனந்த்
-----------------
-குடும்ப மலர்
------------
என் உச்சரிப்பை கவிதை என்றீர்
காதலித்தபோது
அதிகமாய் பேசச் சொன்னீர்
அழகும் நீதானென்று...
இப்போதும்
நான் பேச நினைக்கிறேன்
அளவாய்ப் பேசச்சொல்கிறீர்
ஓ...நான் உமது
மனைவியாகி விட்டதாலா!
-
-ராஜ.சத்தியசேகர்
--------------------
-
அழகு!
-------
அன்பே
எல்லோரும்
ரோஜாப்பூ
அழகு என்கிறார்கள்...
அவர்களில்
ஒருவர் கூடாவா
உன்னைப் பார்க்கவில்லை!
-
-முத்து ஆனந்த்
-----------------
-குடும்ப மலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24288
மதிப்பீடுகள் : 1186
Re: அழியா நினைவு! - கவிதை
காதலிக்கிறேன் என்று சொல்! - கவிதை
-
உன்னை நினைத்து நான் எழுதும்
வரிகள்
சில சமயங்களில்
கிறுக்கல்கள் ஆகி விடுகின்றன.
உன்னை நினைத்து நினைத்து ஆன
என்னைப்போல
-
என் வரிகளை கவிதை என்பாயோ
பிதற்றல் என்பாயோ
குப்பை என்பாயோ
என்னை மன்னவன் என்பாயோ
உன்னவன் என்பாயோ
முட்டாள் என்பாயோ
இல்லை வேறென்னவாகிலும்
சொல்வாயோ
நீ எது வேண்டுமானாலும்
சொல்லிவிட்டுப் போ
கூடவே
என்னைக் காதலிக்கிறேன் என்றும்!
-
அ.சுந்தரமூர்த்தி
-
உன்னை நினைத்து நான் எழுதும்
வரிகள்
சில சமயங்களில்
கிறுக்கல்கள் ஆகி விடுகின்றன.
உன்னை நினைத்து நினைத்து ஆன
என்னைப்போல
-
என் வரிகளை கவிதை என்பாயோ
பிதற்றல் என்பாயோ
குப்பை என்பாயோ
என்னை மன்னவன் என்பாயோ
உன்னவன் என்பாயோ
முட்டாள் என்பாயோ
இல்லை வேறென்னவாகிலும்
சொல்வாயோ
நீ எது வேண்டுமானாலும்
சொல்லிவிட்டுப் போ
கூடவே
என்னைக் காதலிக்கிறேன் என்றும்!
-
அ.சுந்தரமூர்த்தி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24288
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» அழியா முத்தம் – கவிதை
» நினைவு – கவிதை
» ஒரு அசோக நினைவு
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
» நினைவு அலைகளும் ஓய்வதில்லை
» நினைவு – கவிதை
» ஒரு அசோக நினைவு
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
» நினைவு அலைகளும் ஓய்வதில்லை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|