சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Today at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Today at 6:21

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Today at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Today at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Today at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Today at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Yesterday at 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54

» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48

» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42

» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37

» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31

» இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!
by rammalar Fri 24 May 2024 - 4:54

நல்லூர் கந்தசுவாமி கோயிலில் சிங்களக் கடைகள் Khan11

நல்லூர் கந்தசுவாமி கோயிலில் சிங்களக் கடைகள்

Go down

நல்லூர் கந்தசுவாமி கோயிலில் சிங்களக் கடைகள் Empty நல்லூர் கந்தசுவாமி கோயிலில் சிங்களக் கடைகள்

Post by veel Wed 25 May 2011 - 23:22

நல்லூர் கந்தசுவாமி கோயிலில் சிங்களக் கடைகள்

(செய்தி தொகுப்பு – இளந்தி -25/05/2011) வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தமிழ் மன்னர்களின் தலைநகரான யாழ் குடாவின் இதயப் பகுதியிலுள்ள நல்லூர் கந்தசுவாமி கோயிலைச் சுற்றி சிங்கள முதலாளிகளின் கடைக் கட்டிடங்கள் எழும்புகின்றன. இராணுவத்தின் மேற்பார்வையில் இது நடக்கிறது.

திலீபன் நினைவுத் தூபி இடிக்கப்பட்ட இடத்தைச் சுற்றியுள்ள வெளி நிலத்தில் ஏற்கனவே கடைக் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. அரச செலவில் சிங்கள இராணுவத்தின் மேற்பார்வையில் துரிதகதியில் இந்தப் பணி மேற்கொள்ளப்பட்டது.

யாழ் குடா பாராளுமன்ற கூட்டணி உறுப்பினர்களாலும் அமைச்சர் பதவி வகிக்கும் டக்ளஸ் தேவானந்தாவாலும் இந்த ஆக்கிரமிப்பை நிறுத்த முடியவில்லை. நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு அருகாமையில் இந்தியத் தூதரத்தின் அலுவலகம் இருப்பது குறிப்பிடத் தக்கது.

நல்லூர் கந்தசாமி கோயிலைச் சுற்றிய பகுதியில் உத்தியோகப் பற்றற்ற ஊரடங்கு உத்தரவை இராணுவம் போட்டுள்ளது. மாலை ஆறு மணி தொடக்கம் அதிகாலை வரை இந்தக் கேர்பியூ நீடிக்கிறது. மாலை நேரப் பூசையை நேரத்தோடு முடிக்கும்படி கோயில் நிர்வாகத்தை இராணுவம் பணித்துள்ளது.

இன்னும் ஒரு சில மாதங்;களில் வருடாந்திரத் திருவிழாக்கள் ஆரம்பிக்க இருப்பதால் இராணுவத் தலையிட்டால் பக்தர்கள் மத்தியில் அச்சம் தோன்றியுள்ளது. திருவிழாக்களை இரவில் நடத்த இராணுவம் அனுமதிக்குமா என்பது முக்கிய கேள்வி.
கோயில் திருவிழா காலத்தில் தமிழ் முஸ்;லிம் வர்த்தகர்கள் கோயிலைச் சுற்றி தற்காலிகக் கொட்டகை அமைத்து வியாபாரம் செய்வார்கள். இதனால் நில வாடகைப் பணத்தின் மூலம் யாழ் மாநகர சபை நல்ல நிதி வருவாயைப் பெற்றது. இனிமேலும் இது சாத்தியப் படுமா என்பது அடுத்த கேள்வி
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum