Latest topics
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்by rammalar Today at 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
இருட்டில் ஓர் வெளிச்சம்.
2 posters
Page 1 of 1
இருட்டில் ஓர் வெளிச்சம்.
ஒரு கிராமத்தில் ஒரு வயதான பெரியவர் இருந்தார். அவர் ஒரு விபத்தில் தன் இரு கண்களின் பார்வை இழந்தவர். ஆனால் மிக நிதானமும், அடக்கவும் உள்ளவர், இருப்பினும் அவர் தன் வேலைகளை மற்றவர்களின் உதவியின்றி தானே செய்யக்கூடியவர். அதுமற்றுமின்றி மற்றவர்களை போலவே தெருக்கள்,சந்தை என்று தனியாகவே போய்வருவார். தாத்தா மாலை நேரங்களில் வெளியில் செல்கையில் எப்போழுதும் தன்னுடன் ஒரு கைவிளக்குடன்தான் செல்வார் அப்படிதான் ஒரு நாள் தாத்தா செல்கையில் அங்குள்ள கிராமத்து சிறுவர்கள் இந்த தாத்தாவை கேலி செய்தார்கள். இவருக்கு "கண்ணே தெரியாது வெளிச்சத்தையே பார்க்க முடியாது அப்படி இருந்தும் இவர் இரவில் கைவிளக்குடந்தான் வருவார். என்ன ஒரு முட்டாள்தனம்", என்று அவர்கள் கூறினர். ஆனால் தாத்தா அவர்கள் மீது சிறிதும் கோபப்படாமல் புன்னகைத்தபடி அவர்களை அழைத்தார். அப் பெரியவர் அவர்களிடம் "என் அருமை குழந்தைகளே! நீங்கள் சொல்வது போல எனக்கு கைவிளக்குத் தேவையில்லைதான். ஆனால் நான் எனக்காக இதை எடுத்துவருவதில்லை சாலையில் வரும் மற்றவர்களுக்காகவே எடுத்துவருகிறேன்."என்றார் சிறுவர்கள் புரியாமல் அவரை உற்று நோக்க தாத்தா தொடர்ந்தார்."ஆமாம் குழந்தைகளே, சாதரணமாக மனிதர்களுக்கு கவனம் சிதறும், அவர்களுக்கு எப்போதும் அவசரம்தான். சிலசமயங்களில் எதிரில் வருபவரையோ அல்லது இருப்பதையோ கவனிக்காமல் மோதிவிடுகின்றனர். இந்த சிறிய விபத்தில் இருந்து அவர்களை பாதுகாப்பதற்காகவே நான் கைவிளக்குடன் செல்கிறேன். இப்போது புரிகிறதா!" என்றார். சிறுவர்கள் தங்கள் அறியாமையையும் தாத்தாவின் உயர்ந்த எண்ணத்தையும் தெரிந்து கொண்டனர். தாங்கள் கேலி செய்ததை நினைத்து வருந்தினர். அத் தாத்தாவிடம் மன்னிப்புக் கேட்டனர். தாத்தாவோ "மன்னிப்பேல்லாம் வேணாப்பா, நான் வருகிறேன்" என்றவர் அவ்விடத்தை விட்டு சென்றார்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: இருட்டில் ஓர் வெளிச்சம்.
நல்ல பிள்ளைகள் சொன்னதும் புரிந்து கொண்டார்கள் சிறு பிள்ளைகள் என்றாலே நக்கல் கேலிதானே நல்ல தாத்தா பொறுமையாக சிறுவர்களுக்கு எடுத்துச்சொல்லியுள்ளார் மிக அருமை சரண்யா நன்றி.
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Similar topics
» இருட்டில் ஓர் வெளிச்சம்!
» இருட்டில் ஓர் வெளிச்சம்.
» இருட்டில் ஓர் வெளிச்சம்
» இருட்டில் ஓர் வெளிச்சம்
» இருட்டில் அது தெரிந்தால்தானே..!
» இருட்டில் ஓர் வெளிச்சம்.
» இருட்டில் ஓர் வெளிச்சம்
» இருட்டில் ஓர் வெளிச்சம்
» இருட்டில் அது தெரிந்தால்தானே..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|