Latest topics
» பல்சுவை- ரசித்தவை - 9by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
படித்ததில் பிடித்தது
Page 1 of 1
Re: படித்ததில் பிடித்தது
மனக் கவலை கவிதைகள் வரிகள்
கண்ணீர் சிந்தும் போதுதுடைக்க யாரும் வருவதில்லை..
கவலை கொள்ளும் போது
சிரிக்க வைக்க எவரும்
வருவதில்லை.. அறியாமல்
ஒரு தவறு செய்து பார்..
உன்னை விமர்சிக்க
இந்த உலகமே கூடி வரும்..!
நம்மை பற்றி கவலை
படாதவர்களுக்கு நாம்
சிந்தும் கண்ணீர்
அர்த்தமற்றது..!
உன்னை வெறுப்பவர்களை
நினைத்து கவலை கொள்ளாதே..
அவர்களுக்கு உன் அன்பை
பெற தகுதி இல்லை என
நினைத்துக்கொள்..!
கவலைகளின் அளவு
கையளவாக இருக்கும்
வரை தான் கண்ணீருக்கும்
வேலை.. கவலை
மலையளவு ஆகும் போது
மனமும் மரத்துப் போகும்..!
கடலளவு கண்ணீரை வடித்தாலும்…
நம் மனம் விரும்பாமல் எந்த
கவலைகளையும்
சரி செய்ய முடியாது..!
கவலையை மறைக்க அழுதேன்..
அழுகையை மறைக்க
மௌனமானேன்.. மௌனத்தை
மறைக்க தனிமையானேன்..!
தனிமை தீரா வலியை
ரணமாக்கிச் சென்றது..!
ஒரு வினாடியில் செய்த தவறு
வாழ்நாள் முழுவதும்
கவலை தருகிறது..!
என்னை பற்றி கவலை
கொள்ள யாருமில்லை..
நான் ஏன் மற்றவங்களை
பற்றி கவலைபடனும்..?
உங்கள் கவலைகளை விளம்பரம்
செய்து எந்த பயனுமில்லை..
ஏனெனில் அவற்றை யாரும்
வாங்க மாட்டார்கள்..!
கவலை இல்லாதவர்கள்
இருவர் தான்.. ஒருவன்
கருவறையில்..! மற்றொருவன்
கல்லறையில்..!
நாளைய கவலை உங்களுக்கு
வேண்டாம்.. முடிந்த சம்பவங்களை
யோசிக்க வேண்டாம்.. இன்றைய
வாழ்க்கையை சிறப்பாக
வாழுங்கள்..!
பொய்யான அன்பு..
பொழுதுபோக்கான பேச்சு..
தேவைப்படும் போது தேடல்..
இது தான் இங்கே
பலரது வாழ்க்கை..!
யாரும் பேசவில்லை
என கவலை எனக்கு
எப்போதுமில்லை.. மாறாக
என்னை புரிந்து கொள்ள
இந்த உலகில் யாரும்
பிறக்கவில்லை என்ற செருக்கு
நிறையவே இருக்கு எனக்கு..!
இரவை பெரிதும் விரும்புகிறேன்..
கவலை மறந்த உறக்கத்திற்காக..!
ஆயிரம் பேர் அருகில் இருந்தாலும்
எந்தன் கவலை தீர்க்கும் ஓருயிர் நீ..
அதனால் தான் என்னை விட
உன்னையே அதிகம்
நேசிக்கிறேன்..!
இறுதி வரை வாழ்க்கை இப்படியே
இருக்க வேண்டும் என்ற
கவலை சிலருக்கு.. இப்படியே
இருந்துவிடுமோ என்ற
கவலை சிலருக்கு..!
கவலைகளை நிரந்தரமாக்கினால்
நீ நோயாளி.. தற்காலிகமாக
ஆக்கினால் நீ புத்திசாலி..
கவலையே இல்லாமல்
வாழ்ந்தால் நீ ஞானி..!
அன்பானவர்கள் கோபப்பட்டால்
அமைதியாக இரு.. ஒரு நாள்
உண்மையை உணர்ந்து வரும் போது
பேச வார்த்தைகள் தேவைப்படும்..!
வாழ்க்கை எப்போதும் இருட்டாகவே
உள்ளது என நினைத்து
கவலை கொள்ளாதே.. இருளான
நேரங்களில் தான் கனவுகள்
பிறக்கும்..!
நடந்து முடிந்தவை பற்றி நினைத்து
கவலை கொள்ளாதீர்கள்.. அது
எதிர்காலத்தையும்
இருளாக்கிவிடும்..!
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24160
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» படித்ததில் பிடித்தது..!
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது...
» படித்ததில் பிடித்தது...
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது...
» படித்ததில் பிடித்தது...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|