சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Today at 8:22 pm

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 8:15 pm

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 4:31 pm

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 4:29 pm

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 3:00 pm

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 2:46 pm

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 12:19 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 11:48 am

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 11:44 am

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 11:42 am

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 11:39 am

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 10:45 am

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 10:37 am

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 10:33 am

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 10:29 am

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 10:25 am

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 8:34 am

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 8:32 am

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 8:30 am

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 10:19 pm

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 9:35 pm

» nisc
by rammalar Yesterday at 8:21 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 7:51 pm

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 3:05 pm

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 2:09 pm

» மருந்து
by rammalar Yesterday at 1:32 pm

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 9:55 am

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri Apr 26, 2024 10:04 pm

» ஐபிஎல்2024:
by rammalar Fri Apr 26, 2024 3:42 pm

» சினி பிட்ஸ்
by rammalar Fri Apr 26, 2024 3:28 pm

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri Apr 26, 2024 3:05 pm

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri Apr 26, 2024 2:30 pm

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri Apr 26, 2024 12:51 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu Apr 25, 2024 2:57 pm

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu Apr 25, 2024 10:46 am

கட்சியின் உண்மையான மறுசீரமைப்புக்கு தொடர்ந்தும் போராட்டம்  Khan11

கட்சியின் உண்மையான மறுசீரமைப்புக்கு தொடர்ந்தும் போராட்டம்

Go down

கட்சியின் உண்மையான மறுசீரமைப்புக்கு தொடர்ந்தும் போராட்டம்  Empty கட்சியின் உண்மையான மறுசீரமைப்புக்கு தொடர்ந்தும் போராட்டம்

Post by நேசமுடன் ஹாசிம் Fri May 13, 2011 2:23 pm

ஐக்கிய தேசியக் கட்சியினால் தேசிய அமைப்பாளர் பதவிக்கு நியமனம் வழங்கும் நடைமுறை யின்போது கட்சி யாப்பு முற்றாக மீறப்பட்டுள்ளதாக ஐ.தே.க பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரி விக்கின்றார்.

கொழும்பு நூலக சேவைகள் மன்றத்தில் நேற்று முன்தினம் (11) நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட் சியை பாதுகாக்கும், வெற்றிபெறச் செய்யும் மக்கள் கருத்தரங்கு தொடரின் முதலாவது கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

கட்சியின் உண்மையான மறுசீரமைப்புக்காக தாம் போராடுவதற்குத் தயாராக உள்ளதாகவும், எக்காரணம் கொண்டும் அப்போராட்டத்தை கைவிடப் போவதில்லை எனவும் சஜித் பிரேமதாச மேலும் கூறினார்.

கட்சியின் தலைவர் தேர்வின்போது சிரேஷ்ட அங்கத்தவர்கள் சிலரின் வேண்டுகோளின் பிரகாரம் தாம் ஒரு அடி பின் வைத்ததாகவும், எனினும் தற்போதைய நிலையில் சிரேஷ்ட அங்கத்தவர்கள் மெளனம் காப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.

கட்சி தற்போது படிப்படியாக ஒரு சிலரை பழிவாங்கி வருவதாகக் கூறிய அவர், கட்சி இன்று அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளதாகவும், கட்சிக்கு நிதி சேகரிக்கப்படுவது தனிப்பட்ட சிலரது பெயருக்கு தேயிலை தோட்டங்கள், தென்னம் தோட்டங்கள் வாங்குவதற்கல்ல எனவும் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.

தேசிய அமைப்பாளராக தெரிவாவதற்கான சிறந்த தகுதிபெற்றவர் ரன்ஜித் மத்தும பண்டார என்பதை தாம் ஏற்றுக்கொள்வதாகவும், ரன்ஜித் கொழும்பு 07 இல் பிறந்திருந்தால் அவருக்கும் கட்சியின் உயர் பதவி வரை செல்ல முடியுமெனவும் அதனை கட்சியில் 79 வீதமானவர்களுக்கு இன்று புரிந்துள்ளதாகவும் சஜித் பிரேமதாச மேலும் கூறினார்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, ரன்ஜித் மத்துமபண்டார உட்பட பாலித்த பெலிபொல, சிராலி லக்திலக்க, இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், ருக்மன் சேனநாயக்க உள்ளிட்ட மேலும் பலர் கருத்துத் தெரிவித்தனர்.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics
» ஐக்கிய தேசிய கட்சியின் புதிய தலைவர் யார்?
» கட்சியின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க கரு.வுக்கு விசேட பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது: ரணில்.
» கட்சியின் அனைத்து ரகசியங்களும் எனக்குத் தெரியும், அவற்றை வெளியிடுவேன்
» அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்தும் பதற்றம்
» மார்க்சிஸ்ட் கட்சியின் மறியலில் தடியடி : ராமகிருஷ்ணன், சவுந்திரராஜன் உட்பட நூற்றுக்கணக்கானோர் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum