சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பாட்டி - கவிதை
by rammalar Today at 12:04

» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16

» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15

இது எப்படி இருக்கு...  Khan11

இது எப்படி இருக்கு...

3 posters

Go down

இது எப்படி இருக்கு...  Empty இது எப்படி இருக்கு...

Post by நண்பன் Thu 16 Dec 2010 - 17:44

தலைநகர் கொழும்பிலும் அதன் புறநகரப் பகுதிகளிலும் தமிழர்கள் தங்களது திருமணப் பதிவை தாய் மொழியிலேயே செய்து கொள்வதற்கு வசதியாக தமிழ் விவாகப் பதிவாளர்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றார்கள். தங்களது மொழியில் அலுவல்களைச் செய்து கொள்வதில் தமிழர்கள் அனுபவிக்கக்கூடியதாக இருக்கும் ஒரு சில ஏற்பாடுகளில் இதுவும் குறிப்பிடத்தக்கதொன்றாகும்.

ஆனால், தமிழர்களினால் தலைநகரில் அனுபவிக்கக்கூடியதாக இருக்கும் அந்த உரிமையையும் வசதியையும் குந்தகத்துக்குள்ளாக்கக் கூடிய வகையிலான விசமத்தனமான செயல்களில் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த சில விவாகப் பதிவாளர்கள் ஈடுபட்டிருப்பதாக மக்கள் தினக்குரலின் கவனத்துக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். கொழும்பில் தமிழ் மக்கள் அதிகளவில் வசிக்கும் ஒரு பகுதியில் விவாகப் பதிவாளராகப் பணியாற்றும் யாழ்ப்பாணக் குடாநாட்டைச் சேர்ந்த பெண்மணியின் செயற்பாடுகளுக்குக் கெடுதி விளைவிக்கும் நோக்குடன் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த விவாகப் பதிவாளர் விசமத்தனமான பிரசாரங்களில் ஈடுபடுவதாக முறைப்பாடுகள் கிடைத்திருக்கின்றன. அவரின் இந்தச் செயலுக்கு தமிழர்கள் சிலரும் ஒத்தாசையாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

தமிழில் விவாகப் பதிவைச் செய்தால் வெளிநாட்டுத் தூதரகங்களில் விசாவைப் பெறுவதில் சிரமங்கள் ஏற்படுமென்றும் கொழும்பில் அரசாங்க அலுவலகங்களிலும் அலுவல்களைச் செய்து கொள்வதில் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்க வேண்டியிருக்குமென்றும் இந்தப் பிரகிருதிகள் தமிழர்கள் மத்தியில் கதைகளை அவிழ்த்துவிட்டிருக்கிறார்கள் என்று தெரியவருகிறது. தொழிற் போட்டி காரணமாகச் செய்யப்படுவதாகக் கூறப்படும் இந்த விசமத்தனமான கைங்கரியத்துக்கு எடுபடாமல் தமிழ் மக்கள் தங்கள் மத்தியிலான விவாகங்களை தமிழிலேயே பதிவு செய்து கொள்ள வேண்டுமென்று அக்கறையுடைவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

விசமத்தனமான பிரசாரங்களில் கூறப்படுவதைப் போன்று தமிழில் விவாகப் பதிவுகளைச் செய்து கொண்டால் எந்தவிதமான சிரமமும் வெளிநாட்டுத் தூதரங்களிலோ, அரசாங்க அலுவலகங்களிலோ ஏற்படப் போவதில்லை என்பதை தலைநகர் வாழ் தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்று அந்த அக்கறையுடையவர்கள் கூறுகிறார்கள்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இது எப்படி இருக்கு...  Empty Re: இது எப்படி இருக்கு...

Post by *சம்ஸ் Thu 16 Dec 2010 - 21:46

://:-:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இது எப்படி இருக்கு...  Empty Re: இது எப்படி இருக்கு...

Post by ஹம்னா Fri 17 Dec 2010 - 18:41

:”@:


இது எப்படி இருக்கு...  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

இது எப்படி இருக்கு...  Empty Re: இது எப்படி இருக்கு...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum