சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

 பயத்தை காட்டிய இந்தியா! பணிந்த கனடா! இந்தியா உடனான மோதலில் பின்வாங்கிய ஜஸ்டின் ட்ரூடோ! Khan11

பயத்தை காட்டிய இந்தியா! பணிந்த கனடா! இந்தியா உடனான மோதலில் பின்வாங்கிய ஜஸ்டின் ட்ரூடோ!

Go down

 பயத்தை காட்டிய இந்தியா! பணிந்த கனடா! இந்தியா உடனான மோதலில் பின்வாங்கிய ஜஸ்டின் ட்ரூடோ! Empty பயத்தை காட்டிய இந்தியா! பணிந்த கனடா! இந்தியா உடனான மோதலில் பின்வாங்கிய ஜஸ்டின் ட்ரூடோ!

Post by rammalar Wed 4 Oct 2023 - 18:00

 பயத்தை காட்டிய இந்தியா! பணிந்த கனடா! இந்தியா உடனான மோதலில் பின்வாங்கிய ஜஸ்டின் ட்ரூடோ! Modi10

ஒட்டாவா: 
இந்தியா-கனடா இடையேயான மோதல் என்பது உச்சம் 
தொட்டுள்ளது. இத்தகைய சூழலில் தான் கனடாவுக்கு 
எதிராக இந்தியா அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து 
வருகிறது.

அந்த வகையில் 40 தூதர்களை வெளியேறும்படி இந்தியா 
அதிரடியாக அறிவித்துள்ளது. கூறியுள்ள நிலையில் கனடா 
ஷாக்கான நிலையில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 
பணிந்துள்ளார்.

இந்தியா-கனடா இடையேயான தற்போது சுமூகமான உறவு 
இல்லை. இரு நாடுகள் இடையே கருத்து மோதல்கள் 
ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் கனடா தான். 

அதாவது கனடாவில் வசித்து வந்த கேடிஎப் எனும் காலிஸ்தான் 
புலிப்படை தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் ஜூன் மாதம் சுட்டுக்
கொலை செய்யப்பட்டார்.

இவர் கனடாவில் இருந்து கொண்டு இந்தியாவுக்கு எதிராக 
சதித்திட்டங்களை தீட்டி குழப்பத்தை ஏற்படுத்தி வந்தார். 
இவர் மீது இந்தியாவில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 
இந்த கொலை வழக்கில் இன்னும் கனடா தரப்பு துப்பு 
துலக்கவில்லை. ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை யார் கொலை 
செய்தார்கள்? என்பதை கண்டுபிடிக்க முடியாமல் கனடா 
திணறி வருகிறது.

இத்தகைய சூழலில் தான் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 
இந்தியா மீது பகிரங்கமாக குற்றம்சாட்டினார். 
ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலைக்கும், இந்தியாவுக்கும் 
தொடர்பு உள்ளது. இந்தியாவின் ஏஜென்சி மூலம் அவர் கொலை 
செய்யப்பட்டு இருக்கலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் 
இருந்து தகவல் வெளிவந்து இருப்பதாக கூறினார். 

இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. கனடா ஆதாரமற்ற 
குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது. இது சரியான நடவடிக்கை 
இல்லை. ஆதாரங்களை கொடுத்தால் ஆய்வு செய்ய இந்தியா 
தயாராக இருக்கிறது என கூறியது.

ஆனால் ஜஸ்டின் ட்ரூடோ வெறுமனே வாய்மொழியாக மட்டும் 
இந்தியாவை குற்றம்சாட்டி விட்டு ஆதாரங்களை வெளியிடாமல் 
உள்ளார். இதனால் அவரது குற்றச்சாட்டில் உண்மையில்லை என 
இந்தியா உறுதியாக கூறி வருகிறது. 

ஆனாலும் ஜஸ்டின் ட்ரூடோ அவ்வப்போது இந்தியாவை சீண்டும் 
வகையில் குற்றம்சுமர்த்தி வருகிறார். மேலும் கனடாவில் உள்ள 
இந்திய தூதரை வெளியேற ஜஸ்டின் ட்ரூடோ உத்தரவிட்டார்.

இதற்கு எதிர்வினையாக இந்திய அரசு, இந்தியாவில் உள்ள கனடா 
நாட்டு தூதரக அதிகாரியை வெளியேற உத்தரவிட்டது. இதன் 
தொடர்ச்சியாக இந்தியா இன்று அதிரடி நடவடிக்கையை கையில் 
எடுத்தது. அதன்படி அக்டோபர் மாதம் 10ம் தேதிக்குள் இந்தியாவில் 
இருக்கும் கனடா தூதர்கள், அதிகாரிகள் என 40 பேரை திரும்ப 
அழைத்து கொள்ள வேண்டும். 

இந்தியாவில் மொத்தம் 62 கனடா அதிகாரிகள் உள்ள நிலையில் 
அவர்களின் எண்ணிக்கையை 41 ஆக வரும்காலத்தில் குறைக்க 
வேண்டும் என அதிரடியாக கூறியுள்ளது.

இந்தியாவின் இந்த அறிவிப்பை சற்றும் எதிர்பார்க்காத 
ஜஸ்டின் ட்ரூடோ பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளார். இதன் 
தொடர்ச்சியாக தான் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா உடனான 
மோதலில் பின்வாங்க தொடங்கி உள்ளார். அதாவது இந்தியா 
பிறப்பித்த உத்தரவுக்கு பிறகு இந்தியா -கனடா உறவு குறித்து 
முக்கிய தகவலை ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். 
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

''இந்தியா உடனான மோதலை அதிகரிக்க விரும்பவில்லை. 
இருநாடுகளுடனான பதற்றத்தை அதிகரிக்க கனடா 
விரும்பவில்லை. இந்தியாவுடன் பொறுப்புடனும், ஆக்கப்
பூர்வமாகவும் செயல்பட விரும்புகிறேன். கனடா மக்களுக்கு 
உதவும் வகையில் பொறுப்புடன் செயல்படுவதில் உறுதியாக 
இருக்கிறேன். 

அதோடு கனடா மக்களுக்கு உதவ வேண்டும் என்றால் எங்களின்
 தூதர்கள் இந்தியாவில் இருக்க வேண்டும் என்பதை விரும்புகிறேன்'' 
என இறங்கி வந்துள்ளார்.
-
-நந்தகுமார்.ஆர் (ஒன் இந்தியா)


source:
oneindia.com
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23974
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics
» இந்தியா உடனான ராணுவ உறவை மேலும் வலுப்படுத்தும் அமெரிக்கா
» புத்தளத்தில் கிறீஸ்பூதம்: மக்களுடன் மோதலில் கான்ஸ்டபிள் பலி, பலர் காயம்!
» ஊழல் இந்தியா என்பதை திறன் வாய்ந்த இந்தியா என மாற்றுவோம்: லோக்சபாவில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி
» குழந்தைகளின் இருட்டு பயத்தை போக்கும் சில வழிகள்!
» மெக்ஸிக்கோ சிறைச்சாலை மோதலில் 44 பேர் பலி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum