Latest topics
» மழை - சிறுவர் பாடல்by rammalar Today at 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Today at 8:01
» பல்சுவை - 7
by rammalar Today at 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Today at 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Today at 4:09
» பல்சுவை - 6
by rammalar Yesterday at 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Yesterday at 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Yesterday at 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Yesterday at 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Yesterday at 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Yesterday at 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51
மனிதர்கள் நினைப்பதை கண்டறியும் தாவரங்கள்
3 posters
Page 1 of 1
மனிதர்கள் நினைப்பதை கண்டறியும் தாவரங்கள்
தாவரங்களுக்கும் நுண்ணறிவு உண்டு என்று பல ஆய்வுகள் மூலம் ஏற்கனவே நிரூபிக்கப்பட்டிருக்கின்றது. அமெரிக்காவில் கிளி பாக்ஸ்டர் என்பவர் தற்செயலாக தாவரங்களின் மர்மங்களை அறிந்து கொள்ள நேரிட்டது.
ஒருசமயம் அவர் காவல் துறையினருக்கும், பாதுகாப்புப் பணிபுரிபவர்களுக்கும் பொய்களைக் கண்டுபிடிக்கும் நுட்பங்கள் குறித்து வகுப்பு நடத்திக் கொண்டிருந்தார். அப்போது ஒரு விந்தை நிகழ்வை அவர் கண்டார்.
பொய்யைக் கண்டுபிடிப்பதற்கு உதவும் "பாலி கிராப்" என்னும் கருவி இணைக்கப்பட்ட தாவரத்தைப் பற்றி பாக்ஸ்டர் எண்ணியபோதெல்லாம் அந்தக் கருவியில் சில மாறுதல்கள் ஏற்பட்டன.
அவருடைய எண்ணங்களை தாவரம் பெற்றுக் கொண்டு தனது உணர்ச்சிகளைக் கருவிக்கு அனுப்பியிருக்கிறது. அவருடைய எண்ணங்களைத் தாவரம் நன்கு புரிந்து கொண்டு கருவி மூலமே சரியான முறையில் விளக்கமும் அளிக்க ஆரம்பித்தது.
தாவரத்தின் உணர்ச்சியை அறிவதற்கு பாக்ஸ்டர் மற்றொரு சோதனையை நடத்தினார். அந்தத் தாவரத்தைக் கொளுத்தி விடலாம் என்று அவர் நினைத்த போதெல்லாம் கருவியில் உள்ள ஊசி நடுங்க ஆரம்பித்தது.
தாவரம் தனது பயத்தைத் தெரிவிப்பது போலத் தெரியும் அதன் உணர்ச்சியைக் கருவியின் ஊசியிலே காண முடிந்தது. ஆகவே எண்ணங்களைக் கண்டுபிடிக்கும் திறன் தாவரத்திடம் அமைந்திருந்ததை பாக்ஸ்டர் கண்டுபிடித்தார்.
ஒருசமயம் அவர் காவல் துறையினருக்கும், பாதுகாப்புப் பணிபுரிபவர்களுக்கும் பொய்களைக் கண்டுபிடிக்கும் நுட்பங்கள் குறித்து வகுப்பு நடத்திக் கொண்டிருந்தார். அப்போது ஒரு விந்தை நிகழ்வை அவர் கண்டார்.
பொய்யைக் கண்டுபிடிப்பதற்கு உதவும் "பாலி கிராப்" என்னும் கருவி இணைக்கப்பட்ட தாவரத்தைப் பற்றி பாக்ஸ்டர் எண்ணியபோதெல்லாம் அந்தக் கருவியில் சில மாறுதல்கள் ஏற்பட்டன.
அவருடைய எண்ணங்களை தாவரம் பெற்றுக் கொண்டு தனது உணர்ச்சிகளைக் கருவிக்கு அனுப்பியிருக்கிறது. அவருடைய எண்ணங்களைத் தாவரம் நன்கு புரிந்து கொண்டு கருவி மூலமே சரியான முறையில் விளக்கமும் அளிக்க ஆரம்பித்தது.
தாவரத்தின் உணர்ச்சியை அறிவதற்கு பாக்ஸ்டர் மற்றொரு சோதனையை நடத்தினார். அந்தத் தாவரத்தைக் கொளுத்தி விடலாம் என்று அவர் நினைத்த போதெல்லாம் கருவியில் உள்ள ஊசி நடுங்க ஆரம்பித்தது.
தாவரம் தனது பயத்தைத் தெரிவிப்பது போலத் தெரியும் அதன் உணர்ச்சியைக் கருவியின் ஊசியிலே காண முடிந்தது. ஆகவே எண்ணங்களைக் கண்டுபிடிக்கும் திறன் தாவரத்திடம் அமைந்திருந்ததை பாக்ஸ்டர் கண்டுபிடித்தார்.
sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
Re: மனிதர்கள் நினைப்பதை கண்டறியும் தாவரங்கள்
சிறந்த தகவலுக்கு நன்றி சாதிர் ##*
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» இதயம் நினைப்பதை…
» நாம் நினைப்பதை விட குழந்தைகள் ரொம்பவே 'ஷார்ப்'!
» ஒரு மணித்தியாலயத்தினுள் காசநோயினை கண்டறியும் பரிசோதனை.
» சில பார்வைகளில் கண்டறியும் பிரியம்..!
» அரியவகை தாவரங்கள்
» நாம் நினைப்பதை விட குழந்தைகள் ரொம்பவே 'ஷார்ப்'!
» ஒரு மணித்தியாலயத்தினுள் காசநோயினை கண்டறியும் பரிசோதனை.
» சில பார்வைகளில் கண்டறியும் பிரியம்..!
» அரியவகை தாவரங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|