Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
ஒற்றை மகள்
+2
நண்பன்
செய்தாலி
6 posters
Page 1 of 1
ஒற்றை மகள்
மனிதர்களை சுமந்து கொண்டு
ஒய்யாரமாய் நிற்கும்
அடுக்கு மாடி காட்டடம்
கட்டடத்தின் இரண்டாம் நிலை
7 ஜி அரைக் கூடம்
கண்ணீருடன் அந்த தம்பதிகள்
மேலும் கீழுமாய் தூக்குயந்திரம்
வேடிக்கை பார்த்தபடி சென்றனர்
பயணித்த சில மனிதர்கள்
மாலை ஐந்து இருக்கும்
நெருப்பை அள்ளி கொட்டியது
அந்த தொலைப்பேசி அழைப்பு
என்னை மன்னித்து விடுங்கள்
காதலனுடன் பதிவுத் திருமணம்
ஒற்றை மகளின் குரல்
விழிகளில் கண்ணீர் ஒழுக
தளர்ந்து விழுந்த அவர்களை
சலனம் செய்தது ஓர் நிகழ்வு
அன்றைய நிகழ்வைத் தேடி
இருபது ஆண்டுகள் பின்னோக்கி
பயணித்தது நினைவுகள்
அன்பும் பண்பாடும் வழியும்
பச்சை மனிதர்கள் வாழும்
ஒரு குக்கிராமம்
ஐயோ இப்படி ஏமாத்திட்டாளே
ஒரு அழுகை சத்தம்
அந்த ஊர்வீதியை நிரப்பியது
வெற்று வீதியில்
சற்றென முளைத்தது
சில உறவுக் கூட்டங்கள்
மீச முறுக்கி நடந்மனுஷன
தலை குனிய வச்சுட்டாளே
மாறிலடித்துப் புலம்பினாள் பெத்தவள்
ஒத்தப் புள்ளையின்னு
பொத்திப் பொத்தி வளர்த்தது
உறவு அறுத்து போயிடுச்சு
வந்த உறவுகளிடம்
புலம்புக் கொண்டிருந்தார்
மகளை பறிகொடுத்த தகப்பன்
ஊருக்கு புதுசா வந்த
அந்த அதிகாரியோடு ஓடிட்டாளம்
கூடி நின்றவர்களில் ஒருவர்
அவள் நல்லா இருக்கமாட்டாள்
சபித்துக் கொண்டிருந்தாள்
பெத்த ஒத்தப் பிள்ளையை
சரி விடுங்க என்னசெய்ய
யாரோ ஒருவரின் குரல்
நினைவுகளை கலைத்தது
உறவருத்ப் போனது ஒத்தமகள்
பெத்த மனசுகளின் வலிகள்
இன்று உணர்கிறார்கள் இவர்கள்
ஊரும் உறவையும் புறந்தள்ளி
முகவரியற்ற ஊரில் தஞ்சம்
பின்னே துரத்தும் விதி
விதைத்ததை கொய்கிறோம்
ஒருவர்கொருவர் முகம்பார்த்தார்கள்
பிழையை உணர்ந்து
Re: ஒற்றை மகள்
வீட்டை விட்டு ஓடிப்போய் திருமணம் முடித்தோம் அன்று இன்றுதான் உணர்ந்தோம் பெற்றவர்களின் வலி என்வென்று
கவிதை வரிகள் அருமை
அவர்களுக்கு ஆறுதல் 20 வருடம் பேக்
//அன்றைய நிகழ்வைத் தேடி
இருபது ஆண்டுகள் பின்னோக்கி
பயணித்தது நினைவுகள் //
கவிதை வரிகள் அருமை
அவர்களுக்கு ஆறுதல் 20 வருடம் பேக்
//அன்றைய நிகழ்வைத் தேடி
இருபது ஆண்டுகள் பின்னோக்கி
பயணித்தது நினைவுகள் //
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஒற்றை மகள்
நண்பன் wrote:வீட்டை விட்டு ஓடிப்போய் திருமணம் முடித்தோம் அன்று இன்றுதான் உணர்ந்தோம் பெற்றவர்களின் வலி என்வென்று
கவிதை வரிகள் அருமை
அவர்களுக்கு ஆறுதல் 20 வருடம் பேக்
//அன்றைய நிகழ்வைத் தேடி
இருபது ஆண்டுகள் பின்னோக்கி
பயணித்தது நினைவுகள் //
மிக்க நன்றி நண்பா
Re: ஒற்றை மகள்
அருமையான ஒரு எடுத்துக்காட்டு உண்மையில் இவ்வாறான சம்பவங்களால் எத்தனை பெற்றோர்கள் நிம்மதி இழந்து தவிக்கிறார்கள்
திருந்தாத பிள்ளைகள் சாதராணமாகிவிட்ட நிகழ்வுகளாகி ஓட்டம்பல நடந்தேறுகிறது
கவிதை அருமை ஒரு படம் பார்த்த உணர்வு வருகிறது
திருந்தாத பிள்ளைகள் சாதராணமாகிவிட்ட நிகழ்வுகளாகி ஓட்டம்பல நடந்தேறுகிறது
கவிதை அருமை ஒரு படம் பார்த்த உணர்வு வருகிறது
Re: ஒற்றை மகள்
சாதிக் wrote:அருமையான ஒரு எடுத்துக்காட்டு உண்மையில் இவ்வாறான சம்பவங்களால் எத்தனை பெற்றோர்கள் நிம்மதி இழந்து தவிக்கிறார்கள்
திருந்தாத பிள்ளைகள் சாதராணமாகிவிட்ட நிகழ்வுகளாகி ஓட்டம்பல நடந்தேறுகிறது
கவிதை அருமை ஒரு படம் பார்த்த உணர்வு வருகிறது
மிக்க நன்றி நண்பா
Re: ஒற்றை மகள்
நிச்சியமாக ஒரு படம் பார்த்த அனுபவம் வருகிறது கவிஞரே வாழ்த்துக்கள்.
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: ஒற்றை மகள்
மீனு wrote:நிச்சியமாக ஒரு படம் பார்த்த அனுபவம் வருகிறது கவிஞரே வாழ்த்துக்கள்.
படம் நூறு நாள் ஓடுமா தோழி ...
மிக்க நன்றி தோழி
Re: ஒற்றை மகள்
நூறு நாள் இல்லை இந்த உலகில் தமிழ் மக்கள் உள்ள வரை இந்த கவிதை அனைவராலும் படிக்கப்படும் பல ஆண்டுகள் ஓடும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது கவிஞரே @.செய்தாலி wrote:மீனு wrote:நிச்சியமாக ஒரு படம் பார்த்த அனுபவம் வருகிறது கவிஞரே வாழ்த்துக்கள்.
படம் நூறு நாள் ஓடுமா தோழி ...
மிக்க நன்றி தோழி
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: ஒற்றை மகள்
மீனு wrote:நூறு நாள் இல்லை இந்த உலகில் தமிழ் மக்கள் உள்ள வரை இந்த கவிதை அனைவராலும் படிக்கப்படும் பல ஆண்டுகள் ஓடும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது கவிஞரேசெய்தாலி wrote:மீனு wrote:நிச்சியமாக ஒரு படம் பார்த்த அனுபவம் வருகிறது கவிஞரே வாழ்த்துக்கள்.
படம் நூறு நாள் ஓடுமா தோழி ...
மிக்க நன்றி தோழி
Re: ஒற்றை மகள்
:”@: :”@:செய்தாலி wrote:மீனு wrote:நூறு நாள் இல்லை இந்த உலகில் தமிழ் மக்கள் உள்ள வரை இந்த கவிதை அனைவராலும் படிக்கப்படும் பல ஆண்டுகள் ஓடும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது கவிஞரேசெய்தாலி wrote:மீனு wrote:நிச்சியமாக ஒரு படம் பார்த்த அனுபவம் வருகிறது கவிஞரே வாழ்த்துக்கள்.
படம் நூறு நாள் ஓடுமா தோழி ...
மிக்க நன்றி தோழி
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: ஒற்றை மகள்
கவிஞரே வாழ்த்துக்கள். அருமை வரிகள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|