Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
குழந்தைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள்..
3 posters
Page 1 of 1
குழந்தைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள்..
குழந்தைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள்..
பொதுவாக குழந்தைகளின் உணர்வுகளை புரிந்து நடக்கு பெற்றோர் மிக்க கவனமாக
இருத்தல் வேண்டும்.எனக்கும் 15 வயதில் மகனும்,12 வயதில் மகளும் இருப்பதால்
ஓரளவிற்கு குழந்தைகளின் உணர்வுகள் தெரிகிறது.
1. அறிவியல் மேதை டாக்டர் அப்துல் கலாமே சொல்லி இருக்கிறார்.குழந்தைகள் மீது அசையாத நம்பிக்கை வையுங்கள் என்று.
2 . அவர்களின் உணர்வுகளை புரிந்து நடக்க வேண்டும்.சிறிய குழந்தைகளுக்கு அவரவர் பெற்றோர் தான் ரோல் மாடல்,அதனால் நாம் மிகக் கவனமாக இருக்க வேண்டும்,ஒவ்வொரு நடவடிக்கையும் நோட்டம் விடுவார்கள்,அவர்களோடு சேர்ந்து நாமுன் நம்மை திரும்பிப்பார்த்து திருத்திக்கொள்வது நல்லது.
3. சின்ன குழந்தைகள் அவங்க அம்மா,அப்பாவை பெருமையாக எல்லோரிடமும் அறிமுகப்படுத்த விரும்புவார்கள்,அதற்கு நாம் எப்போதும் தயாராய் இருக்க வேண்டும்,அவர்களோடு நாமும் போட்டி போட்டு புதியவைகளை கற்றுக்கொள்ளவேண்டும்.
4. முதலில் குழந்தைகளோடு குழந்தையாய் நெருங்கிப்பழக வேண்டும்,அவர்களோடு ஒருநேரமாவது சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடவேண்டும்,இரவு டின்னராகக் கூட இருக்கலாம்.இது அன்னியோன்யத்தை வளர்க்கும்.
5. அவர்கள் படிப்பில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும்,தினமும் ஒரு மணி நேரமாவது குறைந்தது செல விட வேண்டும்,இரவில் 9 மணிக்குல் சாப்பாடு முடிந்து பத்துக்குள் தூங்க வைத்து விட வேண்டும்.வீகெண்ட்,கெஸ்ட் உள்ள நேரம் தவிர்த்து இந்த விஷயத்தில் ஸ்ட்ரிக்டாக இருக்க வேண்டும்,மதியம் தூங்க வைக்காமல் நாமும் சிறிது ஓய்வு எடுத்து வீட்டு அவர்களோடு நேரத்தை செலவழித்தல் நலம்.
6. அன்பான அரவணைப்பு அவசியம்,வளர்ந்த குழந்தையாய் இருந்தாலும் சரி.ஒன்றுக்கு மேல் குழந்தை இருந்தால் ஒரு குழந்தையின் மைனஸ்,ப்ளஸ் அவரவரிடம் தனிதனியாக பேச வேண்டும்.இது அவகளுக்குள் பகை உணர்ச்சி வளராமல் தடுக்கும்.
7. பரீட்சை சமயம் டிவி,கம்ப்யுட்டர் தவிர்த்தல் நல்லது ,கவனம் சிதறாமல் இருக்கும்.
8. உறவினர்கள் வரும் போது பழகும் விதம்,உபசரித்தல் சொல்லிக்கொடுக்க வேண்டும்.மற்றவர்களின் உணர்வுகளை பிள்ளைகள் மதிக்க கற்றுக்கொள்வார்கள்.
9. அவர்கள் சோர்ந்து இருக்கும் போது நாம் தவறாமல் உற்சாகப்படுத்த வேண்டும்,எல்லா விரலும் ஒரு போல் இருப்பதில்லை,அவரவர் குணமறிந்து நடப்பது பெற்றோரின் கடமையாகும்.
10. பொழுதுபோக்கு விளையாட்டு மிக்க அவசியம்,அதற்கு நாம் நேரம்,வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
11. முடிவு எடுப்பதை ஒவ்வொரு விஷயத்திலும் அவர்கள் பால் ஒப்படைக்க வேண்டும்,இது அவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கும்,தவறு ஏற்படும் போது அனுபவத்தால் திருத்திக்கொள்வார்கள்.
குழந்தைகளை குழந்தைகளாய் நினைத்து பழக வேண்டும்,எடுத்து சொல்கிறவிதமாய் சொன்னால் புரிந்து கொள்வார்கள்.எல்லாம் நமது வளர்ப்பில் தான் உள்ளது.
பொதுவாக குழந்தைகளின் உணர்வுகளை புரிந்து நடக்கு பெற்றோர் மிக்க கவனமாக
இருத்தல் வேண்டும்.எனக்கும் 15 வயதில் மகனும்,12 வயதில் மகளும் இருப்பதால்
ஓரளவிற்கு குழந்தைகளின் உணர்வுகள் தெரிகிறது.
1. அறிவியல் மேதை டாக்டர் அப்துல் கலாமே சொல்லி இருக்கிறார்.குழந்தைகள் மீது அசையாத நம்பிக்கை வையுங்கள் என்று.
2 . அவர்களின் உணர்வுகளை புரிந்து நடக்க வேண்டும்.சிறிய குழந்தைகளுக்கு அவரவர் பெற்றோர் தான் ரோல் மாடல்,அதனால் நாம் மிகக் கவனமாக இருக்க வேண்டும்,ஒவ்வொரு நடவடிக்கையும் நோட்டம் விடுவார்கள்,அவர்களோடு சேர்ந்து நாமுன் நம்மை திரும்பிப்பார்த்து திருத்திக்கொள்வது நல்லது.
3. சின்ன குழந்தைகள் அவங்க அம்மா,அப்பாவை பெருமையாக எல்லோரிடமும் அறிமுகப்படுத்த விரும்புவார்கள்,அதற்கு நாம் எப்போதும் தயாராய் இருக்க வேண்டும்,அவர்களோடு நாமும் போட்டி போட்டு புதியவைகளை கற்றுக்கொள்ளவேண்டும்.
4. முதலில் குழந்தைகளோடு குழந்தையாய் நெருங்கிப்பழக வேண்டும்,அவர்களோடு ஒருநேரமாவது சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடவேண்டும்,இரவு டின்னராகக் கூட இருக்கலாம்.இது அன்னியோன்யத்தை வளர்க்கும்.
5. அவர்கள் படிப்பில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும்,தினமும் ஒரு மணி நேரமாவது குறைந்தது செல விட வேண்டும்,இரவில் 9 மணிக்குல் சாப்பாடு முடிந்து பத்துக்குள் தூங்க வைத்து விட வேண்டும்.வீகெண்ட்,கெஸ்ட் உள்ள நேரம் தவிர்த்து இந்த விஷயத்தில் ஸ்ட்ரிக்டாக இருக்க வேண்டும்,மதியம் தூங்க வைக்காமல் நாமும் சிறிது ஓய்வு எடுத்து வீட்டு அவர்களோடு நேரத்தை செலவழித்தல் நலம்.
6. அன்பான அரவணைப்பு அவசியம்,வளர்ந்த குழந்தையாய் இருந்தாலும் சரி.ஒன்றுக்கு மேல் குழந்தை இருந்தால் ஒரு குழந்தையின் மைனஸ்,ப்ளஸ் அவரவரிடம் தனிதனியாக பேச வேண்டும்.இது அவகளுக்குள் பகை உணர்ச்சி வளராமல் தடுக்கும்.
7. பரீட்சை சமயம் டிவி,கம்ப்யுட்டர் தவிர்த்தல் நல்லது ,கவனம் சிதறாமல் இருக்கும்.
8. உறவினர்கள் வரும் போது பழகும் விதம்,உபசரித்தல் சொல்லிக்கொடுக்க வேண்டும்.மற்றவர்களின் உணர்வுகளை பிள்ளைகள் மதிக்க கற்றுக்கொள்வார்கள்.
9. அவர்கள் சோர்ந்து இருக்கும் போது நாம் தவறாமல் உற்சாகப்படுத்த வேண்டும்,எல்லா விரலும் ஒரு போல் இருப்பதில்லை,அவரவர் குணமறிந்து நடப்பது பெற்றோரின் கடமையாகும்.
10. பொழுதுபோக்கு விளையாட்டு மிக்க அவசியம்,அதற்கு நாம் நேரம்,வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
11. முடிவு எடுப்பதை ஒவ்வொரு விஷயத்திலும் அவர்கள் பால் ஒப்படைக்க வேண்டும்,இது அவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கும்,தவறு ஏற்படும் போது அனுபவத்தால் திருத்திக்கொள்வார்கள்.
குழந்தைகளை குழந்தைகளாய் நினைத்து பழக வேண்டும்,எடுத்து சொல்கிறவிதமாய் சொன்னால் புரிந்து கொள்வார்கள்.எல்லாம் நமது வளர்ப்பில் தான் உள்ளது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
நிலா- புதுமுகம்
- பதிவுகள்:- : 527
மதிப்பீடுகள் : 37
Similar topics
» கணவனை புரிந்து கொள்ளுங்கள்!
» பெண்களைப் புரிந்து கொள்ளுங்கள்!
» பெண்களைப் புரிந்து கொள்ளுங்கள்!
» சிரிப்பின் மகத்துவத்தை புரிந்து கொள்ளுங்கள்!
» கணவன் மனதை புரிந்து கொள்ளுங்கள் மனைவிகளே!
» பெண்களைப் புரிந்து கொள்ளுங்கள்!
» பெண்களைப் புரிந்து கொள்ளுங்கள்!
» சிரிப்பின் மகத்துவத்தை புரிந்து கொள்ளுங்கள்!
» கணவன் மனதை புரிந்து கொள்ளுங்கள் மனைவிகளே!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|