Latest topics
» பல்சுவைby rammalar Yesterday at 19:42
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
வெளிநாடுகளில் வாழும் இலங்கையருக்கு இனிமேல் கடவுச்சீட்டு வழங்கப்படமாட்டாது
4 posters
Page 1 of 1
வெளிநாடுகளில் வாழும் இலங்கையருக்கு இனிமேல் கடவுச்சீட்டு வழங்கப்படமாட்டாது
வெளிநாடுகளில் வாழும் இலங்கையருக்கு அந்த நாடுகளில் உள்ள தூதராலயங்கள் மூலமாக இனி கடவுச்சீட்டு வழங்குவதில்லை என்று அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இனி வரும் காலங்களில் வெளிநாடுகளில் அகதி அந்தஸ்துக் கோரியுள்ள இலங்கைப் பிரஜையொருவர், அதே நாட்டில் வசிக்கும் காலப்பகுதிக்குள் அவருக்கு இலங்கைக் கடவுச்சீட்டு வழங்கப்படமாட்டாது என்ற நடைமுறை கடந்த நான்காம் திகதி முதல் அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்குத் தப்பியோடி அகதி அந்தஸ்துக் கோரும் நபர்கள், முதலில் தமது இலங்கைக் கடவுச்சீட்டை கிழித்தெறிந்து விட்டே தமக்கு இலங்கையில் வாழ முடியாதிருப்பதாக அந்நாடுகளில் அரசியல் தஞ்சம் கோருகின்றனர்.
அதன் பின் அவர்கள் சமர்ப்பிக்கும் ஆவணங்கள் சரியான முறையில் இருக்குமிடத்து அவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கப்படுகின்றது. அதன் பின் அவர்கள் புதிய இலங்கைக் கடவுச்சீட்டொன்றைப் பெற்று தமது வதிவிட விசாவை அதில் பதித்துக் கொள்ள வேண்டியிருக்கும்.
அவ்வாறு வதிவிட வீசாவை பதித்துக் கொள்வதற்காக புதிய பாஸ்போர்ட் பெற முனைபவர்களுக்கே இனிமேல் வெளிநாடுகளில் உள்ள தூதுவரலாயங்கள் மூலமாக கடவுச்சீட்டுகளை வழங்குவதில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதற்குப பதிலாக இலங்கைக்குச் செல்வதற்காக மட்டும் தற்காலிக அடையாள ஆவணம் வழங்கப்படும். அதனை எடுத்துக் கொண்டு இலங்கைக்குச் சென்றே புதிய கடவுச்சீட்டைப் பெற்றுக் கொண்டு தாம் வாழும் நாடுகளின் வதிவிட வீசாவைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று அரசாங்கம் புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது.
நன்றி lankasri
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: வெளிநாடுகளில் வாழும் இலங்கையருக்கு இனிமேல் கடவுச்சீட்டு வழங்கப்படமாட்டாது
{)) {))
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Similar topics
» வெளிநாடுகளில் வாழும் புலி ஆதரவாளர்களுக்கு ஓய்வூதியத்தை நிறுத்த நடவடிக்கை
» ஆணைக்கட்டி வாழும் அப்பன் வீட்டைவிட பூனை கட்டி வாழும் புருஷன் வீடு உசத்தி!
» கடவுச்சீட்டு
» இத்தாலியிலுள்ள இலங்கையருக்கு பரீட்சையின்றி சாரதி அனுமதிப்பத்திரம்
» இலங்கை பெண்ணுக்கு உதவிய இலங்கையருக்கு 90 கசையடி
» ஆணைக்கட்டி வாழும் அப்பன் வீட்டைவிட பூனை கட்டி வாழும் புருஷன் வீடு உசத்தி!
» கடவுச்சீட்டு
» இத்தாலியிலுள்ள இலங்கையருக்கு பரீட்சையின்றி சாரதி அனுமதிப்பத்திரம்
» இலங்கை பெண்ணுக்கு உதவிய இலங்கையருக்கு 90 கசையடி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|