Latest topics
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!by rammalar Today at 5:40
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 5:28
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
பெண்ணை வழிமறித்து தாலிக்கொடி, சங்கிலியை அபகரித்த வவுனியா வாசிகள் இருவர் கொடிகாமத்தில் கைது
4 posters
Page 1 of 1
பெண்ணை வழிமறித்து தாலிக்கொடி, சங்கிலியை அபகரித்த வவுனியா வாசிகள் இருவர் கொடிகாமத்தில் கைது
மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஆயுள்வேத பெண் வைத்தியர் ஒருவரை நல்லூரடியில் வழிமறித்து அவர் அணிந்திருந்த தாலிக்கொடி மற்றும் சங்கிலியை அபகரித்துக் கொண்டு தலைமறைவான இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேற்று முன்தினம் நண்பகல் வேளை இடம்பெற்ற இந்தக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவரும் அன்று மாலை கொடிகாமம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இந்த இருவரும் நாட்டின் பல்வேறு பாகங்களில் இடம் பெற்ற திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடனும் தொடர்புடையவர்கள் என விசாரணையின் போது தெரியவந்துள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலும் தெரிவித்தவை வருமாறு:
ஆயுள்வேத வைத்தியரான பெண் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தார். நல்லூர்ப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் முந்திச் சென்ற இரு நபர்கள் அந்தப் பெண்ணை வழிமறித்து வீதியில் தள்ளி வீழ்த்திவிட்டு அவர் அணிந்திருந்த தாலிக்கொடியையும் சங்கிலியையும் அறுத்துக் கொண்டு தப்பியோடிவிட்டனர்.
இந்தத் தகவல் உடனடியாக யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு எட்டியது. அவர் விரைந்து நடவடிக்கையில் இறங்கினார். யாழ்.மாவட்டத்திலுள்ள சகல பொலிஸ் நிலையங்களுக்கும் சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்யுமாறு அவரது உத்தரவு பறந்தது. சகல இடங்களிலும் பொலிஸார் உஷார் படுத்தப்பட்டனர்.
சுமார் ஒரு லட்சத்து 35 ஆயிரம் ரூபா பெறுமதியான குறிப்பிட்ட நகையைப் பறிகொடுத்த பெண்ணும் இது தொடர்பாக யாழ்ப் பாணம் பொலிஸில் முறைப்பாடு செய்தார்.
இதேவேளை கொடிகாமம் பொலிஸார் தமது பிரிவில் சந்தேகத்தின் பேரில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த இருவரை மறித்து சோதனையிட்டனர். அவர்களில் ஒருவரின் காற்சட்டைப் பொக்கற்றில் தாலிக்கொடியும் சங்கிலியும் இருப்பது தெரியவந்தது.
அவர்களை விசாரித்த போது தாங்கள் வவுனியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் யாழ்.நகரில் திருமண வீட்டுக்குச் சென்று திரும்பிச் செல்கிறோம் என்றும் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.
கொடிகாமம் பொலிஸாரின் தகவலை அடுத்து யாழ்.பொலிஸார் சம்பந்தப்பட்ட பெண்ணையும் அழைத்துக்கொண்டு கொடிகாமம் சென்றனர். அங்கு பறி கொடுத்த நகையும் கொள்ளையர் இருவரையும் அடையாளம் காட்டினார் அந்தப் பெண்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் ஆட்டோ சாரதி என்றும் மற்றவர் மெக்கானிக் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக கொழும்பிலுள்ள பெருங் குற்றப் பதிவு பிரிவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கைதான இருவரும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். யாழ்.சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நெவின் பத்மதேவா விரைந்து எடுத்த நடவடிக்கை காரணமாக இந்த ஆசாமிகள் இருவரும் கைது செய்யப்பட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பெண்ணை வழிமறித்து தாலிக்கொடி, சங்கிலியை அபகரித்த வவுனியா வாசிகள் இருவர் கொடிகாமத்தில் கைது
இவர்களையெல்லாம் :#.: :#.: :#.:
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: பெண்ணை வழிமறித்து தாலிக்கொடி, சங்கிலியை அபகரித்த வவுனியா வாசிகள் இருவர் கொடிகாமத்தில் கைது
ஏன்? அன்பு இவர்களை சூட் பண்ண போறீங்க..அன்பு wrote:இவர்களையெல்லாம் :#.: :#.: :#.:
கொள்ளையடித்ததில் பொலிசாருக்கு பாதி கொடுத்தால் அவர்களை விடுவார்கல்தானே :”: :”: :”:
ஷஹி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42
Re: பெண்ணை வழிமறித்து தாலிக்கொடி, சங்கிலியை அபகரித்த வவுனியா வாசிகள் இருவர் கொடிகாமத்தில் கைது
@. @.ஷஹி wrote:ஏன்? அன்பு இவர்களை சூட் பண்ண போறீங்க..அன்பு wrote:இவர்களையெல்லாம் :#.: :#.: :#.:
கொள்ளையடித்ததில் பொலிசாருக்கு பாதி கொடுத்தால் அவர்களை விடுவார்கல்தானே :”: :”: :”:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» பெண்ணை தாக்கிய இருவர் கைது
» அந்தமான் சென்று 30 பவுன் நகை, ரூ. 2 லட்சம் பணத்தை அபகரித்த 2 தமிழக ஜோதிடர்கள் கைது
» கொழும்பு - வவுனியா தனியார் சொகுசு பஸ் டிப்பருடன் மோதி விபத்து! நடத்துனர் உட்பட இருவர் பலி
» தமிழ் தே. கூவின் வவுனியா நகர சபை உறுப்பினர் கைது
» வவுனியா நகரில் புடவை வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த இந்தியர் ஒருவர் கைது!
» அந்தமான் சென்று 30 பவுன் நகை, ரூ. 2 லட்சம் பணத்தை அபகரித்த 2 தமிழக ஜோதிடர்கள் கைது
» கொழும்பு - வவுனியா தனியார் சொகுசு பஸ் டிப்பருடன் மோதி விபத்து! நடத்துனர் உட்பட இருவர் பலி
» தமிழ் தே. கூவின் வவுனியா நகர சபை உறுப்பினர் கைது
» வவுனியா நகரில் புடவை வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த இந்தியர் ஒருவர் கைது!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|