Latest topics
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!by rammalar Today at 5:42 pm
» கதம்பம்- மே 24
by rammalar Today at 5:41 pm
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue Apr 30, 2024 8:53 pm
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue Apr 30, 2024 3:34 pm
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue Apr 30, 2024 3:10 pm
» கதம்பம்
by rammalar Tue Apr 30, 2024 9:08 am
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue Apr 30, 2024 8:46 am
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue Apr 30, 2024 8:40 am
» பல சரக்கு
by rammalar Tue Apr 30, 2024 12:11 am
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon Apr 29, 2024 11:58 pm
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon Apr 29, 2024 9:31 pm
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon Apr 29, 2024 8:30 pm
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon Apr 29, 2024 3:49 pm
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon Apr 29, 2024 3:42 pm
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon Apr 29, 2024 3:32 pm
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon Apr 29, 2024 9:55 am
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon Apr 29, 2024 9:46 am
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun Apr 28, 2024 11:56 pm
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun Apr 28, 2024 11:27 pm
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun Apr 28, 2024 8:22 pm
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun Apr 28, 2024 8:15 pm
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun Apr 28, 2024 4:31 pm
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun Apr 28, 2024 4:29 pm
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun Apr 28, 2024 3:00 pm
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun Apr 28, 2024 2:46 pm
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun Apr 28, 2024 12:19 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun Apr 28, 2024 11:48 am
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun Apr 28, 2024 11:44 am
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun Apr 28, 2024 11:42 am
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun Apr 28, 2024 11:39 am
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun Apr 28, 2024 10:45 am
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun Apr 28, 2024 10:37 am
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun Apr 28, 2024 10:33 am
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun Apr 28, 2024 10:29 am
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun Apr 28, 2024 10:25 am
புற்றுநோய் கட்டி வளர்ச்சியை தடுக்கும் வலி நிவாரண மருந்து
Page 1 of 1
புற்றுநோய் கட்டி வளர்ச்சியை தடுக்கும் வலி நிவாரண மருந்து
இபு ப்ரோபென் போன்ற வலி நிவாரண மருந்துகளுக்கும், புற்றுநோய் புரதத்திற்கும் தொடர்பு இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.
இத்தகைய வலி நிவாரண மருந்துகள் மூலம் புற்றுநோய் கட்டி வளர்ச்சியை தடுக்க முடியும் என தெரியவந்துள்ளது. இந்த புது கண்டுபிடிப்பு ப்ராஸ்டேட் மற்றும் இதரப் புற்றுநோய்களுக்கு தீர்வு காண உதவும் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.
இபு ப்ரோபென் வலி நிவாரணி போதை மருந்து தூண்டுதல் வகை சாராத ப்ரோபென் மருந்து வகையைச் சார்ந்தது ஆகும். புற்றுநோய் கட்டி வளர்ச்சியைத் தடுக்கும் வலி நிவாரணி குறித்து கெமிக்கல் கொம்யூனிகேஷன்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
வலி நிவாரணத்திற்கு பயன்படும் ப்ரோபென் வகை மருந்துகள் உடலில் ஒரே வழியில் செயல்படுகின்றன. இவை AMACR என்ற புரதத்தை கட்டுப்படுத்துவதாக உள்ளது. இந்த புரதம் பல புற்றுநோய்களில் தீவிரமாக செயல்படுகின்றன.
இந்த புரதம் அபரிதமாவதை கட்டுப்படுத்துவதில் வலி நிவாரண ப்ரோபேன் வகை மருந்துகள் வெகுவாக உதவுகின்றன. வலி நிவாரணிகளான இந்த வகை மருந்துகள் புற்றுநோய் கட்டி வளர்ச்சியை தடுக்க உதவுவதை எங்களது சோதனைகள் உறுதிப்படுத்தி உள்ளன என பாத் பல்கலைகழக தலைமை ஆய்வாளர் டொக்டர் மாத்யூ லாயிட் தெரிவித்தார்.
இத்தகைய வலி நிவாரண மருந்துகள் மூலம் புற்றுநோய் கட்டி வளர்ச்சியை தடுக்க முடியும் என தெரியவந்துள்ளது. இந்த புது கண்டுபிடிப்பு ப்ராஸ்டேட் மற்றும் இதரப் புற்றுநோய்களுக்கு தீர்வு காண உதவும் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.
இபு ப்ரோபென் வலி நிவாரணி போதை மருந்து தூண்டுதல் வகை சாராத ப்ரோபென் மருந்து வகையைச் சார்ந்தது ஆகும். புற்றுநோய் கட்டி வளர்ச்சியைத் தடுக்கும் வலி நிவாரணி குறித்து கெமிக்கல் கொம்யூனிகேஷன்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
வலி நிவாரணத்திற்கு பயன்படும் ப்ரோபென் வகை மருந்துகள் உடலில் ஒரே வழியில் செயல்படுகின்றன. இவை AMACR என்ற புரதத்தை கட்டுப்படுத்துவதாக உள்ளது. இந்த புரதம் பல புற்றுநோய்களில் தீவிரமாக செயல்படுகின்றன.
இந்த புரதம் அபரிதமாவதை கட்டுப்படுத்துவதில் வலி நிவாரண ப்ரோபேன் வகை மருந்துகள் வெகுவாக உதவுகின்றன. வலி நிவாரணிகளான இந்த வகை மருந்துகள் புற்றுநோய் கட்டி வளர்ச்சியை தடுக்க உதவுவதை எங்களது சோதனைகள் உறுதிப்படுத்தி உள்ளன என பாத் பல்கலைகழக தலைமை ஆய்வாளர் டொக்டர் மாத்யூ லாயிட் தெரிவித்தார்.
sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
Similar topics
» புற்றுநோய் கட்டி வளர்ச்சியை தடுக்கும் வலி நிவாரண மருந்து
» புற்றுநோய் கட்டி வளர்ச்சியை தடுக்கும் வலி நிவாரண மருந்து
» மாரடைப்பை தடுக்கும் புது வித மருந்து கண்டுபிடிப்பு
» புற்றுநோய் மருந்து
» வாய் புற்றுநோய் அறிகுறிகள் தடுக்கும் முறைகள்
» புற்றுநோய் கட்டி வளர்ச்சியை தடுக்கும் வலி நிவாரண மருந்து
» மாரடைப்பை தடுக்கும் புது வித மருந்து கண்டுபிடிப்பு
» புற்றுநோய் மருந்து
» வாய் புற்றுநோய் அறிகுறிகள் தடுக்கும் முறைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|