Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா? by rammalar Today at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
மூளையை வலுவாக்கும் புரதப்பொருள்
2 posters
Page 1 of 1
மூளையை வலுவாக்கும் புரதப்பொருள்
உடல் உறுப்புக்கள் அனைத்துமே மிகவும் இன்றிமையானவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்ற போதிலும், சில வகை உறுப்புகள் மிகவும் முதன்மையானவை.
இதன் அடிப்படையில் மனிதனின் மூளைக்கு மிகவும் முக்கியமான இடம் வழங்கப்படுகின்றது. மூளையை ஆரோக்கியமாகப் பேணுவதற்கும் வலுப்படுத்துவதற்கும் உதவக் கூடிய புதிய வகைப் புரதப் பொருள் ஒன்றை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
விஞ்ஞானி ஜோன் ஹோப்கின்ஸ் தலைமையிலான ஆய்வாளர்கள் இந்த புதிய வகைப் புரதத்தை கண்டுபிடித்துள்ளனர். மூளைக் கலன்கள் செயலிழப்பதனால் பக்கவாதம் ஏற்படுவதாகவும், கலன்களை வலுப்படுத்தக் கூடிய புதிய புரதப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
நீரிழிவு மற்றும் மாரடைப்பு ஆகிய நோய்களுக்கும் மூளையின் கலன்கள் செயழிலத்தல் ஏதுவாக அமைகின்றது. எலிகளிடம் நடத்திய ஆய்வின் மூலம் இந்த புதிய வகை புரதப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மூளைத் திசுக்கள் அழுத்தங்களை எதிர்நோக்கும் போது கலன்களினால் அவை பாதுகாக்கப்படுவதாகவும், கலன்களை புரதப் பொருளொன்று பாதுகாப்பதாகவும் ஆய்வாளர் ஜோன் ஹோப்கின்ஸ் தலைமையிலான ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த புதிய வகைப் புரதப் பொருளுக்கு இடுனா எனப் பெயரிடப்பட்டுள்ளது. நோர்வே நாட்டின் பெண் காவல் தெய்வமொன்றின் பெயர் இந்த புரதப் பொருளுக்கு சூட்டப்பட்டுள்ளது. இடுனா தெய்வம் தெய்வங்களையே பாதுகாக்கும் ஓர் காவல் தெய்வமாக வர்ணிக்கப்படுகின்றது.
எலிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வின் போது இடுனா புரதத்தின் மூலம் எலிகளின் மூளைத் திசுக்கள் வலுவடைந்தமை நிரூபணமாகியுள்ளது. மூளைக் கலன்கள் செயழிலப்பினை தடுப்பது மட்டுமன்றி மேலதிக பாதுகாப்பினையும் வழங்குவதகாக நரம்பியல் நிபுணர் வெலினா டொவ்சன் தெரிவித்துள்ளார்.
இந்தப் புரதப் பொருள் கலன்களை 72 மணித்தியாலங்கள் வரையில் பாதுகாப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். பக்கவாதம், மாரடைப்பு மற்றும் நீரிழிவு நோய்களின் போது மூளையின் சில வகை கலன்கள் செயலிழக்கின்றன. இடுனா புரதப் பொருள் மூளைக் கலன்கள் செயலிழப்பதனை தடுக்கின்றன.
எலிகளிடம் நடத்திய ஆய்வின் போது இடுனா புரதப் பொருள் காணப்பட்ட கலன்கள் செயலிழக்கவில்லை எனவும், ஏனைய கலன்கள் செயலிழந்திருந்தமையும் கண்டறியப்பட்டது.
சாதாரண எலிகளை விடவும், இடுனா புரதப்பொருள் அதிகமாகக் காணப்படும் மரபு ரீதியான செயற்கை முறையில் உருவாக்கப்பட்ட எலிகளின் மூளைக் கலன் செயலிழப்பு வீதம் குறைவாகக் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மூளைத் திசுக்கள் ஆரோக்கியமாகக் காணப்பட்டால் பக்கவாத ஆபத்து வெகுவாகக் குறைவடையும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்தக் கண்டுபிடிப்புக்களின் மூலம் எதிர்காலத்தில் மூளைக் கலன் செயற்பாடு தொடர்பில் பல்வேறு தரவுகளை வெளியிட முடியும் என ஆய்வாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
இதன் அடிப்படையில் மனிதனின் மூளைக்கு மிகவும் முக்கியமான இடம் வழங்கப்படுகின்றது. மூளையை ஆரோக்கியமாகப் பேணுவதற்கும் வலுப்படுத்துவதற்கும் உதவக் கூடிய புதிய வகைப் புரதப் பொருள் ஒன்றை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
விஞ்ஞானி ஜோன் ஹோப்கின்ஸ் தலைமையிலான ஆய்வாளர்கள் இந்த புதிய வகைப் புரதத்தை கண்டுபிடித்துள்ளனர். மூளைக் கலன்கள் செயலிழப்பதனால் பக்கவாதம் ஏற்படுவதாகவும், கலன்களை வலுப்படுத்தக் கூடிய புதிய புரதப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
நீரிழிவு மற்றும் மாரடைப்பு ஆகிய நோய்களுக்கும் மூளையின் கலன்கள் செயழிலத்தல் ஏதுவாக அமைகின்றது. எலிகளிடம் நடத்திய ஆய்வின் மூலம் இந்த புதிய வகை புரதப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மூளைத் திசுக்கள் அழுத்தங்களை எதிர்நோக்கும் போது கலன்களினால் அவை பாதுகாக்கப்படுவதாகவும், கலன்களை புரதப் பொருளொன்று பாதுகாப்பதாகவும் ஆய்வாளர் ஜோன் ஹோப்கின்ஸ் தலைமையிலான ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த புதிய வகைப் புரதப் பொருளுக்கு இடுனா எனப் பெயரிடப்பட்டுள்ளது. நோர்வே நாட்டின் பெண் காவல் தெய்வமொன்றின் பெயர் இந்த புரதப் பொருளுக்கு சூட்டப்பட்டுள்ளது. இடுனா தெய்வம் தெய்வங்களையே பாதுகாக்கும் ஓர் காவல் தெய்வமாக வர்ணிக்கப்படுகின்றது.
எலிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வின் போது இடுனா புரதத்தின் மூலம் எலிகளின் மூளைத் திசுக்கள் வலுவடைந்தமை நிரூபணமாகியுள்ளது. மூளைக் கலன்கள் செயழிலப்பினை தடுப்பது மட்டுமன்றி மேலதிக பாதுகாப்பினையும் வழங்குவதகாக நரம்பியல் நிபுணர் வெலினா டொவ்சன் தெரிவித்துள்ளார்.
இந்தப் புரதப் பொருள் கலன்களை 72 மணித்தியாலங்கள் வரையில் பாதுகாப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். பக்கவாதம், மாரடைப்பு மற்றும் நீரிழிவு நோய்களின் போது மூளையின் சில வகை கலன்கள் செயலிழக்கின்றன. இடுனா புரதப் பொருள் மூளைக் கலன்கள் செயலிழப்பதனை தடுக்கின்றன.
எலிகளிடம் நடத்திய ஆய்வின் போது இடுனா புரதப் பொருள் காணப்பட்ட கலன்கள் செயலிழக்கவில்லை எனவும், ஏனைய கலன்கள் செயலிழந்திருந்தமையும் கண்டறியப்பட்டது.
சாதாரண எலிகளை விடவும், இடுனா புரதப்பொருள் அதிகமாகக் காணப்படும் மரபு ரீதியான செயற்கை முறையில் உருவாக்கப்பட்ட எலிகளின் மூளைக் கலன் செயலிழப்பு வீதம் குறைவாகக் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மூளைத் திசுக்கள் ஆரோக்கியமாகக் காணப்பட்டால் பக்கவாத ஆபத்து வெகுவாகக் குறைவடையும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்தக் கண்டுபிடிப்புக்களின் மூலம் எதிர்காலத்தில் மூளைக் கலன் செயற்பாடு தொடர்பில் பல்வேறு தரவுகளை வெளியிட முடியும் என ஆய்வாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
Re: மூளையை வலுவாக்கும் புரதப்பொருள்
சிறந்த தகவலுக்கு மிகவும் நன்றி சாதிர்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» உடலை வலுவாக்கும் பாதாம் எண்ணெய்
» ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும்
» மூளையை பாவிக்கணும்...
» மூளையை பாதிக்கும் விடயங்கள்
» மூளையை துாங்க விடாதீர்கள்
» ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும்
» மூளையை பாவிக்கணும்...
» மூளையை பாதிக்கும் விடயங்கள்
» மூளையை துாங்க விடாதீர்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|