சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Today at 8:56

» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Today at 8:24

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Today at 8:04

» மழை - சிறுவர் பாடல்
by rammalar Yesterday at 8:08

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Yesterday at 8:01

» பல்சுவை - 7
by rammalar Yesterday at 4:47

» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Yesterday at 4:24

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Yesterday at 4:09

» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00

» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58

» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49

» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52

» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14

» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24

» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48

» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29

கிரிக்கெட் சூதாட்டத்தைத் தடுக்க ஐசிசி நடவடிக்கை எடுக்க வேண்டும்: இம்ரான் கான்  Khan11

கிரிக்கெட் சூதாட்டத்தைத் தடுக்க ஐசிசி நடவடிக்கை எடுக்க வேண்டும்: இம்ரான் கான்

2 posters

Go down

கிரிக்கெட் சூதாட்டத்தைத் தடுக்க ஐசிசி நடவடிக்கை எடுக்க வேண்டும்: இம்ரான் கான்  Empty கிரிக்கெட் சூதாட்டத்தைத் தடுக்க ஐசிசி நடவடிக்கை எடுக்க வேண்டும்: இம்ரான் கான்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 3 May 2011 - 12:16

கிரிக்கெட்டில் மேட்ச் பிக்ஸிங்கை தடுக்க ஐசிசி மேலும் பல புதிய வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டுமென பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான் கூறியுள்ளார்.
1992-ம் ஆண்டு முதலே இலங்கை கிரிக்கெட் வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக முன்னாள் வீரர் ஹசன் திலகரத்னே கடந்த சில நாள்களுக்கு முன் குற்றம்சாட்டினார். இது கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ரஷித் லத்திப்பும் இதே போன்ற கருத்தைக் கூறினார்.

இந்நிலையில் இம்ரான் கான், இது குறித்துக் கூறியது:

கிரிக்கெட்டில் சூதாட்டம் நடைபெறுகிறது என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியாது. ஆனால் சூதாட்டத்தில் ஈடுபடுவர்களை முழுமையாகக் கட்டுப்படுத்தவும் முடியாது. இது போன்ற நிகழ்வுகளைத் தடுக்க புதிய நடைமுறைகள் தேவை. எனவே ஐசிசி இந்த விஷயத்தில் சிறப்பு கவனம் செலுத்தி புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கிரிக்கெட்டில் சூதாட்டத்தில் ஈடுபட்ட வீரர்களுக்கு எதிராக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்கெனவே கடுமையாக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
ஐபிஎல் குறித்து தெரிவிக்கையில் இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பித்த பிறகு பல சிறந்த வீரர்களை அடையாளம் காண முடிந்துள்ளது. இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது. ஆனால் பாகிஸ்தானைப் பொறுத்த அளவில் கிரிக்கெட்டில் பெரும் புரட்சியை ஏற்படுத்த வேண்டியுள்ளது. தங்களுக்கு வேண்டியவர்களைத் தேர்வு செய்வது, பரிந்துரைகள் ஏற்கப்படுவது போன்றவை பாகிஸ்தான் கிரிக்கெட்டில் கீழ் மட்டத்தில் இருந்து மேல்மட்டம் வரையுள்ளது. நிர்வாகத்தை சீர்படுத்துவது. திறமையான வீரர்களை மட்டும் தேர்வு செய்வது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டால், பாகிஸ்தான் அணி உலகின் தலைசிறந்த அணியாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்றார் இம்ரான் கான்.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கிரிக்கெட் சூதாட்டத்தைத் தடுக்க ஐசிசி நடவடிக்கை எடுக்க வேண்டும்: இம்ரான் கான்  Empty Re: கிரிக்கெட் சூதாட்டத்தைத் தடுக்க ஐசிசி நடவடிக்கை எடுக்க வேண்டும்: இம்ரான் கான்

Post by ஹம்னா Tue 3 May 2011 - 14:53

தகவலுக்கு நன்றி :”@:


கிரிக்கெட் சூதாட்டத்தைத் தடுக்க ஐசிசி நடவடிக்கை எடுக்க வேண்டும்: இம்ரான் கான்  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Back to top

- Similar topics
» ஷேவாக்குடன் சேர்ந்து சச்சின் தொடக்க வீரராக ஆட வேண்டும்: இம்ரான் கான்
» சச்சினை கவுரப்படுத்தியது ஐசிசி - தொடங்கியது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்!
» மர்ம மனிதர்கள் தொடர்பில் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஸ்ரீரங்கா
» கத்ரீனாவிடம் சிக்கிய இம்ரான் கான்
» டோனிக்கு புகழாராம் சூட்டும் இம்ரான் கான்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum