Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..by rammalar Today at 10:19 pm
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Today at 9:35 pm
» nisc
by rammalar Today at 8:21 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 7:51 pm
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 3:05 pm
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 2:09 pm
» மருந்து
by rammalar Today at 1:32 pm
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 9:55 am
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:04 pm
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 3:42 pm
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 3:28 pm
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 3:05 pm
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 2:30 pm
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 12:51 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu Apr 25, 2024 2:57 pm
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu Apr 25, 2024 10:46 am
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu Apr 25, 2024 10:38 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed Apr 24, 2024 9:09 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed Apr 24, 2024 8:41 am
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue Apr 23, 2024 11:14 pm
» காலை வணக்கம்
by rammalar Tue Apr 23, 2024 7:33 pm
» காமெடி டைம்
by rammalar Tue Apr 23, 2024 6:30 pm
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue Apr 23, 2024 2:12 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue Apr 23, 2024 5:46 am
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue Apr 23, 2024 5:39 am
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue Apr 23, 2024 5:19 am
» வத்தல் -வடகம்
by rammalar Mon Apr 22, 2024 11:50 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon Apr 22, 2024 11:40 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon Apr 22, 2024 11:35 pm
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon Apr 22, 2024 8:47 pm
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon Apr 22, 2024 8:44 pm
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon Apr 22, 2024 6:51 pm
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon Apr 22, 2024 6:36 pm
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon Apr 22, 2024 6:33 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon Apr 22, 2024 6:30 pm
விண்வெளியில் மனிதன்!
+2
நேசமுடன் ஹாசிம்
kalainilaa
6 posters
Page 1 of 1
விண்வெளியில் மனிதன்!
விண்வெளியில் மனிதன்
இஸ்ரோ புதிய திட்டம்:
"நிலவில் உயிர் வாழ்வது தொடர்பான, "விண்வெளியில் மனிதன்' என்ற திட்டத்திற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது,'' என, "இஸ்ரோ' விஞ்ஞானி கிருஷ்ணசாமி பேசினார். மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி, திருப்பூரில் இரண்டு நாட்கள் நடந்தது; 143 பள்ளிகளைச் சேர்ந்த 210 அறிவியல் படைப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டன. 10 ஆயிரம் மாணவர்கள் கண்காட்சியை பார்வையிட்டனர். இதன் நிறைவு விழா, ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. கலெக்டர் சமயமூர்த்தி தலைமை வகித்து, மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கினார்.
இஸ்ரோ விஞ்ஞானி கிருஷ்ணசாமி பேசியதாவது: தற்போது, 50க்கும் மேற்பட்ட செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி, மற்ற நாடுகளுக்கு முதன்மையாக இந்தியா விளங்குகிறது. விண்வெளி, செயற்கைக் கோள்களின் பயன், தேவை அதிகமானோருக்கு தெரிவதில்லை. ஆராய்ச்சியின் மூலம் நாட்டின் பொருளாதாரம், அறிவியல் வளர்ச்சி மேம்படும்.
பல கண்டுபிடிப்புகளை மேற்கொண்டு வெற்றி கண்டாலும், வரும் காலத்துக்கு இது போதாது. பல நாடுகள் ஆய்வு மேற்கொண்டாலும், நாம் செலுத்திய, "சந்திரயான்' நிலவில் தண்ணீர் இருப்பதை முதல் முறையாக உறுதிப்படுத்தியது; உலக நாடுகளுக்கு நம்மை அடையாளம் காட்டியது. இதனால், பல நாடுகள் நம்முடன் இணைந்து செயல்பட முன்வந்துள்ளன.
அடுத்ததாக, ரஷ்யாவுடன் இணைந்து புது திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. இது, நிலவில் விண்கலம் செலுத்தி, அதிலிருந்து ரோபோ 100 மீ., நடந்து சென்று, அங்குள்ள மண்ணை எடுத்து ஆராய்ச்சி செய்வது பற்றியது. இதில், கடுமையான சவால்கள் உள்ளன. மேலும், நிலவில் உயிர்வாழ்வது குறித்தும் ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது. "விண்வெளியில் மனிதன்' என்ற திட்டம் உருவாக்கப்பட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சத்தியபாமா, எஸ்.ஆர்.எம்., - ஐ.ஐ.டி., உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் ஏவுகணை தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன. இஸ்ரோ, அக்கல்லூரிகளுக்கு உதவி வருகிறது. யார், இதுபோல் முயற்சி எடுத்தாலும் இஸ்ரோ உதவ தயாராக இருக்கிறது. இவ்வாறு கிருஷ்ணசாமி பேசினார்.
இஸ்ரோ புதிய திட்டம்:
"நிலவில் உயிர் வாழ்வது தொடர்பான, "விண்வெளியில் மனிதன்' என்ற திட்டத்திற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது,'' என, "இஸ்ரோ' விஞ்ஞானி கிருஷ்ணசாமி பேசினார். மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி, திருப்பூரில் இரண்டு நாட்கள் நடந்தது; 143 பள்ளிகளைச் சேர்ந்த 210 அறிவியல் படைப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டன. 10 ஆயிரம் மாணவர்கள் கண்காட்சியை பார்வையிட்டனர். இதன் நிறைவு விழா, ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. கலெக்டர் சமயமூர்த்தி தலைமை வகித்து, மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கினார்.
இஸ்ரோ விஞ்ஞானி கிருஷ்ணசாமி பேசியதாவது: தற்போது, 50க்கும் மேற்பட்ட செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி, மற்ற நாடுகளுக்கு முதன்மையாக இந்தியா விளங்குகிறது. விண்வெளி, செயற்கைக் கோள்களின் பயன், தேவை அதிகமானோருக்கு தெரிவதில்லை. ஆராய்ச்சியின் மூலம் நாட்டின் பொருளாதாரம், அறிவியல் வளர்ச்சி மேம்படும்.
பல கண்டுபிடிப்புகளை மேற்கொண்டு வெற்றி கண்டாலும், வரும் காலத்துக்கு இது போதாது. பல நாடுகள் ஆய்வு மேற்கொண்டாலும், நாம் செலுத்திய, "சந்திரயான்' நிலவில் தண்ணீர் இருப்பதை முதல் முறையாக உறுதிப்படுத்தியது; உலக நாடுகளுக்கு நம்மை அடையாளம் காட்டியது. இதனால், பல நாடுகள் நம்முடன் இணைந்து செயல்பட முன்வந்துள்ளன.
அடுத்ததாக, ரஷ்யாவுடன் இணைந்து புது திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. இது, நிலவில் விண்கலம் செலுத்தி, அதிலிருந்து ரோபோ 100 மீ., நடந்து சென்று, அங்குள்ள மண்ணை எடுத்து ஆராய்ச்சி செய்வது பற்றியது. இதில், கடுமையான சவால்கள் உள்ளன. மேலும், நிலவில் உயிர்வாழ்வது குறித்தும் ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது. "விண்வெளியில் மனிதன்' என்ற திட்டம் உருவாக்கப்பட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சத்தியபாமா, எஸ்.ஆர்.எம்., - ஐ.ஐ.டி., உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் ஏவுகணை தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன. இஸ்ரோ, அக்கல்லூரிகளுக்கு உதவி வருகிறது. யார், இதுபோல் முயற்சி எடுத்தாலும் இஸ்ரோ உதவ தயாராக இருக்கிறது. இவ்வாறு கிருஷ்ணசாமி பேசினார்.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: விண்வெளியில் மனிதன்!
பதிவுக்கு நன்றி தோழரே தங்களின் வரவில் மனமகிழ்கிறோம்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: விண்வெளியில் மனிதன்!
காலம் மாறிக்கொண்டே செல்கிறது நாமும் அதுக்கேற்றாப்போல் மாறுவோம் தகவலுக்கு நன்றி.
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: விண்வெளியில் மனிதன்!
:“: :“:மீனு wrote:காலம் மாறிக்கொண்டே செல்கிறது நாமும் அதுக்கேற்றாப்போல் மாறுவோம் தகவலுக்கு நன்றி.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: விண்வெளியில் மனிதன்!
:“: :“:மீனு wrote:காலம் மாறிக்கொண்டே செல்கிறது நாமும் அதுக்கேற்றாப்போல் மாறுவோம் தகவலுக்கு நன்றி.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» விண்வெளியில் ஒரு விடுதி
» விண்வெளியில் வாழும் இரட்டையர்கள்
» விண்வெளியில் புதிய கிரகங்கள் !
» விண்வெளியில் ஓட்டல் அமைக்க ரஷ்யா திட்டம்
» விண்வெளியில் பூமியை ஒத்த கிரகம்
» விண்வெளியில் வாழும் இரட்டையர்கள்
» விண்வெளியில் புதிய கிரகங்கள் !
» விண்வெளியில் ஓட்டல் அமைக்க ரஷ்யா திட்டம்
» விண்வெளியில் பூமியை ஒத்த கிரகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|