சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Today at 7:04

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24

» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

பாலித கோகண்ன போர்க்குற்றவாளி – அவரே ஒப்புக்கொள்ளும் ஆதாரம்  Khan11

பாலித கோகண்ன போர்க்குற்றவாளி – அவரே ஒப்புக்கொள்ளும் ஆதாரம்

Go down

பாலித கோகண்ன போர்க்குற்றவாளி – அவரே ஒப்புக்கொள்ளும் ஆதாரம்  Empty பாலித கோகண்ன போர்க்குற்றவாளி – அவரே ஒப்புக்கொள்ளும் ஆதாரம்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 14 May 2011 - 12:14

புலிகளின் மேலணி உறுப்பினர்கள் சரனடைவதற்கான செய்தியை இலங்கை அரசின் வெளிவிவகாரச் செயலர் பாலித கோஹண்ண அவர்களுக்கு அனுப்பிவைக்கிறார். கைத் தொலைபேசியில் அச்சுச் செய்தியாக அது அவர்களுக்கு அனுப்பிவைக்கபப்பௌகிறது. “அரச படைகள் ஊடாக மெதுவாகச் செல்லுங்கள். தற்கொலைப் படைத் தாக்குதல் குறித்துப் படையினர் பதற்ற நிலையிலிருப்பதால் வழங்கப்பட்ட ஆணைகளின்படி வெள்ளைக்கொடி ஒன்றை உயர்த்தியவாறே அவதானமாகச் செல்லுங்கள். ”
இதுதான் வழங்கப்பட்ட செய்தி.
இராணுவத்தின் 58ம் படையணியை நோக்கி புலித்தேவன் நடேசன் உட்பட்ட புலி உறுப்பினர்கள் நடந்து செல்கின்றனர். அரை மணி நேரத்தினுள் சரணடைந்த அனைவரும் கொல்லப்படுகின்றனர்.
சரணடையுமாறு செய்தியை தனது கைப்பேசியிலிருந்து அனுப்பியவர், இலங்கை – அவுஸ்திரேலிய இரட்டைப் பிரஜாவுரிமை கொண்ட பாலித கோஹன்ண. இவர் முன்னை நாள் அவுஸ்திரேலிய ராஜதந்திரியும், அவுஸ்திரேலிய வெளிவிகார அமைச்சின் வர்த்தக ஆலோசகருமாவார்.
தற்போதைய ஐ.நா இற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியுமாவார். செய்தி அனுப்பியதற்கு மறுப்புத் தெரிவிக்காத பாலித கோஹண்ன, அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதற்கான தகமை தனக்கு இருந்தில்லை என்கிறார்.
தற்போதைய ஐ.நா இற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியுமாவார். செய்தி அனுப்பியதற்கு மறுப்புத் தெரிவிக்காத பாலித கோஹண்ன, அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதற்கான தகமை தனக்கு இருந்தில்லை என்கிறார். சன்டே ஏஜ் இதழுக்கு இவர் வழங்கியுள்ள செவ்வியிலேயே இவ்வாறு தெரிவிக்கிறார்.
தவிர, தமிழர் ஒருவரின் நேரடிச் சாட்சியமும் இவர்கள் கொலைசெய்யபடதை உறுதிப்படுத்துகிறது. ஆக, ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளிருக்கும் பாலித போர்க்குற்றச்சாட்டுக்கு உட்படுத்தப்படுவதற்கான உறுதியான ஆதாரங்கள் காணப்படுகின்றன.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum