Latest topics
» பலவகை -ரசித்தவைby rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
-------------
திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் உள்ள
முறப்பநாடு திருத்தலத்தில் உள்ளது அருள்மிகு கயிலாசநாதர்
திருக்கோயில். இது நவகயிலாயத் திருத்தலங்களில் ஒன்றாகும்.
நவக்கிரகங்களில் குரு பகவானுக்குரிய தலமாகவும் இது
வணங்கப்படுகிறது. சூரபத்மன் வழியில் வந்த அசுரன் ஒருவன்
முனிவர்களுக்கு பெருந்தொல்லை கொடுத்து வந்தான்.
அவனிடமிருந்து தங்களை காத்தருளும்படி முனிவர்கள் பலரும்
இத்தல இறைவனிடம் முறையிட்டனர். அதன்பேரில் சிவபெருமான்
முனிவர்களுக்கு அருள் புரிந்ததால் இத்தலம், ‘முறைப்படி நாடு’
என்று வழங்கப்பட்டு பின்னர் முறப்பநாடு என்றானது.
சோழ மன்னன் ஒருவனுக்கு குதிரை முகத்துடன் ஒரு பெண் குழந்தை
பிறந்தது. அதைக் கண்டு கவலை கொண்ட மன்னன், தனது மகளின்
குதிரை முகம் மாற வேண்டி பல்வேறு திருக்கோயில்களுக்குச் சென்று
சிவபெருமானை வணங்கி வழிபட்டான்.
சிவபெருமான் மன்னன் முன்பு தோன்றி, ‘முறப்பநாடு சென்று
அங்குள்ள தாமிரபரணி நதியில் நீராடு’ என்று ஆசி வழங்கினார்.
சிவபெருமானின் திருவுளப்படி மன்னன் தனது மகளோடு இத்தலம்
வந்து தட்சிண கங்கை தீர்த்தக் கட்டத்தில் நீராடினான்.
என்ன ஆச்சரியம்! அந்த மன்னனின் மகள் குதிரை முகம் நீங்கி மனித
முகம் கொண்டு மிகவும் அழகாக விளங்கினாள். மன்னன் மகளின்
குதிரை முகத்தை இக்கோயிலில் உள்ள நந்தி ஏற்றுக் கொண்டது.
இக்கோயில் நந்தி குதிரை முகத்துடன் காட்சி அளிப்பதை இன்றும்
காணலாம்.
உடனே மன்னன் மனம் மகிழ்ந்து சிவபெருமானுக்கு இங்கு ஒரு கோயில்
கட்டியதாக வரலாறு கூறுகிறது.
நவ கயிலாயத்தில் எந்தக் கோயிலுக்கும் இல்லாத ஒரு தனிச்சிறப்பு
இந்த ஆலயத்திற்கு உள்ளது. சிவபெருமான் குரு பகவானாக அமர்ந்து
அருள்பாலிக்கும் சிறப்பு இந்தக் கோயிலுக்கு மட்டுமே உண்டு.
புண்ணிய நதியாம் தாமிரபரணி ஆறு காசியில் உள்ள கங்கை போன்று
வடக்கில் இருந்து தெற்கு நோக்கி இங்கு செல்கிறது. இதனால் இந்த
இடத்திற்கு தட்சிண கங்கை என்று பெயர்.
இங்கு நீராடுவது காசியில் நீராடுவதற்கு சமம் என்று கூறுவார்கள்.
அது மட்டுமல்லாது புராணச் சிறப்பு பெற்ற தசாவதார தீர்த்தக்கட்டம்
இங்கு உள்ளது. அதாவது ஒரே கல்லில் செதுக்கப்பட்ட
ஸ்ரீ மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்கள் இந்தக் கோயிலில் உள்ளது.
இத்தலத்தில் சுவாமி கயிலாசநாதராகவும் அம்பிகை சிவகாமியாகவும்
அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இத்தல இறைவனை
வழிபட்டால் திருவாரூர் மாவட்டம், ஆலங்குடியில் உள்ள குரு பகவானை
வழிபட்டதற்கு சமமாகும்.
இங்குள்ள இறைவனையும் அம்பாளையும் வழிபட திருமணத்தடை
நீங்கும். நல்ல குடும்பம் அமையும். உடல் ஆரோக்கியம் கிட்டும்.
-
நன்றி- ஆர்.ஜெயலட்சுமி - கல்கி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24169
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» முக்திவாசல் என்று போற்றப்படும் திருத்தலம்…..
» இஸ்லாத்தை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்ட அமெரிக்க கோடீஸ்வரர்
» நந்தி - Nandhi
» பகவான் மகாவீரர் அவதரித்த நாள்
» சிரித்தார் நந்தி...!! .
» இஸ்லாத்தை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்ட அமெரிக்க கோடீஸ்வரர்
» நந்தி - Nandhi
» பகவான் மகாவீரர் அவதரித்த நாள்
» சிரித்தார் நந்தி...!! .
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|