சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மழை - சிறுவர் பாடல்
by rammalar Today at 8:08

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Today at 8:01

» பல்சுவை - 7
by rammalar Today at 4:47

» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Today at 4:24

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Today at 4:09

» பல்சுவை - 6
by rammalar Yesterday at 12:56

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Yesterday at 6:05

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Yesterday at 5:03

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Yesterday at 5:00

» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Yesterday at 4:58

» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Yesterday at 4:49

» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52

» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14

» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24

» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48

» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51

இஸ்லாத்தின் பார்வையில் ஆடை  Khan11

இஸ்லாத்தின் பார்வையில் ஆடை

Go down

இஸ்லாத்தின் பார்வையில் ஆடை  Empty இஸ்லாத்தின் பார்வையில் ஆடை

Post by நண்பன் Fri 3 Jun 2011 - 10:24

ஒரு முஸ்லிம் தனது வெளித் தோற்றத்தை அழகாகவும் நேர்த்தியாகவும் மரியாதைக்குரிய விதத்திலும் அமைத்துக்கொள்ள இஸ்லாம் அனுமதிக்கிறது. இஸ்லாத்தின் பார்வையில் உடை அணிவதன் நோக்கம், ஒன்று: மானத்தை மறைத்தல். மற்றையது அலங்கரித்துக் கொள்ள லுமாகும். இதனையே பின்வரும் அல்- குர்ஆன் வசனம், “ஆதத்தின் மக்களே! உங்களுடைய வெட்கத் தலங்களை மறைப்பதற்காகவும் உங்கள் உடலுக்கு பாதுகாப்பாகவும் அலங்காரமாகவும் இருக்கக்கூடிய ஆடைகளை நாம் உங்களுக்கு அருளியிருக்கின்றோம்.” (அஃராப் - 26)

உடலை ஆடையின்றி மறைக்காமல் இருப்பதும் அலங்காரம் செய்து கொள்ளாமல் இருப்பதும் ஷைத்தானிய வழிமுறையாகும்.

இப்னு மஸ்ஊத் (றழி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் கூறியதாக பின்வருமாறு அறிவிக்கிறார்கள்; “எவரிடம் அணுவளவேனும் பெருமை உள்ளதோ அவன் சுவனம் நுழையமாட்டான். இவ்வாறு நபியவர்கள் கூறியபோது ஒருவர், ஒரு மனிதன் தனது உடை அழகாக இருக்க வேண்டும்; தனது பாதணி அழகாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறான். அது பற்றி என்ன சொல்கிaர்கள்” என்று கேட்டார். அதற்கு அண்ணலார், “அல்லாஹ் அழகானவன் அவன் அழகை விரும்புகிறான். பெருமை என்பது சத்தியத்தை ஏற்க மறுப்பதும் மனிதர்களை இழிவாக நோக்குவதுமென்றார்கள். (ஆதாரம் - முஸ்லிம்)

ஒருமுறை ஒரு மனிதர் தலையை வாராமலும் தாடியை சீர் செய்யாமலும் நபிகளாரிடம் வந்தார். இதனை அவதானித்த நபியவர்கள், தலைமுடியையும் தாடியையம் வடிவாக சீர்செய்து கொள்ளுமாறு பணித்தார்கள். அவர் அவ்வாறு சீர் செய்துவிட்டு வந்தபோது ‘உங்களில் ஒருவர் சைத்தானைப் போல் தலைவிரி கோலமாக வருவதைவிட இப்படி இருப்பது நல்லதல்லவா என்றார்கள்.

(ஆதாரம்: முஅத்தா மாலிக்)

மற்றொரு சந்தர்ப்பத்தில் அழுக்கடைந்த ஆடையுடன் இருந்த ஒருவரைப் பார்த்த நபியவர்கள், ‘தனது ஆடையை கழுவிக் கொள்வதற்கு இவருக்கு எதுவும் கிடைக்கவில்லையா? என்று கூறி கண்டித்தார்கள்.’ (ஆதாரம் - அபூதாவூத்)

ஜும்ஆ, பெருநாள் தொழுகை போன்ற மக்கள் கூடுகின்ற இடங்களுக்கு சமூகம் தருவோர் தூய்மையாக அழகாக வரவேண்டும் என நபிகளார் வலியுறுத்தியுள்ளனர். முடியுமாயின் தனது தொழிலுக்காக பாவிக்கும் ஆடைகளைத் தவிர ஜும்ஆவுக்கு அணிந்து செல்வதற்கு மேலதிக இரு ஆடைகளை வைத்துக்கொள்வதில் எவ்வித தவறுமில்லை என நபியவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம்: அபூதாவூத்)


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum