சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 5:28

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

காணாமற்போன நான்கு கடற்படையினர் தொடர்பில் இதுவரை தகவல் இல்லை! மர்மம் நீடிக்கிறது  Khan11

காணாமற்போன நான்கு கடற்படையினர் தொடர்பில் இதுவரை தகவல் இல்லை! மர்மம் நீடிக்கிறது

Go down

காணாமற்போன நான்கு கடற்படையினர் தொடர்பில் இதுவரை தகவல் இல்லை! மர்மம் நீடிக்கிறது  Empty காணாமற்போன நான்கு கடற்படையினர் தொடர்பில் இதுவரை தகவல் இல்லை! மர்மம் நீடிக்கிறது

Post by sadir Sat 7 May 2011 - 12:12

முல்லைத்தீவு கடற்பரப்பில் வைத்து கடந்த மார்ச் மாதம் காணாமற்போன நான்கு கடற்படையினர் தொடர்பில் இதுவரை எதுவித தகவலும் கிடைக்கவில்லை என்று கடற்படை வட்டாரங்கள் தெரிவித்தன.
பிரஸ்தாப கடற்படையினர் காணாமல் போய் நேற்றுடன் 39 நாட்கள் ஆகின்றன. எனினும், அவர்களுக்கு என்ன நடந்தது என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது.


அத்துடன் கடற்படையையும் இச்சம்பவம் அதிரவைத்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் துரிதமான விசாரணைகளை மேற்கொள்வதற்கென நியமிக்கப்பட்ட உயர் அதிகாரிகள் உள்ளடங்கிய விசேட குழுவுக்கும் இதுவரை எதுவித தகவலும் கிடைக்கவில்லை எனத் தெரியவருகிறது.

நான்கு கடற்படைச் சிப்பாய்களும் வேறு நாட்டுக்குத் தப்பிச் சென்றுள்ளனரா அல்லது இந்தச் சம்பவம் கடற்படையின் திட்டமிட்ட சதியா என பல தரப்பினரும் கேள்வி எழுப்புகின்றனர். இவர்கள் விபத்தில் சிக்குண்டு இறந்திருந்தால் இவர்களின் சடலங்கள் இலங்கை அல்லது இந்திய கடற்கரையில் ஒதுங்கியிருக்கும். ஆனால், அவர்களின் சடலங்கள் கரை ஒதுங்கவில்லை என இரு நாட்டுக் கடற்படையினரும் தெரிவிக்கின்றனர்.

ஒதுங்கிய சடலங்களும் இந்திய மீனவர்களுடையவை என அடையாளப்படுத்தப்பட்டது. சிலவேளை கடற்கொள்ளையர்கள் இவர்களை கடத்தியிருந்தால் கப்பம் பெறுவதற்காக அவர்கள் தகவல்களை கசிய விட்டிருப்பர். ஆனால், அப்படியான சம்பவம் எதுவும் இடம் பெறவில்லை எனத் தெரியவருகிறது.

எனவே, இந்தச் சம்பவமானது இலங்கை கடற்படையினரை மட்டுமல்ல, ஒட்டு மொத்த இராணுவக் கட்டமைப்பையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திறமையான இராணுவக் கட்டமைப்பு இங்கு உள்ளது என பாதுகாப்புத் தரப்பினர் மார்தட்டும் இந்த வேளையில், இந்தச் சம்பவம் அவர்களுக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த மார்ச் மாதம் 29ஆம் திகதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நான்கு கடற்படைச் சிப்பாய்கள் படகுடன் காணாமல் போனமை அறிந்ததே. இதனையடுத்து, இரண்டு நாள்கள் கழிந்த நிலையில் அவர்கள் பயணித்த படகு எவ்வித சேதமுமின்றி வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

Back to top

- Similar topics
» நான்கு வருடங்களுக்கு முன் காணாமற்போன சிறுமியை தேடி அலையும் பெற்றோர்
» 'நீங்கள் வாங்கும் தங்கம்... தங்கமே இல்லை..!'- அதிர்ச்சி தகவல்
» நம்பர் 1 யார், நம்பர் 2 யார் என்ற கேள்விக்கு இதுவரை விடை இல்லை
» அத்வானியை கொல்ல சதி: போலீஸ் பக்ருதீன் கைது இல்லை; ஐகோர்ட்டில் அரசு வக்கீல் தகவல்
» ரூ.2,000 வாபஸ் இல்லை லோக்சபாவில் தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum