Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
எல்லோரிடமும் கனிவு காட்டுங்கள்
3 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
எல்லோரிடமும் கனிவு காட்டுங்கள்
சிலரது வீடுகளுக்குள் நுழைந்தால், பேச்சாலேயே விரட்டி விடுவார்கள். அந்தளவுக்கு வார்த்தைகளில் கடுமை இருக்கும். கனிவாகப் பேசுவதையே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விரும்புகிறார்கள். நம்மைக் காண வருபவர் எத்தகைய ஏழையாக இருந்தாலும், இதை கடை பிடிக்க வேண்டும்.
ஒருசமயம், ஒருவர் நபிகளாரைக் காண காத்து நின்றார். இதுபற்றி, நாயகம்(ஸல்) அவர்களிடம் தகவல் சொல்லப்பட்ட போது, ""அவன் நல்லவனில்லை, இருந்தாலும் அவனை <உள்ளே வரச்சொல்லுங்கள்,'' என்றார்கள். அந்த மனிதரிடம் பரிவுடன் பேசினார்கள். அவர் சென்ற பிறகு, நாயகம்(ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா நாயகி அவர்கள், ""அவனை விரும்பாத நிலையிலும், அவனிடம் எப்படி இவ்வளவு அன்பாக பேச முடிகிறது?'' என்று கேட்டார்கள்.
அதற்கு நாயகம்(ஸல்) அவர்கள், ""இறைவனின் பார்வையில் கெட்ட மனிதன் யார் தெரியுமா? தன்னோடு ஜனங்கள் உறவாட இடந்தராத அளவில் கொடுமொழி பேசுபவன் தான்,'' என்று பதிலளித்தார்கள்.
இன்னொரு சம்பவத்தையும் உதாரணம் காட்டலாம்.
ஒருசமயம் நாயகம்(ஸல்) அவர்கள், தங்கள் தோழர்களுடன் அமர்ந்திருந்த போது, அவர்களது செவிலித்தாய் ஹலீமாவின் கணவர் அவரைக் காண வந்தார். உடனே நாயகம் அவர்கள், தான் அமர்ந்திருந்த விரிப்பின் ஒரு முனையை விரித்து, அதில் அவரை அமரச்செய்தார்கள். பின்னர் ஹலீமாவின் தாயார் வந்தார். அவருக்கு மற்றொரு முனையை விரித்துக் கொடுத்து அமரச்செய்தார்கள். இதையடுத்து ஹலீமாவின் சகோதரர் வரவே, நாயகம் அவர்கள் எழுந்துகொண்டு, அவர்களுக்கு விரிப்பைக் கொடுத்தார்கள். இதில் இருந்து அவர்களது கனிவான உபசரிப்பை உணரலாம்.
நம்மைத் தேடி வருபவர்கள், நமக்கு ஆகாதவர்கள் என்றாலும் கூட, அவர்களிடமும் கனிவு காட்டும் பண்பைப் பெறுவோம்.
ஒருசமயம், ஒருவர் நபிகளாரைக் காண காத்து நின்றார். இதுபற்றி, நாயகம்(ஸல்) அவர்களிடம் தகவல் சொல்லப்பட்ட போது, ""அவன் நல்லவனில்லை, இருந்தாலும் அவனை <உள்ளே வரச்சொல்லுங்கள்,'' என்றார்கள். அந்த மனிதரிடம் பரிவுடன் பேசினார்கள். அவர் சென்ற பிறகு, நாயகம்(ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா நாயகி அவர்கள், ""அவனை விரும்பாத நிலையிலும், அவனிடம் எப்படி இவ்வளவு அன்பாக பேச முடிகிறது?'' என்று கேட்டார்கள்.
அதற்கு நாயகம்(ஸல்) அவர்கள், ""இறைவனின் பார்வையில் கெட்ட மனிதன் யார் தெரியுமா? தன்னோடு ஜனங்கள் உறவாட இடந்தராத அளவில் கொடுமொழி பேசுபவன் தான்,'' என்று பதிலளித்தார்கள்.
இன்னொரு சம்பவத்தையும் உதாரணம் காட்டலாம்.
ஒருசமயம் நாயகம்(ஸல்) அவர்கள், தங்கள் தோழர்களுடன் அமர்ந்திருந்த போது, அவர்களது செவிலித்தாய் ஹலீமாவின் கணவர் அவரைக் காண வந்தார். உடனே நாயகம் அவர்கள், தான் அமர்ந்திருந்த விரிப்பின் ஒரு முனையை விரித்து, அதில் அவரை அமரச்செய்தார்கள். பின்னர் ஹலீமாவின் தாயார் வந்தார். அவருக்கு மற்றொரு முனையை விரித்துக் கொடுத்து அமரச்செய்தார்கள். இதையடுத்து ஹலீமாவின் சகோதரர் வரவே, நாயகம் அவர்கள் எழுந்துகொண்டு, அவர்களுக்கு விரிப்பைக் கொடுத்தார்கள். இதில் இருந்து அவர்களது கனிவான உபசரிப்பை உணரலாம்.
நம்மைத் தேடி வருபவர்கள், நமக்கு ஆகாதவர்கள் என்றாலும் கூட, அவர்களிடமும் கனிவு காட்டும் பண்பைப் பெறுவோம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: எல்லோரிடமும் கனிவு காட்டுங்கள்
நம்மைத் தேடி வருபவர்கள், நமக்கு ஆகாதவர்கள் என்றாலும் கூட, அவர்களிடமும் கனிவு காட்டும் பண்பைப் பெறுவோம்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எல்லோரிடமும் கனிவு காட்டுங்கள்
:];: :];: :];:நண்பன் wrote:நம்மைத் தேடி வருபவர்கள், நமக்கு ஆகாதவர்கள் என்றாலும் கூட, அவர்களிடமும் கனிவு காட்டும் பண்பைப் பெறுவோம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» இன்முகம் காட்டுங்கள்
» மனைவிக்கு நேர்வழி காட்டுங்கள்
» பெற்றவர்களிடம் அன்பை காட்டுங்கள்
» பெற்றவர்களிடம் அன்பை காட்டுங்கள்
» உறவுகளிடம் பொறுமை காட்டுங்கள்
» மனைவிக்கு நேர்வழி காட்டுங்கள்
» பெற்றவர்களிடம் அன்பை காட்டுங்கள்
» பெற்றவர்களிடம் அன்பை காட்டுங்கள்
» உறவுகளிடம் பொறுமை காட்டுங்கள்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|