Latest topics
» பாட்டி - கவிதைby rammalar Today at 12:04
» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04
» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53
» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46
» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29
» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17
» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15
» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02
» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09
» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20
» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26
» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58
» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27
» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24
» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50
» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30
» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01
» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07
» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26
» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11
» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54
» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16
» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15
புகழ் பெற்ற விஞ்ஞானி சர். சி. வி. இராமன்
3 posters
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு
Page 1 of 1
புகழ் பெற்ற விஞ்ஞானி சர். சி. வி. இராமன்
11-7-1888 - ல் தமிழகத்தின் தஞ்சை மாவட்டத்திலுள்ள மாங்குடி என்னும் சிற்றூரில் சர். சி. வி. இராமன் பிறந்தார். இவரது இயற்பெயர் சர். சந்திரசேகர வேங்கடராமன் ஆகும். இவரது தந்தையார் சந்திரசேகர் ஐயர் விசாகபட்டிணத்தில் உள்ள இந்து கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராக பணியாற்றியதால் இவர் விசாகபட்டணத்தில் கல்வி கற்றார். இளமையிலேயே அறிவியலில் அதிக ஆர்வம் உடையவராக விளங்கினார்.
இராமன் கல்லூரியில் பயிலும் காலத்திலேயே அறிவியல் ஆய்வுகளில் ஈடுபட்டு முடிவுகளை வெளியிட்டார். முதன் முதலாக முப்பட்டை கண்ணாடியில் சூரிய ஒளியை ஊடுருவச்செய்து அதனால் தோன்றும் புதிய நிறமாற்றங்களையும், அதற்கான காரணங்களையும் கண்டறிந்து கட்டுரையாக எழுதினார். அதனை இங்கிலாந்திலிருந்து வெளியான ஓர் அறிவியல் இதழுக்கு அனுப்பினார். அவ்விதழில் வெளியான கட்டுரைகளைப் படித்த அறிஞர்கள் இவரது ஆராய்ச்சி திறமையைப் பாராட்டினர்.
தனது ஓய்வு நேரத்தில் கல்கத்தாவில் இருந்த இந்திய விஞ்ஞான வளர்ச்சி கழகத்துக்குச் சென்று ஆராய்ச்சி செய்து வந்தார். பின்னர், பலரது வேண்டுகோளுக்கு இணங்கி அதிக வருவாய் அளித்துவந்த அரசு வேலையை விட்டுவிட்டு கல்கத்தா பல்கலைக்கழகக் கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராக பதவியேற்றார்.
இராமனின் கண்டுபிடிப்புகளில் மிக முக்கியமானது இராமன் விளைவு ஆகும். 1921 - ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற கல்லூரிகளுக்கான மாநாட்டில் கலந்துக்கொண்டு கப்பலில் சர். சி. வி. இராமன் இந்தியா திரும்பிக் கொண்டிருந்தார். கப்பலின் மேல்தளத்தில் நின்று இயற்கை காட்சிகளை ரசித்துக் கொண்டிருந்த இராமனின் மனதில் கடலுக்கு நீலநிறம் எப்படி ஏற்பட்டது என்ற சிந்தனை தோன்றியது. கல்கத்தா திரும்பியதும் தனது ஆய்வு கூடத்தில் வைத்து தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டார். மிகக் குறைந்த நாட்களில் மிக குறைவான பொருட்செலவில் சூரிய ஒளிக்கதிர்கள் நீர்மப் பொருட்களில் ஊடுருவும்போது அப்பொருட்களில் உள்ள கூட்டணுக்களால் ஒளிச்சிதறல் ஏற்பட்டு வெவ்வேறு அலை நீளங்களை உடைய புதிய நிறக்கதிர்கள் தோன்றுகின்றன. ஒளி ஊடுருவும் பொருட்களின் தன்மைக்கேற்ப வேறுபாடுகள் உண்டாகின்றன. அத்தகைய வேறுபாடுகளின் விளைவே கடல் நீல நிறமாக தோன்றுவதற்குக் காரணம். இந்த நிகழ்ச்சி திண்ம, நீர்ம, வாயு பொருட்கள் எல்லாவற்றிலும் ஏற்படுகின்றன எனவும் கண்டறிந்தார். இவர் கண்டறிந்த விளைவை இராமன் விளைவு எனவும், இந்த விளைவில் தோன்றும் கோடுகளை இராமன் கோடுகள் எனவும் அழைக்கின்றனர்.
இத்தகைய கண்டுபிடிப்புகளுக்காக அப்போதைய ஆங்கிலேய அரசு அவருக்கு 1929 -ஆம் ஆண்டு சர். பட்டம் வழங்கி கௌரவித்தது. மேலும், உலகின் மதிப்புமிக்க பரிசான இயற்பியலுக்கான நோபல் பரிசு 10-12-1930 - ல் இவருக்கு வழங்கப்பட்டது. சுதந்திரத்துக்கு பின் இந்திய அரசு 1954 - ல் இவருக்கு பாரத் ரத்னா விருது வழங்கியது.
1970 - ஆம் ஆண்டு மறைந்த இவர் தனது இறுதி காலம் வரை இராமன் ஆராய்ச்சி கூடம் என்ற பெயரில் ஒரு ஆய்வுக் கூடத்தைத் தொடங்கி வாழ்நாள் முழுவதும் ஆய்வுப் பணியில் ஈடுபட்டார்.
நன்றி அமுதம்
இராமன் கல்லூரியில் பயிலும் காலத்திலேயே அறிவியல் ஆய்வுகளில் ஈடுபட்டு முடிவுகளை வெளியிட்டார். முதன் முதலாக முப்பட்டை கண்ணாடியில் சூரிய ஒளியை ஊடுருவச்செய்து அதனால் தோன்றும் புதிய நிறமாற்றங்களையும், அதற்கான காரணங்களையும் கண்டறிந்து கட்டுரையாக எழுதினார். அதனை இங்கிலாந்திலிருந்து வெளியான ஓர் அறிவியல் இதழுக்கு அனுப்பினார். அவ்விதழில் வெளியான கட்டுரைகளைப் படித்த அறிஞர்கள் இவரது ஆராய்ச்சி திறமையைப் பாராட்டினர்.
தனது ஓய்வு நேரத்தில் கல்கத்தாவில் இருந்த இந்திய விஞ்ஞான வளர்ச்சி கழகத்துக்குச் சென்று ஆராய்ச்சி செய்து வந்தார். பின்னர், பலரது வேண்டுகோளுக்கு இணங்கி அதிக வருவாய் அளித்துவந்த அரசு வேலையை விட்டுவிட்டு கல்கத்தா பல்கலைக்கழகக் கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராக பதவியேற்றார்.
இராமனின் கண்டுபிடிப்புகளில் மிக முக்கியமானது இராமன் விளைவு ஆகும். 1921 - ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற கல்லூரிகளுக்கான மாநாட்டில் கலந்துக்கொண்டு கப்பலில் சர். சி. வி. இராமன் இந்தியா திரும்பிக் கொண்டிருந்தார். கப்பலின் மேல்தளத்தில் நின்று இயற்கை காட்சிகளை ரசித்துக் கொண்டிருந்த இராமனின் மனதில் கடலுக்கு நீலநிறம் எப்படி ஏற்பட்டது என்ற சிந்தனை தோன்றியது. கல்கத்தா திரும்பியதும் தனது ஆய்வு கூடத்தில் வைத்து தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டார். மிகக் குறைந்த நாட்களில் மிக குறைவான பொருட்செலவில் சூரிய ஒளிக்கதிர்கள் நீர்மப் பொருட்களில் ஊடுருவும்போது அப்பொருட்களில் உள்ள கூட்டணுக்களால் ஒளிச்சிதறல் ஏற்பட்டு வெவ்வேறு அலை நீளங்களை உடைய புதிய நிறக்கதிர்கள் தோன்றுகின்றன. ஒளி ஊடுருவும் பொருட்களின் தன்மைக்கேற்ப வேறுபாடுகள் உண்டாகின்றன. அத்தகைய வேறுபாடுகளின் விளைவே கடல் நீல நிறமாக தோன்றுவதற்குக் காரணம். இந்த நிகழ்ச்சி திண்ம, நீர்ம, வாயு பொருட்கள் எல்லாவற்றிலும் ஏற்படுகின்றன எனவும் கண்டறிந்தார். இவர் கண்டறிந்த விளைவை இராமன் விளைவு எனவும், இந்த விளைவில் தோன்றும் கோடுகளை இராமன் கோடுகள் எனவும் அழைக்கின்றனர்.
இத்தகைய கண்டுபிடிப்புகளுக்காக அப்போதைய ஆங்கிலேய அரசு அவருக்கு 1929 -ஆம் ஆண்டு சர். பட்டம் வழங்கி கௌரவித்தது. மேலும், உலகின் மதிப்புமிக்க பரிசான இயற்பியலுக்கான நோபல் பரிசு 10-12-1930 - ல் இவருக்கு வழங்கப்பட்டது. சுதந்திரத்துக்கு பின் இந்திய அரசு 1954 - ல் இவருக்கு பாரத் ரத்னா விருது வழங்கியது.
1970 - ஆம் ஆண்டு மறைந்த இவர் தனது இறுதி காலம் வரை இராமன் ஆராய்ச்சி கூடம் என்ற பெயரில் ஒரு ஆய்வுக் கூடத்தைத் தொடங்கி வாழ்நாள் முழுவதும் ஆய்வுப் பணியில் ஈடுபட்டார்.
நன்றி அமுதம்
Re: புகழ் பெற்ற விஞ்ஞானி சர். சி. வி. இராமன்
அறிந்திடா விடையங்களை அள்ளித்தந்த நம் சாதிக்கு நன்றி
அறிந்து கொள்ள தந்தமைக்கு மீண்டும் ஒரு முறை நன்றி பாஸ்
அறிந்து கொள்ள தந்தமைக்கு மீண்டும் ஒரு முறை நன்றி பாஸ்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» புகழ் பெற்ற சீன மருத்துவர் குவா தொ
» இந்திய புகழ் பெற்ற எழுத்தாளர்கள்
» உலகப் புகழ் பெற்ற டயானாவின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டம்
» உலகப் புகழ் பெற்ற பைக் ரேசர் நிக்கி ஹேடன் விபத்தில் மரணம்..!
» சி.வி.இராமன்
» இந்திய புகழ் பெற்ற எழுத்தாளர்கள்
» உலகப் புகழ் பெற்ற டயானாவின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டம்
» உலகப் புகழ் பெற்ற பைக் ரேசர் நிக்கி ஹேடன் விபத்தில் மரணம்..!
» சி.வி.இராமன்
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|