Latest topics
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவுby rammalar Today at 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Today at 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Today at 15:53
» ரசித்தவை...
by rammalar Today at 13:49
» ஆரிய பவன்
by rammalar Today at 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Today at 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Today at 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Today at 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Today at 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Today at 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Today at 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Today at 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Yesterday at 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Yesterday at 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Yesterday at 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Yesterday at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Yesterday at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Sun 12 May 2024 - 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
நன்றாக படிக்கும் குழந்தை படித்ததை எழுத சங்கடப்படுவது ஏன்?
2 posters
Page 1 of 1
நன்றாக படிக்கும் குழந்தை படித்ததை எழுத சங்கடப்படுவது ஏன்?
உங்கள் குழந்தை எவ்வளவு படிக்கக் கொடுத்தாலும் சலிக்காமல் படித்துவிட்டு விளையாடப் போய்விடும். ஆனால் எழுத்து வேலை கொடுத்தால் எழுத சங்கடப்பட்டுக் கொண்டு, மிகக் குறைவாக எழுதிவிட்டு விளையாடப் போய் விடுகிறதென்றால் அதற்கு சில காரணங்கள் இருக்கலாம்.
சிலர் குழந்தைகளை மிக இளம் வயதிலேயே பள்ளியில் சேர்த்து விடுவர். உதாரணமாக 2½ வயதிலேயே பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பும் பெற்றோர்கள் உண்டு. அவ்வாறு மிக இளம் வயதிலேயே பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு பெண்சிலைப் பிடித்து எழுதும் வலிமை விரல்களில் இருக்காது. பள்ளியில் அக்குழந்தைகளுக்கு அதிக எழுத்து வேலைகள் கொடுக்கப்பட்டால், விரல்களில் வலி ஏற்பட்டு எழுத்துப் பணிகளின் மீது இளம் வயதிலேயே வெறுப்பு உண்டாகிவிடும். அதனால் பின்னர் அவர்கள் எழுதுவதை தவிர்ப்பர். அவர்களின் கையெழுத்தும் அழகாக இருக்காது.
சில குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர் தொடக்கத்தில் அதிகமாக விளையாட அனுமதிப்பர். சிறு வயதில் விளையாட விடுவோம். பின்னர் அடுத்தடுத்த வகுப்புகளுக்கு செல்லும் போது அதிக நேரம் படித்தால் போதும் என்ற எண்ணத்திலேயே அவ்வாறு பெற்றோர்கள் நடந்து கொள்கின்றனர். ஆனால் ஆரம்ப காலத்தில் நன்கு விளையாடிப் பழகிய குழந்தை நீண்ட நேரம் ஓரிடத்தில் அமர்ந்து எழுதும் திறமையை வளர்த்துக் கொள்ளாமல் எழுத்துப் பணிகளை புறக்கணித்து விட்டு விளையாட்டிலேயே ஆர்வம் காட்டும்.
சிலர் குழந்தைகளை மிக இளம் வயதிலேயே பள்ளியில் சேர்த்து விடுவர். உதாரணமாக 2½ வயதிலேயே பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பும் பெற்றோர்கள் உண்டு. அவ்வாறு மிக இளம் வயதிலேயே பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு பெண்சிலைப் பிடித்து எழுதும் வலிமை விரல்களில் இருக்காது. பள்ளியில் அக்குழந்தைகளுக்கு அதிக எழுத்து வேலைகள் கொடுக்கப்பட்டால், விரல்களில் வலி ஏற்பட்டு எழுத்துப் பணிகளின் மீது இளம் வயதிலேயே வெறுப்பு உண்டாகிவிடும். அதனால் பின்னர் அவர்கள் எழுதுவதை தவிர்ப்பர். அவர்களின் கையெழுத்தும் அழகாக இருக்காது.
சில குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர் தொடக்கத்தில் அதிகமாக விளையாட அனுமதிப்பர். சிறு வயதில் விளையாட விடுவோம். பின்னர் அடுத்தடுத்த வகுப்புகளுக்கு செல்லும் போது அதிக நேரம் படித்தால் போதும் என்ற எண்ணத்திலேயே அவ்வாறு பெற்றோர்கள் நடந்து கொள்கின்றனர். ஆனால் ஆரம்ப காலத்தில் நன்கு விளையாடிப் பழகிய குழந்தை நீண்ட நேரம் ஓரிடத்தில் அமர்ந்து எழுதும் திறமையை வளர்த்துக் கொள்ளாமல் எழுத்துப் பணிகளை புறக்கணித்து விட்டு விளையாட்டிலேயே ஆர்வம் காட்டும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நன்றாக படிக்கும் குழந்தை படித்ததை எழுத சங்கடப்படுவது ஏன்?
இக்குறையைப் போக்க பின்வரும் வழிமுறைகளை பின்பற்றலாம்:
தன் குழந்தை எழுதுவதை தவிர்க்கிறது என்று அதை பிறரிடம் சொல்லி கவலைப்படுவதை தவிர்த்து விட்டு சிறிது சிறிதாக எழுதும் நேரத்தை அதிகப்படுத்த வேண்டும். 10 நிமிடங்கள் எழுதி முடித்தவுடன் சிறிது ஓய்வு கொடுத்து விட்டு மிண்டும் எழுதுமாறு குழந்தையை பணிக்க வேண்டும்.
குழந்தை எழுதும் சமயத்தில் ‘நீ எழுதிக் கொண்டிரு, ஒரு சிறிய வேலையை முடித்து விட்டு வந்து விடுகிறேன்’ என்று பெற்றோர் போய்விடக்கூடாது. குழந்தை எழுதி முடிக்கும் வரை அதன் அருகிலேயே அமர்ந்திருக்க வேண்டும். பெற்றோர் வேறு வேலைக்கு சென்று விடுவதாலேயே குழந்தையும் விளையாட ஓடிவிடுகிறது.
எழுதும் இடத்தில் பிற எந்த பொருட்களும் இல்லாதவாறு இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலும் மேஜை முழுவதும் புத்தகங்களையும் பொருட்களையும் பரப்பி வைத்துக் கொண்டு எழுதுமாறு பெற்றோர் கட்டாயப்படுத்துகின்றனர். அவ்வாறான சூழ்நிலையில் எழுதும் குழந்தைகளின் கவனம் பல்வேறு பொருட்களின் மீது குவிந்து எழுத்துப் பணி தடைபடும்.
பெற்றோர் குழந்தைகளுக்கு அழகிய, மனதை கவரும் விதத்திலான எழுது பொருட்களை வாங்கி அன்பளிப்பாக கொடுக்க வேண்டும். புதுவகையான எழுது பொருட்களை வாங்கிக் கொடுப்பது குழந்தையின் எழுதும் ஆர்வத்தை தூண்டும்.
தன் குழந்தை எழுதுவதை தவிர்க்கிறது என்று அதை பிறரிடம் சொல்லி கவலைப்படுவதை தவிர்த்து விட்டு சிறிது சிறிதாக எழுதும் நேரத்தை அதிகப்படுத்த வேண்டும். 10 நிமிடங்கள் எழுதி முடித்தவுடன் சிறிது ஓய்வு கொடுத்து விட்டு மிண்டும் எழுதுமாறு குழந்தையை பணிக்க வேண்டும்.
குழந்தை எழுதும் சமயத்தில் ‘நீ எழுதிக் கொண்டிரு, ஒரு சிறிய வேலையை முடித்து விட்டு வந்து விடுகிறேன்’ என்று பெற்றோர் போய்விடக்கூடாது. குழந்தை எழுதி முடிக்கும் வரை அதன் அருகிலேயே அமர்ந்திருக்க வேண்டும். பெற்றோர் வேறு வேலைக்கு சென்று விடுவதாலேயே குழந்தையும் விளையாட ஓடிவிடுகிறது.
எழுதும் இடத்தில் பிற எந்த பொருட்களும் இல்லாதவாறு இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலும் மேஜை முழுவதும் புத்தகங்களையும் பொருட்களையும் பரப்பி வைத்துக் கொண்டு எழுதுமாறு பெற்றோர் கட்டாயப்படுத்துகின்றனர். அவ்வாறான சூழ்நிலையில் எழுதும் குழந்தைகளின் கவனம் பல்வேறு பொருட்களின் மீது குவிந்து எழுத்துப் பணி தடைபடும்.
பெற்றோர் குழந்தைகளுக்கு அழகிய, மனதை கவரும் விதத்திலான எழுது பொருட்களை வாங்கி அன்பளிப்பாக கொடுக்க வேண்டும். புதுவகையான எழுது பொருட்களை வாங்கிக் கொடுப்பது குழந்தையின் எழுதும் ஆர்வத்தை தூண்டும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நன்றாக படிக்கும் குழந்தை படித்ததை எழுத சங்கடப்படுவது ஏன்?
நல்ல பயனுள்ள தகவல் நன்றி சம்ஸ்
மிக முக்கியமாக குழந்தைகளின் எழுத்து விடயத்தில கனமாக இருந்தால் அவர்களின் கையெழுத்தும் திருத்தமாக அழகாக அமையும்
மிக முக்கியமாக குழந்தைகளின் எழுத்து விடயத்தில கனமாக இருந்தால் அவர்களின் கையெழுத்தும் திருத்தமாக அழகாக அமையும்
Similar topics
» நன்றாக படிக்கும் குழந்தை படித்ததை எழுத சங்கடப்படுவது ஏன்?
» எழுதி படிக்கும் குழந்தை அறிவாற்றல் மிக்க மாணவனாக வளரும்!!
» படித்ததை பகிர்வோம்
» படித்ததை பகிர்வோம்!
» படித்ததை பகிர்வோம்
» எழுதி படிக்கும் குழந்தை அறிவாற்றல் மிக்க மாணவனாக வளரும்!!
» படித்ததை பகிர்வோம்
» படித்ததை பகிர்வோம்!
» படித்ததை பகிர்வோம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|