Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
கோடை வந்துருச்சு உஷாரு.
Page 1 of 1
கோடை வந்துருச்சு உஷாரு.
இந்த ஆண்டு வெயில் மக்களை வாட்டியெடுக்க வேண்டும் என்கிற தீவிரத்துடன், உச்ச நிலையை எட்டியுள்ளது. குறிப்பாக, சிறு குழந்தைகளும், வயதானவர்களும், வெயில் வேகத்தின் பாதிப்புக்கு உள்ளாவார்கள். சுட்டெரிக்கும் வெயில் பாதிப்பு குழந்தைகளுக்கு ஏற்படாத வகையில் பெற்றோர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
வெயில் காலத்தில் டயோரியா, நீர்சத்து இழப்பு, வயிற்றுப் போக்கு ஏற்படுகிறது. எனவே குடிக்கும் தண்ர் உரிய சுகாதாரத்துடன் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும்.
நீர் பற்றாக்குறை ஏற்படும் தருணத்தில், சிலர் பாதுகாப்பற்ற தண்ரை குடிக்கவும் செய்கின்றனர். தண்ணீர் உரிய முறையில் இல்லாத போது, நோய்கள் வர காரணமாக அமைகிறது என குழந்தைகள் சிகிச்சை மருத்துவ நிபுணர் அமுதா ராஜேஸ்வரி கூறினார்.
நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழல் இருப்பவர்கள் மோர் அருந்தி வருவது நல்லது. சில குழந்தைகள் கோடை காலத்திலும் வென்னீரில் குளிக்கும் பழக்கத்தை கடைப்பிடிக்கும். அதனை தவிர்க்கவேண்டும். இடியாப்பம், இட்லி போன்ற எளிமையாக ஜீரண உணவுகள் எடுத்துக்கொள்ளவேண்டும்.
அனைத்து வயது குழந்தைகளுக்கும் வைட்டமின் 'சி' சார்ந்த உணவுப் பொருள் அவசியமானது. எலுமிச்சை பழச்சாறு குடிக்கலாம். செயற்கை இழை ஆடைகளை தவிர்த்து பருத்தி ஆடைகள் அணிவது நல்லது.
கோடை காலத்தில் வெயில் தாக்கம் அதிகம். அதிகாலை, மாலை நேரங்களில் மட்டுமே விளையாட அனுமதிக்க வேன்டும். 15 வயது வரை உள்ள குழந்தைகளின் உடல் நலன் விஷயத்தில் பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும். கோடை காலத்தில் இந்த வயதினருக்கு மஞ்சள் காமாலை, அம்மை, டைபாய்டு போன்றவை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. குழந்தைகளை போல் பெரியவர்களும் தினமும் தண்ணீர் அதிக அளவு குடிக்கவேண்டும்.
கோடை காலத்தில் அம்மை நோய் தாக்கம் அதிகம் இருப்பதால் பெற்றோர் நோய் தற்காப்பு நடவடிக்கையாக குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதுடன் மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும். கோடை காலத்தில் வியர்வை அதிகம் இருக்கும்.
எனவே தினமும் குளிர்ந்த நீரில் குளிப்பது நல்லது. நோய் தாக்கும் இந்த கால கட்டத்தில் நோய் வராமல் தடுக்க வெளி உணவகங்களில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. குறிப்பாக வெளி இடங்களில் தண்ணீர் சுகாதாரம் எந்த நிலையில் உள்ளது என உறுதி கூற முடியாது என்றும் மருத்துவ நிபுணர் அமுதா ராஜேஸ்வரி தெரிவித்தார். குழந்தைகள் மதிய நேரங்களில் கேரம் போர்டு, செஸ் போன்ற இண்டோர் விளையாட்டுகளில் ஈடுபடுவது நல்லது. கோடை காலத்தில் 2 வயது வரை உள்ள குழந்தைகளை மிகுந்த கவனத்துடன் பார்க்க வேண்டும். இந்த தருணத்தில் மிக இளம் குழந்தைகளுக்கு நீர்சத்து இழப்பு, சுவாச தொற்று போன்றவை ஏற்படும் சூழல் உள்ளது என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
வெயில் காலத்தில் டயோரியா, நீர்சத்து இழப்பு, வயிற்றுப் போக்கு ஏற்படுகிறது. எனவே குடிக்கும் தண்ர் உரிய சுகாதாரத்துடன் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும்.
நீர் பற்றாக்குறை ஏற்படும் தருணத்தில், சிலர் பாதுகாப்பற்ற தண்ரை குடிக்கவும் செய்கின்றனர். தண்ணீர் உரிய முறையில் இல்லாத போது, நோய்கள் வர காரணமாக அமைகிறது என குழந்தைகள் சிகிச்சை மருத்துவ நிபுணர் அமுதா ராஜேஸ்வரி கூறினார்.
நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழல் இருப்பவர்கள் மோர் அருந்தி வருவது நல்லது. சில குழந்தைகள் கோடை காலத்திலும் வென்னீரில் குளிக்கும் பழக்கத்தை கடைப்பிடிக்கும். அதனை தவிர்க்கவேண்டும். இடியாப்பம், இட்லி போன்ற எளிமையாக ஜீரண உணவுகள் எடுத்துக்கொள்ளவேண்டும்.
அனைத்து வயது குழந்தைகளுக்கும் வைட்டமின் 'சி' சார்ந்த உணவுப் பொருள் அவசியமானது. எலுமிச்சை பழச்சாறு குடிக்கலாம். செயற்கை இழை ஆடைகளை தவிர்த்து பருத்தி ஆடைகள் அணிவது நல்லது.
கோடை காலத்தில் வெயில் தாக்கம் அதிகம். அதிகாலை, மாலை நேரங்களில் மட்டுமே விளையாட அனுமதிக்க வேன்டும். 15 வயது வரை உள்ள குழந்தைகளின் உடல் நலன் விஷயத்தில் பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும். கோடை காலத்தில் இந்த வயதினருக்கு மஞ்சள் காமாலை, அம்மை, டைபாய்டு போன்றவை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. குழந்தைகளை போல் பெரியவர்களும் தினமும் தண்ணீர் அதிக அளவு குடிக்கவேண்டும்.
கோடை காலத்தில் அம்மை நோய் தாக்கம் அதிகம் இருப்பதால் பெற்றோர் நோய் தற்காப்பு நடவடிக்கையாக குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதுடன் மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும். கோடை காலத்தில் வியர்வை அதிகம் இருக்கும்.
எனவே தினமும் குளிர்ந்த நீரில் குளிப்பது நல்லது. நோய் தாக்கும் இந்த கால கட்டத்தில் நோய் வராமல் தடுக்க வெளி உணவகங்களில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. குறிப்பாக வெளி இடங்களில் தண்ணீர் சுகாதாரம் எந்த நிலையில் உள்ளது என உறுதி கூற முடியாது என்றும் மருத்துவ நிபுணர் அமுதா ராஜேஸ்வரி தெரிவித்தார். குழந்தைகள் மதிய நேரங்களில் கேரம் போர்டு, செஸ் போன்ற இண்டோர் விளையாட்டுகளில் ஈடுபடுவது நல்லது. கோடை காலத்தில் 2 வயது வரை உள்ள குழந்தைகளை மிகுந்த கவனத்துடன் பார்க்க வேண்டும். இந்த தருணத்தில் மிக இளம் குழந்தைகளுக்கு நீர்சத்து இழப்பு, சுவாச தொற்று போன்றவை ஏற்படும் சூழல் உள்ளது என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» கோடை வந்துருச்சு.....உஷாரு
» உஷார் ஐயா உஷாரு!
» உஷாரய்யா உஷாரு!
» தமிழ்நாட்டிற்கும் வந்துருச்சு..!! முகக்கவசம் கட்டாயம்..!! அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை..!!
» உள்ளே தள்ளும் முன் உஷாரு ஹார்மோன் சிக்கன்; காத்திருக்கும் சிக்கல்!
» உஷார் ஐயா உஷாரு!
» உஷாரய்யா உஷாரு!
» தமிழ்நாட்டிற்கும் வந்துருச்சு..!! முகக்கவசம் கட்டாயம்..!! அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை..!!
» உள்ளே தள்ளும் முன் உஷாரு ஹார்மோன் சிக்கன்; காத்திருக்கும் சிக்கல்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|