Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
ஊடகவியலாளர் ஜப்பர்கான் ஐ.நா அறிக்கைக்கு எதிராக தீவிர பிரச்சாரம்
2 posters
Page 1 of 1
ஊடகவியலாளர் ஜப்பர்கான் ஐ.நா அறிக்கைக்கு எதிராக தீவிர பிரச்சாரம்
தமிழ் மக்களுக்கு எதிரான ஊடகங்களான ரூபவாகினி தினகரன், வீரகேசரி ஆகியவற்றின் மட்டக்களப்பு செய்தியாளராக இருக்கும் ஜப்பர்ஹான் என்பவர் ஐ.நா.நிபுணர்குழு அறிக்கைக்கு எதிரான தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
தமிழ் கிராமங்களுக்கு செல்லும் அவர் இராணுவத்தினரின் உதவியுடன் தமிழ் மக்களை அச்சுறுத்தி நிபுணர்குழு அறிக்கைக்கு எதிராக அபிப்பிராயங்களை ஒளிப்பதிவு செய்து வருவதாக தமிழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மக்கள் பலரும் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரனிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
நேற்று மடடக்களப்பு ; சந்திவெளி கிராமத்திற்கும் இன்று சித்தாண்டி கிராமத்திற்கும் சென்று அங்குள்ள பெண்கள் சிலரை அழைத்து தான் வைத்திருந்த ஐ.நா குழு அறிக்கைக்கு எதிரான பதாதைகளைக் கொடுத்து ஏந்திக்கொண்டு நிற்குமாறு பணித்து அவர்களை ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இதற்கு சில பெண்கள் எதிர்ப்பு தெரிவித்த போது இராணுவத்தினரை கொண்டு அச்சுறுத்தியதுடன் அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்கவில்லை என்றால் அதன் விளைவுகளை நீங்கள் சந்திப்பீர்கள் என தமிழ் மக்களை அச்சுறுத்தியதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜப்பர்கான் என்ற இந்நபர் காத்தான்குடி ஜிகாத் ஆயுதக்குழுவை சேர்ந்தவர் என்றும் கடந்த காலங்களில் தமிழ் மக்களை படுகொலை செய்ததில் இவர் முன்னின்றதாகவும் தமிழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.
காத்தான்குடி 2ஆம் குறிச்சியில் உள்ள போதைப்பொருள் ( கஞ்சா கிரோயின்) குழுக்களுடனும், சிறிலங்கா இராணுவத்தினருடனும் இவருக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதால் இவருக்கு எதிராக காவல்துறையில் முறைப்பாடு செய்வதற்கு தமிழ் மக்கள் அஞ்சுவதாகவும் மட்டக்களப்பு மக்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழ் கிராமங்களுக்கு செல்லும் அவர் இராணுவத்தினரின் உதவியுடன் தமிழ் மக்களை அச்சுறுத்தி நிபுணர்குழு அறிக்கைக்கு எதிராக அபிப்பிராயங்களை ஒளிப்பதிவு செய்து வருவதாக தமிழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மக்கள் பலரும் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரனிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
நேற்று மடடக்களப்பு ; சந்திவெளி கிராமத்திற்கும் இன்று சித்தாண்டி கிராமத்திற்கும் சென்று அங்குள்ள பெண்கள் சிலரை அழைத்து தான் வைத்திருந்த ஐ.நா குழு அறிக்கைக்கு எதிரான பதாதைகளைக் கொடுத்து ஏந்திக்கொண்டு நிற்குமாறு பணித்து அவர்களை ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இதற்கு சில பெண்கள் எதிர்ப்பு தெரிவித்த போது இராணுவத்தினரை கொண்டு அச்சுறுத்தியதுடன் அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்கவில்லை என்றால் அதன் விளைவுகளை நீங்கள் சந்திப்பீர்கள் என தமிழ் மக்களை அச்சுறுத்தியதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜப்பர்கான் என்ற இந்நபர் காத்தான்குடி ஜிகாத் ஆயுதக்குழுவை சேர்ந்தவர் என்றும் கடந்த காலங்களில் தமிழ் மக்களை படுகொலை செய்ததில் இவர் முன்னின்றதாகவும் தமிழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.
காத்தான்குடி 2ஆம் குறிச்சியில் உள்ள போதைப்பொருள் ( கஞ்சா கிரோயின்) குழுக்களுடனும், சிறிலங்கா இராணுவத்தினருடனும் இவருக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதால் இவருக்கு எதிராக காவல்துறையில் முறைப்பாடு செய்வதற்கு தமிழ் மக்கள் அஞ்சுவதாகவும் மட்டக்களப்பு மக்கள் தெரிவிக்கின்றனர்.
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: ஊடகவியலாளர் ஜப்பர்கான் ஐ.நா அறிக்கைக்கு எதிராக தீவிர பிரச்சாரம்
ஆனால் உண்மையாம் செய்திகள் கூறுகிறது {)) {)) {)) {)) {)) {))
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Similar topics
» ஆந்திராவில் டிசம்பர் மாதம் ஊழலுக்கு எதிராக ராம்தேவ் பிரச்சாரம்
» சுதந்திர ஊடகவியலாளர் மீது தாக்குதல்- கமராவும் பறிமுதல் _
» ஊடகவியலாளர் மீது தாக்குதல்
» சிரேஷ்ட ஊடகவியலாளர் மாணிக்கவாசகர் காலமானார்
» சஜித்திடம் பால் சோறு உண்டதற்காய் பதவி பறிபோன லேக்ஹவுஸ் ஊடகவியலாளர்
» சுதந்திர ஊடகவியலாளர் மீது தாக்குதல்- கமராவும் பறிமுதல் _
» ஊடகவியலாளர் மீது தாக்குதல்
» சிரேஷ்ட ஊடகவியலாளர் மாணிக்கவாசகர் காலமானார்
» சஜித்திடம் பால் சோறு உண்டதற்காய் பதவி பறிபோன லேக்ஹவுஸ் ஊடகவியலாளர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|