Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனேby rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
முஸ்லிம் மாணவருக்கு சமய கடமைகளை நிறைவேற்ற வசதி: ஹலால் உணவுக்கும் ஏற்பாடு
Page 1 of 1
முஸ்லிம் மாணவருக்கு சமய கடமைகளை நிறைவேற்ற வசதி: ஹலால் உணவுக்கும் ஏற்பாடு
முஸ்லிம் மாணவிகள் கலாசாரப்படி உடை அணியவும் நடவடிக்கை
பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகியுள்ள மாணவர்களுக்கு வழங்கப்படும் தலைமைத்துவப் பயிற்சியின் போது முஸ்லிம் மாணவர்கள் தங்களது நாளாந்த சமயக் கடமைகளை வேளா வேளைக்கு நிறைவேற்றுவதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது என்று உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க நேற்றுத் தெரிவித்தார்.
இப்பயிற்சி நெறியில் பங்குபற்றுகின்ற முஸ்லிம் மாணவ, மாணவியருக்கு அளிக்கப்படுகின்ற உணவு ஹலாலானவை என்பதை உறுதிப்படுத்துவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், இப்பயிற்சியில் பங்குபற்றியுள்ள முஸ்லிம் மாணவிகள் அவர்களது கலாசாரப்படி உடை அணிவதற்கும் இடமளிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
இவற்றுக்கு தேவையான அறிவுறுத்தல்களை அமைச்சர் திஸாநாயக்கா நாடெங்கிலும் அமைக்கப்பட் டிருக்கும் 28 பயிற்சி நிலையங்க ளதும் பொறுப்பாளர்க ளுக்கும் தனது உரையின் போது வழங்கினார். இதேவேளை எவரும் பகிடிவதைக்கு உள்ளாக இடமளியோம். பகிடிவதையில் ஈடுபடுபவர்கள் பல்கலைக்கழகங் களிலிருந்து வெளியேற்றப்படு வர் எனவும் அமைச்சர் கூறினார்.
பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகியுள்ள மாணவர்களுக்கு கோட்பாட்டு ரீதியாகவும் சொல் ரீதியாகவும் அளிக்கப்படு கின்ற தலைமைத்துவ மற்றும் சிந்தனை மேம்பாட்டு பயிற்சியின் பிரதான அங்கு ரார்ப்பண வைபவம் அலரி மாளிகையில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட இந்நிகழ்வில் அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், பல்கலைக்கழகங்களுக் குப் புதிதாகத் தெரிவாகியுள்ள மாணவர் களுக்கு தலைமைத்துவ மற்றும் சிந்தனை மேம்பாட்டு பயிற்சி 28 மத்திய நிலை யங்களில் ஆரம்பமாகியுள்ளது. ஓரிரு நிலையங்களில் சிறு சிறு குறைபாடுகள் இருப்பதாக அறிகின்றேன். அக்குறை பாடுகளை அடுத்தவரும் இரண்டொரு தினங்களில் நிவர்த்திப்பதற்கு சகல நட வடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
இதேநேரம், திருகோணமலையில் அமைக்கப்பட்டிருக்கும் பயிற்சி நிலையத்தில் குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அறிகிறேன். அங்கு பயிற்சி பெறுகின்ற மாணவருக்குத் தண்ணீர் போத்தல்களை வழங்குமாறும் அதற்குரிய செலவை உயர் கல்வி அமைச்சு பொறுப்பெடுக்கும் என்றும் அமைச்சர் தனது உரையின் போது அறிவித்தார்.
இதேவேளை இப்பயிற்சியில் பங்கு பற்றுகின்ற முஸ்லிம் மாணவர்கள் தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யத் துல் உலமா சபைப் பிரதிநிதிகள் நேற்று முன்தினம் என்னைச் சந்தித்து கலந்துரை யாடினர். இப்பயிற்சியில் பங்குபற்றுகின்ற சகல முஸ்லிம் மாணவருக்கும் ஹலால் உணவு வழங்கப்படுகின்றன.
இதனை நான் உறுதிப்படுத்துகின்றேன். அதேநேரம் இப்பயிற்சி நெறியில் பங்குபற்றியுள்ள முஸ்லிம் மாணவர்கள் தங்கள் நாளாந்த சமயக் கடமைகளை வேளாவேளைக்கு நிறைவேற்றவும், முஸ்லிம் மாணவிகள் அவர்களது கலாசாரப்படி ஆடை அணிய இடமளிக்குமாறும் பயிற்சி நிலையங்களின் பொறுப்பாளர்களுக்கு ஆலோசனை வழங்குகின்றேன்.
இந்த வதிவிடப் பயிற்சி மூன்று வாரகாலம் நடைபெறும் அதன் பின்னர் இவர்கள் மூன்று மாத காலம் தங்களது வீடுகளில் இருந்தபடி ஆங்கிலம் மற்றும் தகவல் தொழில்நுட்ப பயிற்சியைப் பெற வேண்டும். இப்பயிற்சிக் காக நாடெங்கிலும் முன்னூறு நிலையங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன. இதற்குத் தேவையான நிதியுதவியை உலக வங்கி வழங்கியுள்ளது.
இதேநேரம் இவர்களுக்குப் பயிற்சி அளிக்கவிருக்கும் பயிற்சியாளர்களுக்கும், விரிவுரையாளர்களுக்கும் தற்போது அமெரிக்க நிலையத்திலும், பிரிட்டிஷ் கவுன்ஸிலிலும் பயிற்சி அளிக்கப்படுகின்றன.
பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகியுள்ள மாணவி, மாணவிகள் ஆங்கிலம், தகவல் தொழில் நுட்பம் பயிற்சியை முடித்துக் கொண்டு பல்கலைக்கழகத்திற்குப் பிரவேசித்ததும் ஆங்கில மொழிப் பரீட் சைக்குத் தோற்ற வேண்டும். இப்பரீட்சையில் குறைந்த புள்ளி பெறுபவர்களுக்கு அமெரிக்க தொலைக் கல்வி நிலையத்தின் ஊடாக ஆங்கிலம் போதிக்கப்படும். இத்திட்டத்திற்கென அமெரிக்கா 10 ஆயிரம் புலமைப் பரிசில்களை வழங்க முன்வந்துள்ளது.
இவ்வாறு விரிவான அடிப்படையில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்ற இப்பயிற்சி நெறியை பொறுத்துக்கொள்ள முடியாத சில பொறாமைக் காரர்கள் இதற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய் தார்கள். நாம் நீதித் துறையினருக்கு இது தொடர்பாக தெளிவாக எடுத்துக் கூறினோம் என்றார்.
பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகியுள்ள மாணவர்களுக்கு வழங்கப்படும் தலைமைத்துவப் பயிற்சியின் போது முஸ்லிம் மாணவர்கள் தங்களது நாளாந்த சமயக் கடமைகளை வேளா வேளைக்கு நிறைவேற்றுவதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது என்று உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க நேற்றுத் தெரிவித்தார்.
இப்பயிற்சி நெறியில் பங்குபற்றுகின்ற முஸ்லிம் மாணவ, மாணவியருக்கு அளிக்கப்படுகின்ற உணவு ஹலாலானவை என்பதை உறுதிப்படுத்துவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், இப்பயிற்சியில் பங்குபற்றியுள்ள முஸ்லிம் மாணவிகள் அவர்களது கலாசாரப்படி உடை அணிவதற்கும் இடமளிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
இவற்றுக்கு தேவையான அறிவுறுத்தல்களை அமைச்சர் திஸாநாயக்கா நாடெங்கிலும் அமைக்கப்பட் டிருக்கும் 28 பயிற்சி நிலையங்க ளதும் பொறுப்பாளர்க ளுக்கும் தனது உரையின் போது வழங்கினார். இதேவேளை எவரும் பகிடிவதைக்கு உள்ளாக இடமளியோம். பகிடிவதையில் ஈடுபடுபவர்கள் பல்கலைக்கழகங் களிலிருந்து வெளியேற்றப்படு வர் எனவும் அமைச்சர் கூறினார்.
பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகியுள்ள மாணவர்களுக்கு கோட்பாட்டு ரீதியாகவும் சொல் ரீதியாகவும் அளிக்கப்படு கின்ற தலைமைத்துவ மற்றும் சிந்தனை மேம்பாட்டு பயிற்சியின் பிரதான அங்கு ரார்ப்பண வைபவம் அலரி மாளிகையில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட இந்நிகழ்வில் அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், பல்கலைக்கழகங்களுக் குப் புதிதாகத் தெரிவாகியுள்ள மாணவர் களுக்கு தலைமைத்துவ மற்றும் சிந்தனை மேம்பாட்டு பயிற்சி 28 மத்திய நிலை யங்களில் ஆரம்பமாகியுள்ளது. ஓரிரு நிலையங்களில் சிறு சிறு குறைபாடுகள் இருப்பதாக அறிகின்றேன். அக்குறை பாடுகளை அடுத்தவரும் இரண்டொரு தினங்களில் நிவர்த்திப்பதற்கு சகல நட வடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
இதேநேரம், திருகோணமலையில் அமைக்கப்பட்டிருக்கும் பயிற்சி நிலையத்தில் குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அறிகிறேன். அங்கு பயிற்சி பெறுகின்ற மாணவருக்குத் தண்ணீர் போத்தல்களை வழங்குமாறும் அதற்குரிய செலவை உயர் கல்வி அமைச்சு பொறுப்பெடுக்கும் என்றும் அமைச்சர் தனது உரையின் போது அறிவித்தார்.
இதேவேளை இப்பயிற்சியில் பங்கு பற்றுகின்ற முஸ்லிம் மாணவர்கள் தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யத் துல் உலமா சபைப் பிரதிநிதிகள் நேற்று முன்தினம் என்னைச் சந்தித்து கலந்துரை யாடினர். இப்பயிற்சியில் பங்குபற்றுகின்ற சகல முஸ்லிம் மாணவருக்கும் ஹலால் உணவு வழங்கப்படுகின்றன.
இதனை நான் உறுதிப்படுத்துகின்றேன். அதேநேரம் இப்பயிற்சி நெறியில் பங்குபற்றியுள்ள முஸ்லிம் மாணவர்கள் தங்கள் நாளாந்த சமயக் கடமைகளை வேளாவேளைக்கு நிறைவேற்றவும், முஸ்லிம் மாணவிகள் அவர்களது கலாசாரப்படி ஆடை அணிய இடமளிக்குமாறும் பயிற்சி நிலையங்களின் பொறுப்பாளர்களுக்கு ஆலோசனை வழங்குகின்றேன்.
இந்த வதிவிடப் பயிற்சி மூன்று வாரகாலம் நடைபெறும் அதன் பின்னர் இவர்கள் மூன்று மாத காலம் தங்களது வீடுகளில் இருந்தபடி ஆங்கிலம் மற்றும் தகவல் தொழில்நுட்ப பயிற்சியைப் பெற வேண்டும். இப்பயிற்சிக் காக நாடெங்கிலும் முன்னூறு நிலையங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன. இதற்குத் தேவையான நிதியுதவியை உலக வங்கி வழங்கியுள்ளது.
இதேநேரம் இவர்களுக்குப் பயிற்சி அளிக்கவிருக்கும் பயிற்சியாளர்களுக்கும், விரிவுரையாளர்களுக்கும் தற்போது அமெரிக்க நிலையத்திலும், பிரிட்டிஷ் கவுன்ஸிலிலும் பயிற்சி அளிக்கப்படுகின்றன.
பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகியுள்ள மாணவி, மாணவிகள் ஆங்கிலம், தகவல் தொழில் நுட்பம் பயிற்சியை முடித்துக் கொண்டு பல்கலைக்கழகத்திற்குப் பிரவேசித்ததும் ஆங்கில மொழிப் பரீட் சைக்குத் தோற்ற வேண்டும். இப்பரீட்சையில் குறைந்த புள்ளி பெறுபவர்களுக்கு அமெரிக்க தொலைக் கல்வி நிலையத்தின் ஊடாக ஆங்கிலம் போதிக்கப்படும். இத்திட்டத்திற்கென அமெரிக்கா 10 ஆயிரம் புலமைப் பரிசில்களை வழங்க முன்வந்துள்ளது.
இவ்வாறு விரிவான அடிப்படையில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்ற இப்பயிற்சி நெறியை பொறுத்துக்கொள்ள முடியாத சில பொறாமைக் காரர்கள் இதற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய் தார்கள். நாம் நீதித் துறையினருக்கு இது தொடர்பாக தெளிவாக எடுத்துக் கூறினோம் என்றார்.
Similar topics
» உயர் கல்வியை தொடரும் மாணவருக்கு விசேட கடன் வசதி
» மட்டக்களப்பு அரச அதிபராக திருமதி சார்ள்ஸ் கடமைகளை பொறுப்பேற்பு
» மாணவருக்கு வயாக்ரா கொடுத்து செக்ஸுக்கு வற்புறுத்திய மெக்கானிக் மனைவி!
» யாழ்.மாவட்ட புதிய அரச அதிபராக சுந்தரம் அருமைநாயகம் கடமைகளை பொறுப்பேற்பு
» உணவுக்கும் மருந்துக்கும் பயன்படும் வெங்காயம்,,
» மட்டக்களப்பு அரச அதிபராக திருமதி சார்ள்ஸ் கடமைகளை பொறுப்பேற்பு
» மாணவருக்கு வயாக்ரா கொடுத்து செக்ஸுக்கு வற்புறுத்திய மெக்கானிக் மனைவி!
» யாழ்.மாவட்ட புதிய அரச அதிபராக சுந்தரம் அருமைநாயகம் கடமைகளை பொறுப்பேற்பு
» உணவுக்கும் மருந்துக்கும் பயன்படும் வெங்காயம்,,
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|