Latest topics
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Mon 13 May 2024 - 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11
நடிகை சுஜாதா அவர்கள் தெல்லிப்பழையில் பிறந்தாரா?
2 posters
Page 1 of 1
நடிகை சுஜாதா அவர்கள் தெல்லிப்பழையில் பிறந்தாரா?
நடிகை சுஜாதாவின் மறைவு தென்னிந்திய திரைப்படத் துறைக்குப் பேரிழப்பாகும் என்பதைத் திரைப்பட ரசிகர்கள் கட்டாயம் ஏற்றுக் கொள்வார்கள். திரைப்படத் துறையில் எனக்கு உள்ள ஈடுபாடுகாரணமாக இக்கட்டுரையை வரையவேண்டும் என்ற ஆர்வம் எனக்கு ஏற்பட்டது.
எனவேதான் சுஜாதாவைப் பற்றிய கட்டுரை ஒன்றுடன் துயர் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 58 வயதான நடிகை சுஜாதா சில மாதங்களாகச் சென்னையில் நோய் வாய்ப்பட்டடிருந்தார்.
அவருக்கு மேற்கொண்ட சிகிட்சை தகுந்த பலன் தராததால் சென்ற புதன் கிழமை (06-04-2011) இவர் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
நடிகை சுஜாதா எங்கே பிறந்தார் என்பதில் உள்ள கேள்விக்கு இதுவரை சரியான பதில் கிடைக்கவில்லை. 1952ம் ஆண்டு மார்கழிமாதம் 10ம் திகதி நடிகை சுஜாதா இலங்கையில் பிறந்தார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் எந்த இடத்தில் பிறந்தார் என்பதற்கான சரியான விவரம் கிடைக்கவில்லை. 1950 களில் கேரளாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்து கல்வி கற்பித்த பல மலையாள ஆசிரியர்களில் அவரது தந்தையும் ஒருவர்.
இவரது தந்தையாரான ஆசிரியர் மேனன் அவர்கள் சிறந்த விலங்கியல் ஆசிரியராகத் திகழ்ந்தார். இவர் 1956ம் ஆண்டுவரை யாழ்ப்பாணக் குடாநாட்டிலே உள்ள தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியில் (Mahajana College) கல்வி கற்பித்தாக முன்னாள் மகாஜனாக் கல்லூரி அதிபர் பொ. கனகசபாபதி அவர்கள் உறுதி செய்திருந்தார்.
மேனன் தனது குடும்பத்தோடு தெல்லிப்பழையில் தங்கியிருந்தாகவும் தெரியவருகின்றது.
எனவே 1952ம் ஆண்டு மார்கழி மாதம் 10ம் திகதி பிறந்த நடிகை சுஜாதா அவர்கள் தெல்லிப்பழையில் பிறந்திருக்கலாம் என்று ஊகிக்கமுடிகிறது. ஆசிரியர் திரு.மேனனின் வெற்றிடத்தை நிரப்பவே 1957ம் ஆண்டு திரு. பொ. கனகசபாபதி அவர்கள் விலங்கியல் ஆசிரியராக மகாஜனாக் கல்லூரிக்குச் சென்றதாகத் தெரிவித்தார். பின் அவர் மகாஜனாக் கல்லூரியின் அதிபராகவும் பணியாற்றினார்.
கனடாவில் உள்ள சில மகாஜனாக்கல்லூரி பழைய மாணவர்களும் தாங்கள் 1954,1955களில் திரு. மேனனிடம் விலங்கியல் கற்றதாகத் தெரிவித்தனர். நடிகை சுஜாதா இலங்கையின் தென்பகுதியில் உள்ள காலி என்ற இடத்தில் பிறந்ததாகவும் சிலர் குறிப்பிடுவர்.
ஆனால் மகாஜனாக் கல்லூரியில் இருந்து மாற்றலாகி 1956ம் ஆண்டுதான் ஆசிரியர் மேனன் அவர்கள் காலிக்குச் சென்றதற்கான குறிப்புகள் இருக்கின்றன.
எனவேதான் சுஜாதாவைப் பற்றிய கட்டுரை ஒன்றுடன் துயர் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 58 வயதான நடிகை சுஜாதா சில மாதங்களாகச் சென்னையில் நோய் வாய்ப்பட்டடிருந்தார்.
அவருக்கு மேற்கொண்ட சிகிட்சை தகுந்த பலன் தராததால் சென்ற புதன் கிழமை (06-04-2011) இவர் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
நடிகை சுஜாதா எங்கே பிறந்தார் என்பதில் உள்ள கேள்விக்கு இதுவரை சரியான பதில் கிடைக்கவில்லை. 1952ம் ஆண்டு மார்கழிமாதம் 10ம் திகதி நடிகை சுஜாதா இலங்கையில் பிறந்தார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் எந்த இடத்தில் பிறந்தார் என்பதற்கான சரியான விவரம் கிடைக்கவில்லை. 1950 களில் கேரளாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்து கல்வி கற்பித்த பல மலையாள ஆசிரியர்களில் அவரது தந்தையும் ஒருவர்.
இவரது தந்தையாரான ஆசிரியர் மேனன் அவர்கள் சிறந்த விலங்கியல் ஆசிரியராகத் திகழ்ந்தார். இவர் 1956ம் ஆண்டுவரை யாழ்ப்பாணக் குடாநாட்டிலே உள்ள தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியில் (Mahajana College) கல்வி கற்பித்தாக முன்னாள் மகாஜனாக் கல்லூரி அதிபர் பொ. கனகசபாபதி அவர்கள் உறுதி செய்திருந்தார்.
மேனன் தனது குடும்பத்தோடு தெல்லிப்பழையில் தங்கியிருந்தாகவும் தெரியவருகின்றது.
எனவே 1952ம் ஆண்டு மார்கழி மாதம் 10ம் திகதி பிறந்த நடிகை சுஜாதா அவர்கள் தெல்லிப்பழையில் பிறந்திருக்கலாம் என்று ஊகிக்கமுடிகிறது. ஆசிரியர் திரு.மேனனின் வெற்றிடத்தை நிரப்பவே 1957ம் ஆண்டு திரு. பொ. கனகசபாபதி அவர்கள் விலங்கியல் ஆசிரியராக மகாஜனாக் கல்லூரிக்குச் சென்றதாகத் தெரிவித்தார். பின் அவர் மகாஜனாக் கல்லூரியின் அதிபராகவும் பணியாற்றினார்.
கனடாவில் உள்ள சில மகாஜனாக்கல்லூரி பழைய மாணவர்களும் தாங்கள் 1954,1955களில் திரு. மேனனிடம் விலங்கியல் கற்றதாகத் தெரிவித்தனர். நடிகை சுஜாதா இலங்கையின் தென்பகுதியில் உள்ள காலி என்ற இடத்தில் பிறந்ததாகவும் சிலர் குறிப்பிடுவர்.
ஆனால் மகாஜனாக் கல்லூரியில் இருந்து மாற்றலாகி 1956ம் ஆண்டுதான் ஆசிரியர் மேனன் அவர்கள் காலிக்குச் சென்றதற்கான குறிப்புகள் இருக்கின்றன.
Re: நடிகை சுஜாதா அவர்கள் தெல்லிப்பழையில் பிறந்தாரா?
அச்சமயத்தில் நான்கே வயதான சுஜாதா பள்ளிக்குச் சென்றிருக்க வாய்ப்பில்லை. எனவே தந்தையாரின் காலிக்கான இடமாற்றத்தின் பின்புதான், சுஜாதா காலியில் உள்ள றிப்பொன் பெண்கள் பாடசாலையில் (Rippon Girls School) ஆரம்ப கல்வியைக் கற்றார். எனவேதான் நடிகை சுஜாதா பிறந்த இடம் காலி என்று சிலர் நம்புகின்றனர்.
தென்னிலங்கையில் கல்வி கற்றதால் தமிழைவிட சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் அவர் புலமை பெற்றிருந்தார். புதின்ம வயதுவரை இலங்கையில் வாழ்ந்த சுஜாதா, அவரது 14வது வயதில் பெற்றோருடன் கேரளாவிற்குத் திரும்பிச் சென்று அங்கே தனது கல்வியைத் தொடர்ந்ததாகத் தெரிய வருகின்றது. நடிகை சுஜாதாவின் தாய் மொழி மலையாளம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நடிகை சுஜாதாவை ஜோசி பிரகாஷ் என்பவர்தான் முதன் முதலாக மேடை நாடகமான பொலீஸ் ஸ்டேசனில் நடிக்க வைத்தது மட்டுமல்ல, திரையுலகத்திற்கும் அறிமுகப் படுத்தினார். இவரது கணவரின் பெயர் ஜெயகர். சஜீத் என்ற ஆண் மகனுக்கும், திவ்யா என்ற பெண்ணுக்கும் இவர் தாயாவார். டூ கல்யாண் (1968) என்ற இந்திப் படத்திலும், தபாஸ்வினி என்ற மலையாளப் படத்திலும் இவர் முதலில் தோன்றினாலும் ஏர்ணாம்குளம் ஜங்ஷன் என்ற மலையாளப்படத்தில் நடித்த போதுதான் கே. பாலச்சந்தரின் கண்களில் பட்டார். 1974ல் பிரபல இயக்குனரான கே. பாலச்சந்தர் எடுத்த அவள் ஒரு தொடர் கதை என்ற படம் தான் சுஜாதாவைச் சிறந்த ஒரு நடிகையாகத் தமிழ் திரையுலகில் இனம் காட்டியது.
எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையமைப்பில் வெளிவந்த இந்தப்படத்தில் சுஜாதாவுடன் கமலஹாசன், ஸ்ரீபிரியா, விஜயகுமார் ஆகியோர் நடித்திருந்தனர். 1976ல் வெளிவந்த இளையராஜாவின் பாடல் மூலம் பிரபல்யமான அன்னக்கிளியில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் மேலும் இவரது புகழ் ஓங்கியது. மீண்டும் இவர் 1977ல் கே. பாலச்சந்தரின் ‘அவர்கள்’ படத்தில் ரஜினிகாந், கமலஹாசன் ஆகியோரோடு அனு என்ற பாத்திரமேற்று நடித்துப் புகழ் பெற்றார்.
அன்றைய பிரபல தமிழ்த் திரைப்படத்துறை நடிகர்களான சிவாஜிகணேசன், கமலஹாசன், ரஜனிகாந் ஆகியோரோடு கதாநாயகியாக நடித்த பெருமை இவருக்கு உரியது. இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்திப் படங்களிலும் நடித்திருக்கிறார். அக்னி நாகேஸ்வரராவ், சோபன்பாபு, கிருஷ்னா, மோகன்பாபு, சிரஞ்சீவி போன்றவர்களோடும் வேற்று மொழிப் படங்களில் நடித்திருக்கின்றார்.
அமரர் நடிகை சுஜாதா அவர்கள் சுமார் 150 படங்கள் வரை நடித்திருப்பதாகத் தெரியவருகின்றது. இதில் சுமார் 50 மேற்பட்ட தமிழ்ப்படங்களும் அடங்கும். இவர் கதாநாயகியாக மட்டுமல்ல 1980 களின்பின் தாயாரின் பாத்திரம் ஏற்றுத் திறமையாக நடித்துப் பலரின் பாராட்டையும் பெற்றுக்கொண்டார். இவர் நடித்த கடல் மீன், அந்தமான் காதலி, விதி, கோயில்காளை, புனர்ஜென்மம், உன்னை நான் சந்தித்தேன் போன்ற படங்கள் பலராலும் பாராட்டப் பெற்றன. இவர் நடித்த கடைசிப்படம் தெலுங்கில் வெளிவந்த நாகர்யுனாவின் படமான ஸ்ரீ ராமதாசு (2006) என்பதாகும். ரஜனிகாந்தின் பாபா படத்தில் (2002) ரஜனிகாந்தின் தாயாகவும் இவர் நடித்தார். இவரது கடைசித் தமிழ் படமான வரலாறு படத்தில் (2004) அசினின் தாயாராக நடித்தது உங்களுக்கு ஞாபகமிருக்கலாம். இவர் தனது சிறந்த நடிப்பிற்காக தமிழக அரசின் கலைமாமணி, மற்றும் நந்தி விருது போன்றவற்றைப் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தென்னிலங்கையில் கல்வி கற்றதால் தமிழைவிட சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் அவர் புலமை பெற்றிருந்தார். புதின்ம வயதுவரை இலங்கையில் வாழ்ந்த சுஜாதா, அவரது 14வது வயதில் பெற்றோருடன் கேரளாவிற்குத் திரும்பிச் சென்று அங்கே தனது கல்வியைத் தொடர்ந்ததாகத் தெரிய வருகின்றது. நடிகை சுஜாதாவின் தாய் மொழி மலையாளம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நடிகை சுஜாதாவை ஜோசி பிரகாஷ் என்பவர்தான் முதன் முதலாக மேடை நாடகமான பொலீஸ் ஸ்டேசனில் நடிக்க வைத்தது மட்டுமல்ல, திரையுலகத்திற்கும் அறிமுகப் படுத்தினார். இவரது கணவரின் பெயர் ஜெயகர். சஜீத் என்ற ஆண் மகனுக்கும், திவ்யா என்ற பெண்ணுக்கும் இவர் தாயாவார். டூ கல்யாண் (1968) என்ற இந்திப் படத்திலும், தபாஸ்வினி என்ற மலையாளப் படத்திலும் இவர் முதலில் தோன்றினாலும் ஏர்ணாம்குளம் ஜங்ஷன் என்ற மலையாளப்படத்தில் நடித்த போதுதான் கே. பாலச்சந்தரின் கண்களில் பட்டார். 1974ல் பிரபல இயக்குனரான கே. பாலச்சந்தர் எடுத்த அவள் ஒரு தொடர் கதை என்ற படம் தான் சுஜாதாவைச் சிறந்த ஒரு நடிகையாகத் தமிழ் திரையுலகில் இனம் காட்டியது.
எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையமைப்பில் வெளிவந்த இந்தப்படத்தில் சுஜாதாவுடன் கமலஹாசன், ஸ்ரீபிரியா, விஜயகுமார் ஆகியோர் நடித்திருந்தனர். 1976ல் வெளிவந்த இளையராஜாவின் பாடல் மூலம் பிரபல்யமான அன்னக்கிளியில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் மேலும் இவரது புகழ் ஓங்கியது. மீண்டும் இவர் 1977ல் கே. பாலச்சந்தரின் ‘அவர்கள்’ படத்தில் ரஜினிகாந், கமலஹாசன் ஆகியோரோடு அனு என்ற பாத்திரமேற்று நடித்துப் புகழ் பெற்றார்.
அன்றைய பிரபல தமிழ்த் திரைப்படத்துறை நடிகர்களான சிவாஜிகணேசன், கமலஹாசன், ரஜனிகாந் ஆகியோரோடு கதாநாயகியாக நடித்த பெருமை இவருக்கு உரியது. இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்திப் படங்களிலும் நடித்திருக்கிறார். அக்னி நாகேஸ்வரராவ், சோபன்பாபு, கிருஷ்னா, மோகன்பாபு, சிரஞ்சீவி போன்றவர்களோடும் வேற்று மொழிப் படங்களில் நடித்திருக்கின்றார்.
அமரர் நடிகை சுஜாதா அவர்கள் சுமார் 150 படங்கள் வரை நடித்திருப்பதாகத் தெரியவருகின்றது. இதில் சுமார் 50 மேற்பட்ட தமிழ்ப்படங்களும் அடங்கும். இவர் கதாநாயகியாக மட்டுமல்ல 1980 களின்பின் தாயாரின் பாத்திரம் ஏற்றுத் திறமையாக நடித்துப் பலரின் பாராட்டையும் பெற்றுக்கொண்டார். இவர் நடித்த கடல் மீன், அந்தமான் காதலி, விதி, கோயில்காளை, புனர்ஜென்மம், உன்னை நான் சந்தித்தேன் போன்ற படங்கள் பலராலும் பாராட்டப் பெற்றன. இவர் நடித்த கடைசிப்படம் தெலுங்கில் வெளிவந்த நாகர்யுனாவின் படமான ஸ்ரீ ராமதாசு (2006) என்பதாகும். ரஜனிகாந்தின் பாபா படத்தில் (2002) ரஜனிகாந்தின் தாயாகவும் இவர் நடித்தார். இவரது கடைசித் தமிழ் படமான வரலாறு படத்தில் (2004) அசினின் தாயாராக நடித்தது உங்களுக்கு ஞாபகமிருக்கலாம். இவர் தனது சிறந்த நடிப்பிற்காக தமிழக அரசின் கலைமாமணி, மற்றும் நந்தி விருது போன்றவற்றைப் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» செக்ஸியான நடிகை பட்டத்தை விரும்பாத நடிகை...!
» சுஜாதா ரசித்த ஹைகூ
» முன்னாள் நடிகை ராதாவின் மகள் இன்னாள் நடிகை கார்திகா
» திருக்குரானை பற்றி சுஜாதா அவர்களின் கருத்து!
» கவிதை எழுத பெண்கள் அவசியமா?- சுஜாதா பதில்கள்
» சுஜாதா ரசித்த ஹைகூ
» முன்னாள் நடிகை ராதாவின் மகள் இன்னாள் நடிகை கார்திகா
» திருக்குரானை பற்றி சுஜாதா அவர்களின் கருத்து!
» கவிதை எழுத பெண்கள் அவசியமா?- சுஜாதா பதில்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|