சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Today at 15:11

» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

நீங்கள் செய்த பாவங்கள் மண்னிக்கப்பட வேண்டுமா? Khan11

நீங்கள் செய்த பாவங்கள் மண்னிக்கப்பட வேண்டுமா?

5 posters

Go down

நீங்கள் செய்த பாவங்கள் மண்னிக்கப்பட வேண்டுமா? Empty நீங்கள் செய்த பாவங்கள் மண்னிக்கப்பட வேண்டுமா?

Post by ADNAN Mon 21 Mar 2011 - 18:27

நபி(ஸல்)அவர்கள் சுபஹ் தொழூகையின் பின் ஒரு சஹாபி தோழருடன்
சாலை வழியே நடந்து சென்று கொண்டிருந்தார்கள்
(அது ஒரு இலை உதிர் காலம்) அப்போது ஒரு மரத்தில் இருந்து அதன்
இலைகள் உதிர்ந்து கெண்டிருந்தன அப்போது நபி(ஸல்) அவர்கள்
அதை பார்த்துவிட்டு அதன் ஒரு கிளயை சற்று வேகமாக உசுப்பி
விட்டார்கள். அப்போது அந்த மரத்தின் இலைகள் வேகமாக உதிர
ஆரம்பித்தன. அப்போது அந்த சஹாபியை பார்த்து நபி(ஸல்) அவர்கள்
நான் ஏன் இவ்வாறு செய்தேன் என நீர் வினவவில்லையே!
என கேட்டார்கள். அதற்கு அந்த சஹாபி ஏன் யார ஸுலுல்லாஹ்
அவ்வாறு செய்தீர்கள் என வினாவினார். அதற்கு நபி அவர்கள்
யார் ஒருவர் ஐங்காலத் தொழுகையை அந்த நேரம் தவராமல்
தொழுது வருவாரோ அவரின் பாவங்கள் இந்த வேகமாக உதிரும்
இலைகளை விட வேகமாக உதிர்கின்றன. எனக்கூறி சென்றார்கள்.
ADNAN
ADNAN
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4940
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

நீங்கள் செய்த பாவங்கள் மண்னிக்கப்பட வேண்டுமா? Empty Re: நீங்கள் செய்த பாவங்கள் மண்னிக்கப்பட வேண்டுமா?

Post by *சம்ஸ் Mon 21 Mar 2011 - 19:51

நன்றி அட்னான் சிறந்த ஒரு ஹதீஸ் அனைவரும் விடாது உரிய நேரத்தில் ஐங்காலத் தொழுகையை அந்த நேரம் தவராமல் தொழ முயற்சிப் போமாக அல்லாஹ் துனைபுரிவனாக. ஆமீன் .


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நீங்கள் செய்த பாவங்கள் மண்னிக்கப்பட வேண்டுமா? Empty Re: நீங்கள் செய்த பாவங்கள் மண்னிக்கப்பட வேண்டுமா?

Post by விஜய் Mon 21 Mar 2011 - 22:09

##* :”@:
விஜய்
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

நீங்கள் செய்த பாவங்கள் மண்னிக்கப்பட வேண்டுமா? Empty Re: நீங்கள் செய்த பாவங்கள் மண்னிக்கப்பட வேண்டுமா?

Post by azeezm Tue 22 Mar 2011 - 7:48

நீங்கள் செய்த பாவங்கள் மண்னிக்கப்பட வேண்டுமா? Pixel?a.1=p-18-mFEk4J448M&a.2=p-ab3gTb8xb3dLg&labels.1=type.polldaddy
நீங்கள் செய்த பாவங்கள் மண்னிக்கப்பட வேண்டுமா? Asthag-fir

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்: ‘எவர் இந்த வார்த்தைகளை ஓதினாரோ அவரை
அல்லாஹ் மன்னித்து விடுகிறான். அவர் யுத்தத்தில் புறங்காட்டி
ஓடியிருந்தாலும் சரியே!



أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه


நீங்கள் செய்த பாவங்கள் மண்னிக்கப்பட வேண்டுமா? Istighfar-1

”அஸ்தஃபிருல்லாஹல்லதீ லா இலாஹ இல்லா ஹுவல் ஹய்யுல் கய்யூமு வஅதுபு இலைக்க”


பொருள்: அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்புக் கோருகிறேன். அவன் எப்படிப்பட்டவன் எனில்,
அவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறில்லை. அவன் நித்திய ஜீவன்.
பேரண்டம் முழுவதையும் நிர்வகிப்பவன். மேலும் பாவமீட்சி தேடி அவன் பக்கமே மீளுகிறேன்.


ஆதார நூல்கள்: அபூதாவூத் பாகம் 2 பக்கம் 85. திர்மிதி பாகம் 5 பக்கம் 569.

ஹாகிம் அவர்கள் இதன் அறிவிப்புத் தொடரை நம்பகமானது என்று கூறியுள்ளார்கள்.
இமாம் தஹபியும் அதற்கு உடன்பட்டுள்ளார்கள். பாகம் 1 பக்கம் 511. அல்பானி
அவர்களும் இதனை நம்பகமானது என்று கூறியுள்ளார்கள். பார்க்க: ஸஹீஹுத்
திர்மிதி பாகம் 3 பக்கம் 182. ஜாமிஉல் உஸூல் அஹாதீஸிர் ரஸூல் பாகம் 4
பக்கம் 389-390.


நீங்கள் செய்த பாவங்கள் மண்னிக்கப்பட வேண்டுமா? 1262165499

https://azeezahmed.wordpress.com/


நீங்கள் செய்த பாவங்கள் மண்னிக்கப்பட வேண்டுமா? End_bar

azeezm
புதுமுகம்

பதிவுகள்:- : 62
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

நீங்கள் செய்த பாவங்கள் மண்னிக்கப்பட வேண்டுமா? Empty Re: நீங்கள் செய்த பாவங்கள் மண்னிக்கப்பட வேண்டுமா?

Post by azeezm Tue 22 Mar 2011 - 7:49

*ரசிகன் wrote:நன்றி சிறந்த ஒரு ஹதீஸ் அனைவரும் விடாது உரிய நேரத்தில் ஐங்காலத் தொழுகையை அந்த நேரம் தவறாமல் தொழ முயற்சிப் போமாக அல்லாஹ் துனைபுரிவனாக. ஆமீன் .


நீங்கள் செய்த பாவங்கள் மண்னிக்கப்பட வேண்டுமா? 331844 நீங்கள் செய்த பாவங்கள் மண்னிக்கப்பட வேண்டுமா? 331844 நீங்கள் செய்த பாவங்கள் மண்னிக்கப்பட வேண்டுமா? 331844

azeezm
புதுமுகம்

பதிவுகள்:- : 62
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

நீங்கள் செய்த பாவங்கள் மண்னிக்கப்பட வேண்டுமா? Empty Re: நீங்கள் செய்த பாவங்கள் மண்னிக்கப்பட வேண்டுமா?

Post by நண்பன் Tue 22 Mar 2011 - 8:27

*ரசிகன் wrote:நன்றி அட்னான் சிறந்த ஒரு ஹதீஸ் அனைவரும் விடாது உரிய நேரத்தில் ஐங்காலத் தொழுகையை அந்த நேரம் தவராமல் தொழ முயற்சிப் போமாக அல்லாஹ் துனைபுரிவனாக. ஆமீன் .
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நீங்கள் செய்த பாவங்கள் மண்னிக்கப்பட வேண்டுமா? Empty Re: நீங்கள் செய்த பாவங்கள் மண்னிக்கப்பட வேண்டுமா?

Post by *சம்ஸ் Mon 16 May 2011 - 20:58

நன்றி தோழரே azeezm ##*


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நீங்கள் செய்த பாவங்கள் மண்னிக்கப்பட வேண்டுமா? Empty Re: நீங்கள் செய்த பாவங்கள் மண்னிக்கப்பட வேண்டுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum