Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
ஒரு பயணம் முடிந்தது
5 posters
Page 1 of 1
ஒரு பயணம் முடிந்தது
தன் இதமான வேட்கையால்
மூடு பனிகளை விரட்டியபடி
மெல்ல உயர்ந்தெழும் கதிரவன்
நகரத்திற்கு வெளியே
விலக்கப்பட்ட நிலையில்
இயந்திர பறவைகளின் கூடாரம்
எங்கிருந்தோ வந்த ஒருபறவை
மரங்கள்சூழ்ந்த மலை அடிவாரத்தில்
வழிமாறி தரை இறக்கம்
தக்கம்பார்த்து காத்திருந்த அக்னி
துளியும் இரக்கமின்றி மேய்ந்தது
அந்த மனிதர்களின் உடலை
கருவில் தளிரும் சிசுமையும்
நாளை இறக்கும் கிழவனையும்
சுட்டெரித்து கக்கியது அக்னி
தங்கள் உயிரை யாசித்து
கூக்குரல் எழுப்பும் ஆத்மாக்கள்
எந்த இறைவனையும் காணாவில்லை
நாழிகை போராட்டம் முடிவில்
உயிர்களை தொலைத்து
மிச்சமாய் எரிந்துகருத்த உடல்கள்
உதவிக்கரமாய் வந்த
உயிருள்ள மனித கூட்டங்கள்
எடுத்துச் சென்றன சவங்களை
தாயின் மருத்தவத்திற்கு
பணம் ஈட்டிவந்த மகன்
பிறந்த முதல் குழந்தையை
முகம் பார்க்கவந்த தகப்பன்
மங்கையை கரம் பிடித்து
மணமகனாக மாலைசூட புறப்பட்டவன்
காலம்கடந்து தளிரிட்ட கருவுமாய்
உறவுகளைநோக்கி ஆனந்தமாய் சென்றவள்
பொன்னும் பொருளும் பாசமுமாய்
உறவுகளை தேடி வந்தவர்கள்
உயிரை தொலைத்து சவங்களாக
உறவுகளின் வரவுகளை எதிர்பார்த்து
அங்கு காத்திருக்கும் உறவுகளுக்கு
எந்த கடவுள் வந்து சொல்லும்
ஆறுதலையும் உயிர்பறித்த காரணத்தையும்
Re: ஒரு பயணம் முடிந்தது
இந்த கவிதையை என்னால் முழுமையாக படிக்க முடிய வில்லை கண்ணீர்தான் வருகிறது இதை நான் என்று நினைத்தாலும் கண்ணீர் விடுவேன்.
எனக்கு பயணிப்பதற்கு பயம் இல்லை காரணம் என் உயிருக்கு ஒரு நாள் அழிவு வரும் ஆனால் இந்த வரிகளில் உள்ள சில உண்மைகள் என்னையும் சிந்திக்க வைத்தது நான் சிந்தித்ததும் இதை மட்டுமே செய்தாலி
என்றும் என் மனதில் எழும் எண்ணங்கள் கண்ணீராவும் உங்கள் கவி வரிகளாகவும் உள்ளது மறந்து இருந்தேன் நினைவு படுத்தியமைக்கு நன்றி
:!#: :!#: :!#: :!#:
தாயின் மருத்தவத்திற்கு
பணம் ஈட்டிவந்த மகன்
பிறந்த முதல் குழந்தையை
முகம் பார்க்கவந்த தகப்பன்
மங்கையை கரம் பிடித்து
மணமகனாக மாலைசூட புறப்பட்டவன்
காலம்கடந்து தளிரிட்ட கருவுமாய்
உறவுகளைநோக்கி ஆனந்தமாய் சென்றவள்
பொன்னும் பொருளும் பாசமுமாய்
உறவுகளை தேடி வந்தவர்கள்
உயிரை தொலைத்து சவங்களாக
உறவுகளின் வரவுகளை எதிர்பார்த்து
அங்கு காத்திருக்கும் உறவுகளுக்கு
எந்த கடவுள் வந்து சொல்லும்
ஆறுதலையும் உயிர்பறித்த காரணத்தையும்
எனக்கு பயணிப்பதற்கு பயம் இல்லை காரணம் என் உயிருக்கு ஒரு நாள் அழிவு வரும் ஆனால் இந்த வரிகளில் உள்ள சில உண்மைகள் என்னையும் சிந்திக்க வைத்தது நான் சிந்தித்ததும் இதை மட்டுமே செய்தாலி
என்றும் என் மனதில் எழும் எண்ணங்கள் கண்ணீராவும் உங்கள் கவி வரிகளாகவும் உள்ளது மறந்து இருந்தேன் நினைவு படுத்தியமைக்கு நன்றி
:!#: :!#: :!#: :!#:
தாயின் மருத்தவத்திற்கு
பணம் ஈட்டிவந்த மகன்
பிறந்த முதல் குழந்தையை
முகம் பார்க்கவந்த தகப்பன்
மங்கையை கரம் பிடித்து
மணமகனாக மாலைசூட புறப்பட்டவன்
காலம்கடந்து தளிரிட்ட கருவுமாய்
உறவுகளைநோக்கி ஆனந்தமாய் சென்றவள்
பொன்னும் பொருளும் பாசமுமாய்
உறவுகளை தேடி வந்தவர்கள்
உயிரை தொலைத்து சவங்களாக
உறவுகளின் வரவுகளை எதிர்பார்த்து
அங்கு காத்திருக்கும் உறவுகளுக்கு
எந்த கடவுள் வந்து சொல்லும்
ஆறுதலையும் உயிர்பறித்த காரணத்தையும்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: ஒரு பயணம் முடிந்தது
மீனு wrote:இந்த கவிதையை என்னால் முழுமையாக படிக்க முடிய வில்லை கண்ணீர்தான் வருகிறது இதை நான் என்று நினைத்தாலும் கண்ணீர் விடுவேன்.
எனக்கு பயணிப்பதற்கு பயம் இல்லை காரணம் என் உயிருக்கு ஒரு நாள் அழிவு வரும் ஆனால் இந்த வரிகளில் உள்ள சில உண்மைகள் என்னையும் சிந்திக்க வைத்தது நான் சிந்தித்ததும் இதை மட்டுமே செய்தாலி
என்றும் என் மனதில் எழும் எண்ணங்கள் கண்ணீராவும் உங்கள் கவி வரிகளாகவும் உள்ளது மறந்து இருந்தேன் நினைவு படுத்தியமைக்கு நன்றி
தாயின் மருத்தவத்திற்கு
பணம் ஈட்டிவந்த மகன்
பிறந்த முதல் குழந்தையை
முகம் பார்க்கவந்த தகப்பன்
மங்கையை கரம் பிடித்து
மணமகனாக மாலைசூட புறப்பட்டவன்
காலம்கடந்து தளிரிட்ட கருவுமாய்
உறவுகளைநோக்கி ஆனந்தமாய் சென்றவள்
பொன்னும் பொருளும் பாசமுமாய்
உறவுகளை தேடி வந்தவர்கள்
உயிரை தொலைத்து சவங்களாக
உறவுகளின் வரவுகளை எதிர்பார்த்து
அங்கு காத்திருக்கும் உறவுகளுக்கு
எந்த கடவுள் வந்து சொல்லும்
ஆறுதலையும் உயிர்பறித்த காரணத்தையும்
விரிவான உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி தோழி
Re: ஒரு பயணம் முடிந்தது
சிறந்த வரிகள் அருமையாக வடித்த கவி உண்மையான உங்களின் வரி என்னையும் சிந்திக்க வைத்தது கண்ணீர் விடவைத்தது . :”@:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஒரு பயணம் முடிந்தது
நானும் மறக்க நினைத்த சம்பவம் கவிதை அருமை
கண்ணீர் துளிகள் காணிக்கை அவர்களுக்கு.
கண்ணீர் துளிகள் காணிக்கை அவர்களுக்கு.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஒரு பயணம் முடிந்தது
மிக்க நன்றி நண்பா*ரசிகன் wrote:சிறந்த வரிகள் அருமையாக வடித்த கவி உண்மையான உங்களின் வரி என்னையும் சிந்திக்க வைத்தது கண்ணீர் விடவைத்தது .
Re: ஒரு பயணம் முடிந்தது
நண்பன் wrote:நானும் மறக்க நினைத்த சம்பவம் கவிதை அருமை
கண்ணீர் துளிகள் காணிக்கை அவர்களுக்கு.
மிக்க நன்றி நண்பா
Similar topics
» இந்தியாவில் விமான பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு பாதுகாப்பை தரக்கூடிய பயணமாக விமான பயணம் இருக்கிறதா?
» அதிகம் சிரிக்க முடிந்தது......
» விண்வெளி ஓட சகாப்தம் முடிந்தது
» காபூலில் 20 மணி நேர போராட்டம் முடிந்தது
» 'யாழ் மீள்குடியேற்றம் முடிந்தது'- அரசு
» அதிகம் சிரிக்க முடிந்தது......
» விண்வெளி ஓட சகாப்தம் முடிந்தது
» காபூலில் 20 மணி நேர போராட்டம் முடிந்தது
» 'யாழ் மீள்குடியேற்றம் முடிந்தது'- அரசு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|