சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

நிபுணர் குழு அறிக்கையை வைத்து எதிர்க்கட்சிகளைப் பலவீனப்படுத்த அரசாங்கம் முயற்சி Khan11

நிபுணர் குழு அறிக்கையை வைத்து எதிர்க்கட்சிகளைப் பலவீனப்படுத்த அரசாங்கம் முயற்சி

2 posters

Go down

நிபுணர் குழு அறிக்கையை வைத்து எதிர்க்கட்சிகளைப் பலவீனப்படுத்த அரசாங்கம் முயற்சி Empty நிபுணர் குழு அறிக்கையை வைத்து எதிர்க்கட்சிகளைப் பலவீனப்படுத்த அரசாங்கம் முயற்சி

Post by sadir Wed 27 Apr 2011 - 12:45

ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கையை வைத்து எதிர்க்கட்சிகளை மேலும் பலவீனப்படுத்தும் நகர்வுகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.
அதன் பிரகாரம் அரசாங்கத்தின் செல்வாக்கு மிக்க அமைச்சர் பதவிகளை அளிப்பதாக வாக்குறுதியளித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கைளத் தூண்டிவிட்டு நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக கருத்துக்களை வெளியிட வைக்கின்றது.

அதனை வைத்து எதிர்க்கட்சிகளை நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக பலவந்தமாக அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வைப்பது அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களின் எதிர்பார்ப்பாகும். மேலும் பொதுமக்கள் மத்தியில் அரசாங்கத்தின் மீதான அனுதாபமொன்றை வளர்த்தெடுக்கவும் அதனை பயன்படுத்திக் கொள்ள அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.

அதன் பிறகு நிபுணர்குழு விவகாரம் தணிந்த பின் நிபுணர்குழு விவகாரத்தில் அரசாங்கத்துக்கு ஆதரவளித்த எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கத்தரப்பில் இணைத்துக் கொண்டு அவர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஆயினும் அவ்வாறு அரசாங்த்துடன் இணைந்து கொள்பவர்களுக்கு ஆரம்பத்தில் வாக்களிக்கப்பட்ட பிரகாரம் பொறுப்பு வாய்ந்த அமைச்சர் பதவிகள் வழங்கப்படப் போவதில்லை என்றும் அலரி மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியில் சஜித் அணியின் முக்கியஸ்தர்கள் சிலரும், தமிழ்க்கட்சியொன்றின் முக்கியஸ்தர் ஒருவரும் அரசாங்கத்துடன் இணைந்து நிபுணர் குழுவின் அறிக்கையை எதிர்ப்பதற்கு முன்வந்திருப்பதாகவும் பிரஸ்தாப தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

நிபுணர் குழு அறிக்கையை வைத்து எதிர்க்கட்சிகளைப் பலவீனப்படுத்த அரசாங்கம் முயற்சி Empty Re: நிபுணர் குழு அறிக்கையை வைத்து எதிர்க்கட்சிகளைப் பலவீனப்படுத்த அரசாங்கம் முயற்சி

Post by நேசமுடன் ஹாசிம் Wed 27 Apr 2011 - 12:55

எது எப்படியோ அரசாங்கம் சிக்கலில் மாட்டியிருப்பது உண்மை

பொறுத்திருந்து பார்க்கலாம்

நன்றி சாதிர் பகிர்வுக்கு


நிபுணர் குழு அறிக்கையை வைத்து எதிர்க்கட்சிகளைப் பலவீனப்படுத்த அரசாங்கம் முயற்சி Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics
» புலிகளை சுதந்திரப் போராளிகள் எனக்கூறும் நிபுணர் குழு அறிக்கையை எப்படி ஏற்பது?- கெஹலிய கேள்வி
» காவிரி படுகை வயல்களில் மத்திய நிபுணர் குழு ஆய்வு
» இலங்கை விடயத்தை வைத்து பிரபல்யமடைய சனல்-4 முயற்சி! கோத்தபாய குற்றச்சாட்டு.
» ஐ.நா.வின் நிபுணர் குழு இலங்கைக்கு விஜயம் செய்யாது – திவயின
» உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் ஆராய மற்றுமொரு நிபுணர் குழு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum