சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Today at 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

கூட்டமைப்பின் சிந்தனையில்தான் அறிக்கையின் பலமும், பலவீனமும் உள்ளது Khan11

கூட்டமைப்பின் சிந்தனையில்தான் அறிக்கையின் பலமும், பலவீனமும் உள்ளது

Go down

கூட்டமைப்பின் சிந்தனையில்தான் அறிக்கையின் பலமும், பலவீனமும் உள்ளது Empty கூட்டமைப்பின் சிந்தனையில்தான் அறிக்கையின் பலமும், பலவீனமும் உள்ளது

Post by veel Sun 1 May 2011 - 23:07

கூட்டமைப்பின் சிந்தனையில்தான் அறிக்கையின் பலமும், பலவீனமும் உள்ளது

அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைத் தொட ரின் ஐந்தாவது கட்டம் நேற்று முன்தினம் இடம் பெற்றுள்ளது.இரு தரப்பிற்கும் இடையில் நடந்த இப் பேச்சு வார்த்தையின்போது அதிகாரப் பகிர்வு குறித்துப் பேசப்பட்டதாக கூறப்படுகின்றது.இதுவரை அடிப்படைப் பிரச்சினைகள் பற்றி பேச்சு நடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில்- அவ் வாறு அடிப்படைப் பிரச்சினைகள் பற்றிப் பேசிய போது, புனர்வாழ்வு முகாம்களில் உள்ளவர்களின் விவகாரம் மற்றும் தடுப்பு முகாம்களில் உள்ளவர் களின் பெயர் விபரங்கள் என்பன குறித்து பிரஸ்தா பிக்கப்பட்டிருந்தன.

தடுப்பு முகாம்களில் உள்ளவர்களின் பெயர் விபரங்களை வெளியிடுதல்- புனர்வாழ்வு முகாம் களில் உள்ளவர்களை விடுவித்தல்- சிறைகளில் அடைக்கப்பட்டிருப்பவர்கள் தொடர்பில் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுத்தல் என்பன தொடர்பில் திகதிகள் குறித்து இணக்கம் காணப்பட்டிருந்தன. ஆனால் இணக்கம் காணப்பட்ட விடயங்கள் சார்ந்து எதுவுமே நடக்கவில்லை. இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு “அரசு எங்களை ஏமாற்றி விட்டது” என அறிக்கை விட்டதும் தெரிந்ததே. அரசு ஏமாற்றினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்னசெய்ய முடியும்? அது விடயத்தில் கூட்ட மைப்பில் குறைகாண முடியாது. அரசு எங்களை ஏமாற்றி விட்டதெனப் பகிரங்கப் படுத்துவதை மட்டுமே அவர்கள் செய்யமுடியும்.

ஆனால் நேற்று முன்தினம் அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது மாகாண சபைகளுக் கான அதிகாரப் பகிர்வு பற்றிப் பேசப்பட்டதாகக் கூறப் படுவது, ஓ! இங்குதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுவட்டை மாற்றி ஓடுகின்றது என்பதை தெளிவுபடுத்துகின்றது. தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளான மீள் குடியேற்றம், தடுப்பு முகாம்களில் இருப்பவர்க ளை அறிதல், புனர்வாழ்வு முகாம்களிலிருந்து விடு வித்தல், சிறைகளில் வாடும் தமிழ் இளைஞர்க ளின் விடுதலையில் கவனம் செலுத்துதல் என்ற நிலைமைகளுக்கு இன்னமும் முடிபுகாணாமல் அதி காரப்பகிர்வு பற்றிப் பேசுவதானது தாலிகட்டியபிறகு பொருத்தம் பார்ப்பது போன்றது.

ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை வெளியிட்டிருக்கும் வேளையில் அதனை ஆதரிப்பதாக கூட்டமைப்பு அறிக்கை விடுத்திருக்கும் சந்தர்ப்பத்தில், மிகவும் நிதானமாக நடக்கவேண்டிய தலையாய பொறுப்பு கூட்டமைப்பிற்கு உண்டு. நாம் இவற்றைக் கூறும்போது, யானையைப் பார்த்த குருடர்கள் போல எம்மைப் பார்ப்பவர்களும் இருக்கவே செய்வர். அதற்காக எங்கள் தலையில் நாங்களே மண்னை அள்ளிக் கொட்டக் கூடாதென்பதற்காக இதனைப் பிரஸ்தாபித்தாக வேண்டும். ஏனெனில் ஐ.நா. நிபுணர் குழு விடுத்த அறிக்கை யின் பின்னால் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் மரணங்கள், பேரழிவுகள், அவஸ்தைகள் எனப் பல்வேறு இழப்புக்கள் உள்ளன.

ஐ.நாவின் அறிக்கைக்காக தமிழர்கள் கொடுத்தவை மனித மொழிகளில் கூறக்கூடியவை அல்ல. ஆகையால் நிதானம் அவசியம். இதுபோன்ற சந்தர்ப் பம் முன்பு ஏற்பட்டதுமில்லை, இனிமேலும் ஏற்படப் போவதுமில்லை. ஆகையால், இனப்பிரச்சினைத் தீர்வுக்கான பேச்சுக்கு இது உகந்த காலமா? என்று ஒருகணம் சிந்தியுங்கள். உங்கள் சிந்தனையில்தான் அறிக் கையின் பலமும், பலவீனமும் தங்கியுள்ளது
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

Back to top

- Similar topics
» சர்வதேச சமூகத்தின் ஆதரவைப் பெறுவதில் கூட்டமைப்பின் அணுகுமுறை! - சம்பந்தன் விளக்கம்
» ஐநா நிபுணர்குழு அறிக்கையின் சமகால நிலவரம் - ஆய்வு
» ஐ.நா நிபுணர் குழு அறிக்கையின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ள இலங்கை அரசு இணக்கம்! - லக்பிம
» அரசுடன் இணக்கப்பாடொன்றை எட்டவேண்டுமென்பதே கூட்டமைப்பின் நிலைப்பாடு
» யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுக்கு எதிராக செயற்படுவதே கூட்டமைப்பின் கொள்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum