Latest topics
» கோபத்தை அடக்க சிறந்த வழி!by rammalar Today at 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Today at 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
ஈழத் தமிழர்கள் தயாரித்த உச்சிதனை முகர்ந்தால்
2 posters
Page 1 of 1
ஈழத் தமிழர்கள் தயாரித்த உச்சிதனை முகர்ந்தால்
13 வயது ஈழத் தமிழ்ச் சிறுமியைப் பற்றி எடுக்கப்பட்ட உச்சிதனை முகர்ந்தால் படத்தில் சத்யராஜ், சீமான், நாசர், மணிவண்ணன் உட்பட பலர் நடித்துள்ளார்கள்.
இத்திரைப்படம் ஓகஸ்ட் மாதம் வெளிவர உள்ள நிலையில், இப்பட பாடல் வெளியீட்டு விழா லண்டனிலும், நோர்வேயிலும் நடைபெற உள்ளது.
இப் படத்தில் நடித்த பல நடிகர்கள் நடிகைகள், மற்றும் பாடகர்கள் ஆகியோரும் இதில் பங்கேற்கின்றனர். 'உச்சிதனை முகர்ந்தால்' படத்தை ஈழத் தமிழர்கள் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.
இன்ஸ்பெக்டராக வரும் சீமான் அவர்களின் வசனங்கள் அனல் பறப்பவையாக அமைந்துள்ளதோடு, ஹோலிவுட் திரைப்படங்களுக்கு நிகராக இத் திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இத் திரைப்படமானது உலகளாவிய ரீதியிலும், மற்றும் இந்தியாவிலும் பல விருதுகளை தட்டிச் செல்லும் அளவுக்கு நேர்த்தியாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. புகழேந்தி தங்கராஜ் இயக்கிய முந்தைய திரைப்படமான 'காற்றுக்கென்ன வேலி' தமிழ்த் திரையுலகில் பேசாப் பொருளையும் துணிவுடன் பேசிய படம்.
குறுக்கே கிடக்கும் 26 மைல் கடல் மனித நேயத்துக்குத் தடையாகிவிடக் கூடாது என்பதைத் தெளிவாக எடுத்துரைத்த படம்.
தணிக்கைத் தடைகளை உடைத்தெறிந்து வெற்றி கண்ட 'காற்றுக்கென்ன வேலி' யைப் போன்றே கண்மூடித்தனமாக நசுக்கப்பட்ட ஓர் இனத்தின் வரலாற்றை அழுத்தந்திருத்தமாகப் பதிவு செய்திருக்கிறது 'உச்சிதனை முகர்ந்தால்'.
இப்படத்தில் வரும் சிறுமி புனிதவதியாக நீநிகா நடித்துள்ளார். உயிருக்குயிராக அவளை நேசிக்கும் பேராசிரியர் நடேசனாக சத்யராஜ், அவரது மனைவியாக சங்கீதா நடித்துள்ளனர்.
பொலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் ஆண்டனியாக சீமான், மூத்த மருத்துவர் தெய்வநாயகமாக நாசர் நடித்துள்ளனர். லட்சுமி ராமகிருஷ்ணன் ஒரு முக்கியப் பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவர்களுடன் அமுதன் என்கிற ஒரு வளா்ர்பு நாயும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளது. இந்த திரைப்படத்தின் கதை திரைக்கதையை எழுதி இயக்கியுள்ளார் புகழேந்தி தங்கராஜ்.
பிரபல எழுத்தாளர் தமிழருவி மணியன் வசனம் எழுதியுள்ளார். திரைப்படத்துக்கு அவர் வசனம் எழுதுவது இதுவே முதல்முறை. உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தனின் கவிதை வரிகளுக்கு மேலும் மேலும் மெருகேற்றியுள்ளார் இசையமைப்பாளர் டி. இமான்.
ஒகஸ்ட் மாதம் இந்தப் படத்தை வெளியிடத் தேவையான இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ஜூலை 31ம் திகதியன்று 'உச்சிதனை முகர்ந்தால்' திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா லண்டன் மாநகரில் நடைபெற இருக்கிறது.
மறுநாள் ஒகஸ்ட் 1ம் திகதி நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் இசை வெளியிடப்பட இருக்கிறது. இந்த பாடல் வெளியீட்டு விழாக்களில் சத்யராஜ், இமான், சங்கீதா பாடகர்கள் மாதங்கி மற்றும் பல்ராம் பங்கேற்கின்றனர்.
இத்திரைப்படம் ஓகஸ்ட் மாதம் வெளிவர உள்ள நிலையில், இப்பட பாடல் வெளியீட்டு விழா லண்டனிலும், நோர்வேயிலும் நடைபெற உள்ளது.
இப் படத்தில் நடித்த பல நடிகர்கள் நடிகைகள், மற்றும் பாடகர்கள் ஆகியோரும் இதில் பங்கேற்கின்றனர். 'உச்சிதனை முகர்ந்தால்' படத்தை ஈழத் தமிழர்கள் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.
இன்ஸ்பெக்டராக வரும் சீமான் அவர்களின் வசனங்கள் அனல் பறப்பவையாக அமைந்துள்ளதோடு, ஹோலிவுட் திரைப்படங்களுக்கு நிகராக இத் திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இத் திரைப்படமானது உலகளாவிய ரீதியிலும், மற்றும் இந்தியாவிலும் பல விருதுகளை தட்டிச் செல்லும் அளவுக்கு நேர்த்தியாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. புகழேந்தி தங்கராஜ் இயக்கிய முந்தைய திரைப்படமான 'காற்றுக்கென்ன வேலி' தமிழ்த் திரையுலகில் பேசாப் பொருளையும் துணிவுடன் பேசிய படம்.
குறுக்கே கிடக்கும் 26 மைல் கடல் மனித நேயத்துக்குத் தடையாகிவிடக் கூடாது என்பதைத் தெளிவாக எடுத்துரைத்த படம்.
தணிக்கைத் தடைகளை உடைத்தெறிந்து வெற்றி கண்ட 'காற்றுக்கென்ன வேலி' யைப் போன்றே கண்மூடித்தனமாக நசுக்கப்பட்ட ஓர் இனத்தின் வரலாற்றை அழுத்தந்திருத்தமாகப் பதிவு செய்திருக்கிறது 'உச்சிதனை முகர்ந்தால்'.
இப்படத்தில் வரும் சிறுமி புனிதவதியாக நீநிகா நடித்துள்ளார். உயிருக்குயிராக அவளை நேசிக்கும் பேராசிரியர் நடேசனாக சத்யராஜ், அவரது மனைவியாக சங்கீதா நடித்துள்ளனர்.
பொலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் ஆண்டனியாக சீமான், மூத்த மருத்துவர் தெய்வநாயகமாக நாசர் நடித்துள்ளனர். லட்சுமி ராமகிருஷ்ணன் ஒரு முக்கியப் பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவர்களுடன் அமுதன் என்கிற ஒரு வளா்ர்பு நாயும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளது. இந்த திரைப்படத்தின் கதை திரைக்கதையை எழுதி இயக்கியுள்ளார் புகழேந்தி தங்கராஜ்.
பிரபல எழுத்தாளர் தமிழருவி மணியன் வசனம் எழுதியுள்ளார். திரைப்படத்துக்கு அவர் வசனம் எழுதுவது இதுவே முதல்முறை. உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தனின் கவிதை வரிகளுக்கு மேலும் மேலும் மெருகேற்றியுள்ளார் இசையமைப்பாளர் டி. இமான்.
ஒகஸ்ட் மாதம் இந்தப் படத்தை வெளியிடத் தேவையான இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ஜூலை 31ம் திகதியன்று 'உச்சிதனை முகர்ந்தால்' திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா லண்டன் மாநகரில் நடைபெற இருக்கிறது.
மறுநாள் ஒகஸ்ட் 1ம் திகதி நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் இசை வெளியிடப்பட இருக்கிறது. இந்த பாடல் வெளியீட்டு விழாக்களில் சத்யராஜ், இமான், சங்கீதா பாடகர்கள் மாதங்கி மற்றும் பல்ராம் பங்கேற்கின்றனர்.
sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
Re: ஈழத் தமிழர்கள் தயாரித்த உச்சிதனை முகர்ந்தால்
சத்யராஜ், சங்கீத, நாசர்... பாத்திரத்திற்குத் தகுந்த தேர்வு.!
நேர்த்தியான படமாக இருக்கும் என்பது திண்ணம்.
படம் உலகளாவிய வெற்றிபெற vaazhththukkaL !
நேர்த்தியான படமாக இருக்கும் என்பது திண்ணம்.
படம் உலகளாவிய வெற்றிபெற vaazhththukkaL !
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Similar topics
» ஈழத் தமிழர்கள் மீள்குடியேற்றம்: ஜெயலலிதாவுடன் இலங்கை தூதர் சந்திப்பு
» ஈழத் தமிழர்கள் நிம்மதியாக வாழ தமிழ் ஈழம் தான் தீர்வு : சரத்குமார் அறிக்கை
» உலகின் அதிக நாடுகளில் அகதிகளாக வாழும் ஒரே இனம் ஈழத் தமிழர்கள்: யுனிசெப்: உலகில் 9கோடி அகதிகள்:-
» புதிய ரோஜா மலரை முகர்ந்தால்....
» ஜெ.வை ஈழத் தமிழர்களுக்கு எதிராகத் திருப்ப 'ரா' முயற்சி?
» ஈழத் தமிழர்கள் நிம்மதியாக வாழ தமிழ் ஈழம் தான் தீர்வு : சரத்குமார் அறிக்கை
» உலகின் அதிக நாடுகளில் அகதிகளாக வாழும் ஒரே இனம் ஈழத் தமிழர்கள்: யுனிசெப்: உலகில் 9கோடி அகதிகள்:-
» புதிய ரோஜா மலரை முகர்ந்தால்....
» ஜெ.வை ஈழத் தமிழர்களுக்கு எதிராகத் திருப்ப 'ரா' முயற்சி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|