சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Today at 17:06

» பல்சுவை - 7
by rammalar Today at 16:50

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by rammalar Today at 6:45

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by rammalar Today at 5:57

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by rammalar Today at 5:48

» காலணி அணியாமல் வெளியே வரும் விஜய் ஆண்டனி
by rammalar Yesterday at 20:36

» மோகன்லால் படத்தில் அர்ஜுன் தாஸ்
by rammalar Yesterday at 20:33

» இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் ஜோஜூ ஜார்ஜ்
by rammalar Yesterday at 20:31

» மறைந்த இயக்குனர் ஏ.பி.நாகராஜன் நினைவாக ஒரு ரீவைண்டு
by rammalar Yesterday at 20:28

» ஜோக்கூ - ரசித்தவை
by rammalar Yesterday at 19:43

» வாழ்க்கை என்பது நிலாவைப் போன்றது…
by rammalar Yesterday at 17:06

» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Yesterday at 8:56

» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Yesterday at 8:24

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Yesterday at 8:04

» மழை - சிறுவர் பாடல்
by rammalar Tue 4 Jun 2024 - 8:08

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Tue 4 Jun 2024 - 8:01

» பல்சுவை - 7
by rammalar Tue 4 Jun 2024 - 4:47

» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Tue 4 Jun 2024 - 4:24

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Tue 4 Jun 2024 - 4:09

» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00

» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58

» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49

» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52

» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14

» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15

ஜனாதிபதி மஹிந்த தலைமையில்  இலங்கை சகல துறைகளிலும் வளர்ச்சி Khan11

ஜனாதிபதி மஹிந்த தலைமையில் இலங்கை சகல துறைகளிலும் வளர்ச்சி

2 posters

Go down

ஜனாதிபதி மஹிந்த தலைமையில்  இலங்கை சகல துறைகளிலும் வளர்ச்சி Empty ஜனாதிபதி மஹிந்த தலைமையில் இலங்கை சகல துறைகளிலும் வளர்ச்சி

Post by நேசமுடன் ஹாசிம் Thu 21 Apr 2011 - 12:24

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தொலை நோக்கும் செயலூக்கமும் உள்ள சிறந்த தலைமைத்துவத்தின் கீழ் இலங்கை சமூக பொருளாதார அரசியல் ஆகிய துறைகளில் அபிவிருத்தி கண்டுள்ளது.

இவ்வாறு பங்களா தேஷின் ஜனாதிபதி சில்லூர் ரஹ்மான் தெரிவித் துள்ளார்.

பங்களாதேஷ¤க்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையிலான குழுவினர் முன்னிலையில் உரையாற் றும் போதே பங்களாதேஷ் ஜனாதிபதி மேற்கண்ட வாறு தெரிவித்தார். அவர் அங்கு உரையாற்றும் போது மேலும் தெரிவிக்கையில் :-

பங்களாதேஷ¤க்கு வருகை தந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களையும் அவருடைய பிரதிநிதிகளையும் பெரமு கெளரவத்துடன் வரவேற்பதற்கு வாய்ப்பு கிடைத்தமைக்காக நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.

நீங்கள் பங்களாதேசத்திற்கு வருகை தந்தமை இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு தொடர்புகளை வலுப்படுத்துகின்ற ஒரு முக்கிய நிகழ்வாகும்.

இலங்கைக்கும் பங்களாதேசத்திற்கும் இடையில் ஆழமாக வேர் ஊன்றியுள்ள வரலாற்று ரீதியான மற்றும் கலாசார ரீதியான தொடர்புகளை நாம் மிக முக்கியமானதாக கருதுகின்றோம். பல நூற்றாண்டுகளாக இவ்விரு நாடுகளுக்கும் இடையில் சகோதரத்துவ தொடர்புகள் தொடர்ச்சியாக இருந்து வந்தன. காலப் போக்கில் அவ் வரலாற்று ரீதியான நட்பு மேலும் மேலும் வளர்ச்சியடைந்துள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தொலை நோக்கும் செயலூக்கமும் உள்ள தலைமைத்துவத்தின் கீழ் இலங்கை சமூக பொருளாதார அரசியல் துறைகளில் தனித்துவமான அபிவிருத்தியைக் கண்டுள்ளது என்பதை நாம் அறிவோம். உண்மையிலேயே அவ்வபிவிருத்தி தெற்காசிய பிராந்தியம் முழுவதிலும் விரிவடைந்து செல்கின்ற ஒன்றாகும்.

தெற்காசியாவை நாம் பட்டினியும் வறுமையும் அற்ற சமாதானமான, ஒற்றுமையான பிராந்தியமாக மாற்ற வேண்டும். அதுவே எங்களுடைய தேவையுமாகும். அந்நோக்கத்தை முதன்மையானதாக கொண்டு மேற்கொள்ளு கின்ற முயற்சியில் உங்களுடைய வருகை அதற்கு ஒரு புதிய சக்தியை தரும் என்பது எனது நம்பிக்கையாகும்.

பங்களாதேஷ் பிரதம அமைச்சர் கெளரவ ஷேக் ஹசீனா ஆற்றல், தத்துவம், தலைமைத்துவம் என்பவற்றின் கீழ் பங்களாதேஷ் நாடும் கல்வி, வலுசக்தி, தகவல் தொழில்நுட்பம், பெண்களுக்கு வலுவூட்டல் கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் போன்றவற்றில் தனித்துவமான முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.

அத்துடன் சட்டத்தின் ஆதிக்கத்தையும் மனித உரிமைகளையும் கருத்துச் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்தும் விடயத்தில் நாம் எம்மை அர்ப்பணித்துக் கொண்டு இருக்கின்றோம்.

பயங்கரவாதத்தைப் போன்று எந்த விதமான தீவிரவாதத்தையும் நாம் கண்டித்து நிராகரிக்கிறோம்.

இப்பொழுது எமக்கு இருக்கும் போராட்டம் பசி, வறுமை, படிப்பறிவின்மை போன்ற அனைத்து விதமான சமூக முரண்பாடுகளையும் ஒழிப்பதாகும்.

நீங்கள் அறிந்த வகையில் அகில உலக மக்களுக்கும் குறிப்பாக தெற்காசிய மக்களுக்கு தற்பொழுது பிரபல சவாலாக இருப்பது துரிதமாக அதிகரிக்கின்ற உலக வெப்பமும் அதன் விளைவுகளுமாகும்.

இந்த அபாயகரமான பிரச்சினையை உலக மக்கள் எதிரில் வைத்து கவனத்தை ஈர்ப்பதில் எமது பிரதம அமைச்சர் வெற்றி பெற்றுள்ளார். அது தொடர்பாக நாம் தொடர்ந்தும் செயலாற்றி வருகின்றோம்.

பங்களாதேசம் தனது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் சுதந்திர நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கும் எமது நண்பர்களிடம் இருந்தும் பிராந்தியத்தின் அயல் நாடுகளில் இருந்தும் உதவிகளை எதிர்பார்க்கிறோம்.

இலங்கை - பங்களாதேஷ் என்ற இரு நாடுகளுக்கும் சிறந்த ஓர் எதிர்காலம் இருக்கின்றது. நட்புறவுடன் பரஸ்பர நலனோம்பலுக்காக இரு நாடுகளும் எதிர்காலத்தில் இணைந்து செயல்படும் என நான் நம்புகின்றேன் எஎன்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் ஜனாதிபதியும் அவரது பாரியார் சிரந்தி ராஜபக்ஷ, உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஜனாதிபதி மஹிந்த தலைமையில்  இலங்கை சகல துறைகளிலும் வளர்ச்சி Empty Re: ஜனாதிபதி மஹிந்த தலைமையில் இலங்கை சகல துறைகளிலும் வளர்ச்சி

Post by நண்பன் Thu 21 Apr 2011 - 13:59

:!+: :!+: :!+:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை போர்க்குற்ற நீதிமன்றில் நிறுத்துவேன்: ஜெயலலிதா சூளுரை
» எனக்கு மூன்றாவது தடவையும் ஜனாதிபதி ஆக முடியுமா! – மஹிந்த நீதிமன்றத்திடம் கேள்வி
» ஜனாதிபதி ராஜபக்‌ஷவை நெருங்கும் ஐந்து பெண்கள்! ஜோதிடத்தை நம்பி யோசனையில் மஹிந்த
» ஜனாதிபதி மைத்திரி - மஹிந்த சந்திக்க இணக்கம்
» ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையில் மாற்றம் ஏற்படுமா? கரு. தலைவர் சஜித் ஜனாதிபதி வேட்பாளர்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum