சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Mon 13 May 2024 - 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11

புலிகளின் தலைவர் பிரபாகரனை விட இந்த அரசாங்கத்தின் கொடுங்கோலாட்சி கொடியது: மங்கள சமரவீர  Khan11

புலிகளின் தலைவர் பிரபாகரனை விட இந்த அரசாங்கத்தின் கொடுங்கோலாட்சி கொடியது: மங்கள சமரவீர

Go down

புலிகளின் தலைவர் பிரபாகரனை விட இந்த அரசாங்கத்தின் கொடுங்கோலாட்சி கொடியது: மங்கள சமரவீர  Empty புலிகளின் தலைவர் பிரபாகரனை விட இந்த அரசாங்கத்தின் கொடுங்கோலாட்சி கொடியது: மங்கள சமரவீர

Post by நேசமுடன் ஹாசிம் Fri 10 Jun 2011 - 9:13

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை விட இந்த அரசாங்கத்தின் கொடுங்கோலாட்சி கொடியது என்று ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
அவசர காலச் சட்ட நீடிப்பு மீதான பிரேரணையில் கலந்து கொண்டு நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவடைந்து இரண்டு வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் மாதாமாதம் அவசர காலச் சட்டம் நீடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதன் மூலம் விடுதலைப் புலிகளின் பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்ட பின் நாட்டில் சுதந்திரமான சூழல் ஏற்படும் என்று எதிர்பார்த்த அனைவரினதும் எதிர்பார்ப்புகள் பொய்த்துப் போயுள்ளது.

இன்னொரு புறத்தில் சொல்வதானால் பிரபாகரனை விட இந்த அரசாங்கத்தின் அடக்குமுறை கொடியது. சர்வாதிகார போக்குக் கொண்டது. அதுமாத்திரமன்றி இவர்கள் தங்களைத் தாங்களே புத்த பெருமானின் இரத்த உறவினர்களாகவும், முன்னைய அரசர்களின் பரம்பரை வம்சாவளியினராகவும் அடிவருடிகளைக் கொண்டு துதிபாடிக் கொள்கின்றனர்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் கட்டாய ஆயுதப் பயிற்சியை அன்று விமர்சித்தவர்கள் இன்று அதனை விட மோசமான முறையில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவப் பயிற்சிகளை கட்டாயப்படுத்தியுள்ளனர்.அதன் மூலம் அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு அடிபணியத்தக்க எதிர்காலத் தலைமுறையொன்றை உருவாக்குவதே இந்த அரசாங்கத்தின் நோக்கமாகும்.

இராணுவம் இன்று அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் சிவில் நிர்வாகம் இராணுவத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அரசாங்கம் தனக்கு எதிரானவர்களையும் எதிர்க்கட்சிகளையும் அடக்க இராணுவத்தைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.

நாட்டின் பாதுகாப்புச்செயலாளர் அனைத்து நிர்வாக மற்றும் அரசியல் விடயங்களிலும் தலையிடுகின்றார். அரசாங்கத்துக்கு மட்டுமல்ல எதிர்காலத்தில் அவரால் நாட்டின் ஜனாதிபதிக்கே கூட ஆபத்துக்கள் நேரலாம் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தொடர்ந்தும் தனது உரையின் போது கருத்து வெளியிட்டிருந்தார்.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum