Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..by rammalar Today at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Today at 17:35
» nisc
by rammalar Today at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09
» மருந்து
by rammalar Today at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
விடுகதைகள்
Page 1 of 1
விடுகதைகள்
1. காலைக்கடிக்கும் செருப்பல்ல காவல் காக்கும் நாயல்ல அது என்ன?
விடை: முள்
2. காலில்லா பந்தலைக் காணக் காண சந்தோசம் அது என்ன?
விடை: வானம்
3. கையுண்டு கழுத்துண்டு தலையுண்டு உயிரில்லை அது என்ன?
விடை: சட்டை
4. சொன்னதைச் சொல்லும் பொண்ணுக்கு பச்சைப் பாவாடை கேட்குதாம் அது என்ன?
விடை: கிளி
5. தண்ணீரில் மிதக்குது கட்டழகிய வீடுகள் அது என்ன?
விடை: கப்பல்கள்
6. மணல் வெளியில் ஓடுது தண்ணீர் கேட்காத கப்பல் அது என்ன?
விடை: ஒட்டகம்
7. சிவப்பான பெட்டிக்குள் கருகு மணி முத்துக்கள் அது என்ன?
விடை: பப்பாளி விதைகள்
8. நடக்கத் தெரியாதவன் நட்டுவனுக்கு வழி காட்டுகிறான் அவன் யார்?
விடை: கைகாட்டி
9. நடலாம் பிடுங்க முடியாது அது என்ன?
விடை: பச்சை குத்துதல்
10. நான் வெட்டுப்பட்டால் வெட்டியவனை அழ வைப்பேன் நான் யார்?
விடை: வெங்காயம்
11. நடைக்கு உவமை நளனக்கு தூதுவன் அவன் யார்?
விடை: அன்னம்
12. சின்னத் தம்பிக்கு தொப்பியே வினை அது என்ன?
விடை: தீக்குச்சி
13. தலை மட்டும் கொண்ட சிறகில்லாத பறவை தேசமெல்லாம் சுத்தும் அது என்ன?
விடை: தபால் தலை
14. உலகமெங்கும் படுக்கை விரித்தும் உறங்காமல் அலைகிறான் அவன் யார்?
விடை: கடல் அலை
15. காற்று வீசும் அழகான மரம் அது என்ன?
விடை: சாமரம்
16. கட்டிய சேலையை அவிழ்க்க நினைத்தால் கண்ணீரும் கம்பலையும்தான் அது என்ன?
விடை: வெங்காயம்
17. எப்போதும் காதருகில் ரகசியம் பேசிக் கொண்டிருப்பவள் அவள் யார்?
விடை: செல்பேசி
18. இடி இடிக்கும் மின்னல் மின்னும் மழை பெய்யாது அது என்ன?
விடை: பட்டாசு
19. உயிர் இல்லாத நீதிபதியிடம் ஒழுங்கான நியாயம் அது என்ன?
விடை: தராசு
20. பச்சைப் பெட்டிக்குள் வெள்ளை முத்துகள் அது என்ன?
விடை: வெண்டைக்காய்
21. உடல் சிவப்பு வாய் அகலம் உணவு காகிதம் நான் யார்?
விடை: அஞ்சல் பெட்டி
22. அடி மலர்ந்து நுனி மலராத பூ எது?
விடை: வாழைப்பூ
23. காகிதத்தைக் கண்டால் கண்ணீர் விடும் அது என்ன?
விடை: பேனா
24. தாடிக்காரன் மீசைக்காரன் கோயிலுக்குப் போனால் வெள்ளைக்காரன் அது என்ன?
விடை: தேங்காய்
25. சிவப்புப் பைக்குள் சில்லறை கொட்டிக் கிடக்குது அது என்ன?
விடை: காய்ந்த மிளகாய்
விடை: விரல்கள்
27. பச்சை வீட்டுக்கு சிவப்பு வாசல் அது என்ன?
விடை: கிளி
28. இதயம் போல் துடித்திருக்கும் இரவு பகல் விழித்திருக்கும் அது என்ன?
விடை: கடிகாரம்
29. இரவல் கிடைக்காதது இரவில் கிடைப்பது அது என்ன?
விடை: தூக்கம்
30. உருவம் இல்லாதவன் சொன்னதைத் திரும்பச் சொல்லுவான் அவன் யார்?
விடை: எதிரொலி
31. உள்ளே இருந்தால் ஓடித்திரியும் வெளியே வந்தால் விரைவில் மடியும் அது என்ன?
விடை: மீன்
32. அச்சு இல்லாத சக்கரம் அழகு காட்டும் சக்கரம் அது என்ன?
விடை: வளையல்
33. என் குதிரை கறுப்புக் குதிரை குளிப்பாட்டினால் வெள்ளைக் குதிரை அது என்ன?
விடை: உளுந்து
34. ஏழை படுக்கும் பஞ்சணையை எடுத்துச் சுருட்ட ஆள் இல்லை அது என்ன?
விடை: பூமி
35. ஒரு நெல் குத்தி வீடெல்லாம் உமியாயிற்று அது என்ன?
விடை: தீபம்
36. மண்ணைச் சாப்பிட்டு மண்ணிலேயே வாழ்ந்து மண்ணோடு மண்ணாவான் அவன் யார்?
விடை: மண்புழு
37. கதிர் அடிக்காத களம் உயிர் பறிக்கும் களம் அது என்ன?
விடை: போர்க்களம்
38. உயரத்திலிருந்து விழுவான் அடியே படாது தரைக்குத்தான் சேதாரமாகும் அது என்ன?
விடை: அருவி நீர்
39. பச்சைக் கீரை சமைக்க உதவாது வழுக்க உதவும் அது என்ன?
விடை: பாசி
40. பேப்பர் கிடையாது வாய்ப்பாடு தெரியாது கணக்கிலோ புலி அது என்ன?
விடை: கால்குலேட்டர்
41. நாக்கு இல்லாவிட்டால் இவனுக்கு வேலையில்லை அவன் யார்?
விடை: மணி
42. அண்டாவில் இருக்கும் தண்ணி அள்ளினாலும் குறையாது அது என்ன?
விடை: கிணற்று நீர்
43. வாலுள்ளவன் ஆனால் பறப்பான் அவன் யார்?
விடை: காற்றாடி
44. கல்லிலும் முள்ளிலும் பாதுகாப்பான் தண்ணீரில் தவறிவிடுவான் அது என்ன?
விடை: செருப்பு
45. வெளிச்சத்திலே பிடிப்பதை இருட்டிலே பார்க்கிறோம் அது என்ன?
விடை: திரைப்படம்
46. பருத்த வயிற்றுக்காரி படுத்தேக் கிடப்பால் அவள் யார்?
விடை: தலையணை
47. வயிறு இருக்கும் சாப்பிடாது காது உண்டு கேட்காது அது என்ன?
விடை: துணிப்பை
48. அடர்ந்த காட்டில் ஒற்றையடி பாதை அது என்ன?
விடை: தலைவகிடு
49. பூவுக்குள் பூ வைத்து போர்த்திய பூ அது என்ன?
விடை: வாழைப்பூ
50. முதுகை தொட்டால் மூச்சு விடுவான் பல்லைத் தொட்டால் பாட்டு பாடுவான் அவன் யார்?
விடை: ஆர்மோனியம்
விடை: முள்
2. காலில்லா பந்தலைக் காணக் காண சந்தோசம் அது என்ன?
விடை: வானம்
3. கையுண்டு கழுத்துண்டு தலையுண்டு உயிரில்லை அது என்ன?
விடை: சட்டை
4. சொன்னதைச் சொல்லும் பொண்ணுக்கு பச்சைப் பாவாடை கேட்குதாம் அது என்ன?
விடை: கிளி
5. தண்ணீரில் மிதக்குது கட்டழகிய வீடுகள் அது என்ன?
விடை: கப்பல்கள்
6. மணல் வெளியில் ஓடுது தண்ணீர் கேட்காத கப்பல் அது என்ன?
விடை: ஒட்டகம்
7. சிவப்பான பெட்டிக்குள் கருகு மணி முத்துக்கள் அது என்ன?
விடை: பப்பாளி விதைகள்
8. நடக்கத் தெரியாதவன் நட்டுவனுக்கு வழி காட்டுகிறான் அவன் யார்?
விடை: கைகாட்டி
9. நடலாம் பிடுங்க முடியாது அது என்ன?
விடை: பச்சை குத்துதல்
10. நான் வெட்டுப்பட்டால் வெட்டியவனை அழ வைப்பேன் நான் யார்?
விடை: வெங்காயம்
11. நடைக்கு உவமை நளனக்கு தூதுவன் அவன் யார்?
விடை: அன்னம்
12. சின்னத் தம்பிக்கு தொப்பியே வினை அது என்ன?
விடை: தீக்குச்சி
13. தலை மட்டும் கொண்ட சிறகில்லாத பறவை தேசமெல்லாம் சுத்தும் அது என்ன?
விடை: தபால் தலை
14. உலகமெங்கும் படுக்கை விரித்தும் உறங்காமல் அலைகிறான் அவன் யார்?
விடை: கடல் அலை
15. காற்று வீசும் அழகான மரம் அது என்ன?
விடை: சாமரம்
16. கட்டிய சேலையை அவிழ்க்க நினைத்தால் கண்ணீரும் கம்பலையும்தான் அது என்ன?
விடை: வெங்காயம்
17. எப்போதும் காதருகில் ரகசியம் பேசிக் கொண்டிருப்பவள் அவள் யார்?
விடை: செல்பேசி
18. இடி இடிக்கும் மின்னல் மின்னும் மழை பெய்யாது அது என்ன?
விடை: பட்டாசு
19. உயிர் இல்லாத நீதிபதியிடம் ஒழுங்கான நியாயம் அது என்ன?
விடை: தராசு
20. பச்சைப் பெட்டிக்குள் வெள்ளை முத்துகள் அது என்ன?
விடை: வெண்டைக்காய்
21. உடல் சிவப்பு வாய் அகலம் உணவு காகிதம் நான் யார்?
விடை: அஞ்சல் பெட்டி
22. அடி மலர்ந்து நுனி மலராத பூ எது?
விடை: வாழைப்பூ
23. காகிதத்தைக் கண்டால் கண்ணீர் விடும் அது என்ன?
விடை: பேனா
24. தாடிக்காரன் மீசைக்காரன் கோயிலுக்குப் போனால் வெள்ளைக்காரன் அது என்ன?
விடை: தேங்காய்
25. சிவப்புப் பைக்குள் சில்லறை கொட்டிக் கிடக்குது அது என்ன?
விடை: காய்ந்த மிளகாய்
Vidukathai or Puthir In Tamil With Answer
26. ஐந்து அடுக்கு நான்கு இடுக்கு அது என்ன?விடை: விரல்கள்
27. பச்சை வீட்டுக்கு சிவப்பு வாசல் அது என்ன?
விடை: கிளி
28. இதயம் போல் துடித்திருக்கும் இரவு பகல் விழித்திருக்கும் அது என்ன?
விடை: கடிகாரம்
29. இரவல் கிடைக்காதது இரவில் கிடைப்பது அது என்ன?
விடை: தூக்கம்
30. உருவம் இல்லாதவன் சொன்னதைத் திரும்பச் சொல்லுவான் அவன் யார்?
விடை: எதிரொலி
31. உள்ளே இருந்தால் ஓடித்திரியும் வெளியே வந்தால் விரைவில் மடியும் அது என்ன?
விடை: மீன்
32. அச்சு இல்லாத சக்கரம் அழகு காட்டும் சக்கரம் அது என்ன?
விடை: வளையல்
33. என் குதிரை கறுப்புக் குதிரை குளிப்பாட்டினால் வெள்ளைக் குதிரை அது என்ன?
விடை: உளுந்து
34. ஏழை படுக்கும் பஞ்சணையை எடுத்துச் சுருட்ட ஆள் இல்லை அது என்ன?
விடை: பூமி
35. ஒரு நெல் குத்தி வீடெல்லாம் உமியாயிற்று அது என்ன?
விடை: தீபம்
36. மண்ணைச் சாப்பிட்டு மண்ணிலேயே வாழ்ந்து மண்ணோடு மண்ணாவான் அவன் யார்?
விடை: மண்புழு
37. கதிர் அடிக்காத களம் உயிர் பறிக்கும் களம் அது என்ன?
விடை: போர்க்களம்
38. உயரத்திலிருந்து விழுவான் அடியே படாது தரைக்குத்தான் சேதாரமாகும் அது என்ன?
விடை: அருவி நீர்
39. பச்சைக் கீரை சமைக்க உதவாது வழுக்க உதவும் அது என்ன?
விடை: பாசி
40. பேப்பர் கிடையாது வாய்ப்பாடு தெரியாது கணக்கிலோ புலி அது என்ன?
விடை: கால்குலேட்டர்
41. நாக்கு இல்லாவிட்டால் இவனுக்கு வேலையில்லை அவன் யார்?
விடை: மணி
42. அண்டாவில் இருக்கும் தண்ணி அள்ளினாலும் குறையாது அது என்ன?
விடை: கிணற்று நீர்
43. வாலுள்ளவன் ஆனால் பறப்பான் அவன் யார்?
விடை: காற்றாடி
44. கல்லிலும் முள்ளிலும் பாதுகாப்பான் தண்ணீரில் தவறிவிடுவான் அது என்ன?
விடை: செருப்பு
45. வெளிச்சத்திலே பிடிப்பதை இருட்டிலே பார்க்கிறோம் அது என்ன?
விடை: திரைப்படம்
46. பருத்த வயிற்றுக்காரி படுத்தேக் கிடப்பால் அவள் யார்?
விடை: தலையணை
47. வயிறு இருக்கும் சாப்பிடாது காது உண்டு கேட்காது அது என்ன?
விடை: துணிப்பை
48. அடர்ந்த காட்டில் ஒற்றையடி பாதை அது என்ன?
விடை: தலைவகிடு
49. பூவுக்குள் பூ வைத்து போர்த்திய பூ அது என்ன?
விடை: வாழைப்பூ
50. முதுகை தொட்டால் மூச்சு விடுவான் பல்லைத் தொட்டால் பாட்டு பாடுவான் அவன் யார்?
விடை: ஆர்மோனியம்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23954
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|