Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்ததுby rammalar Today at 16:13
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Today at 16:10
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Today at 16:07
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Today at 16:03
» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Today at 15:51
» பேல்பூரி - கண்டது
by rammalar Today at 10:17
» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58
» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45
» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38
» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25
» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32
» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26
» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12
» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40
» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33
» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01
» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05
» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26
» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56
» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14
» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53
திருக்குறள்
Page 1 of 1
திருக்குறள்
நன்றி ரவிட்ரீம்ஸ்
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு. 1
அ தான் முதல் எழுத்து. அதுக்கு அப்புறம் தான் எல்லா எழுத்தும். அது மாதிரி முதல் கடவுள் ஒருத்தர் இருக்காரு. அவருக்கு அப்புறம் தான் உலகத்துல எல்லாமுமே.
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின். 2
அறிவு பெறுவதற்காகத் தான் படிக்கிறோம். ஆனா, அறிவே உருவமானவர் கடவுள். அப்படிப்பட்டவரோட காலைத் தொட்டு வணங்காம இருந்தா, அப்புறம் நாமெல்லாம் படிச்சு என்ன பயன்?
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார். 3
கடவுளை வணங்குறவங்க இந்த உலகத்துல நீண்ட நாட்கள் நல்லா வாழ்வாங்க.
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல. 4
விருப்பு வெறுப்பு இல்லாதவர் கடவுள். அவரை வணங்குறவங்களுக்கு என்னிக்கும் துன்பம் வராது.
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. 5
கடவுளோட புகழ் பாடி மகிழ்கிறவங்க, அவங்களோட செயல்களின் விளைவா வர்ற நன்மை தீமை இரண்டையுமே ஒரே மனநிலையோட எதிர்கொள்வாங்க.
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார். 6
கண், காது, மூக்கு, வாய், தொடுறதுன்னு ஐந்து புலன்களில் இருந்தும் விடுபட்டவர் கடவுள். அதனால அவர் தவறு இழைக்கிறதில்ல. இப்படிப்பட்ட அவரைப் பின்பற்றுறவங்களும் நீண்ட நாள் வாழ்வாங்க.
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது. 7
தனக்கு ஈடு இணையே இல்லாதவர் கடவுள். அவர் கிட்ட சரணைடைஞ்சா ஒழிய நம்ம மனக்கவலையை ஒழிக்கிறது ரொம்ப சிரமம்.
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது. 8
அறக் கடல் போன்றவர் கடவுள். அவரோட காலைச் சேர்ந்தவங்க மட்டுமே பிறவிக் கடலை நீந்த முடியும்.
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை. 9
கடவுளோட காலைத் தலை வணங்கி கும்பிடாதவங்களுக்கு, சிந்தனை, உணர்வு, உயிர் இருந்தும் இல்லாத மாதிரி தான் கணக்கு.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார். 10
பிறவிங்கிறது பெரிய கடல் மாதிரி. அத நீந்தித் கடக்கணும்னா, இறைவனோட காலைப் பிடிச்சுக்கிட்டா மட்டும் தான் முடியும்.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு. 1
அ தான் முதல் எழுத்து. அதுக்கு அப்புறம் தான் எல்லா எழுத்தும். அது மாதிரி முதல் கடவுள் ஒருத்தர் இருக்காரு. அவருக்கு அப்புறம் தான் உலகத்துல எல்லாமுமே.
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின். 2
அறிவு பெறுவதற்காகத் தான் படிக்கிறோம். ஆனா, அறிவே உருவமானவர் கடவுள். அப்படிப்பட்டவரோட காலைத் தொட்டு வணங்காம இருந்தா, அப்புறம் நாமெல்லாம் படிச்சு என்ன பயன்?
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார். 3
கடவுளை வணங்குறவங்க இந்த உலகத்துல நீண்ட நாட்கள் நல்லா வாழ்வாங்க.
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல. 4
விருப்பு வெறுப்பு இல்லாதவர் கடவுள். அவரை வணங்குறவங்களுக்கு என்னிக்கும் துன்பம் வராது.
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. 5
கடவுளோட புகழ் பாடி மகிழ்கிறவங்க, அவங்களோட செயல்களின் விளைவா வர்ற நன்மை தீமை இரண்டையுமே ஒரே மனநிலையோட எதிர்கொள்வாங்க.
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார். 6
கண், காது, மூக்கு, வாய், தொடுறதுன்னு ஐந்து புலன்களில் இருந்தும் விடுபட்டவர் கடவுள். அதனால அவர் தவறு இழைக்கிறதில்ல. இப்படிப்பட்ட அவரைப் பின்பற்றுறவங்களும் நீண்ட நாள் வாழ்வாங்க.
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது. 7
தனக்கு ஈடு இணையே இல்லாதவர் கடவுள். அவர் கிட்ட சரணைடைஞ்சா ஒழிய நம்ம மனக்கவலையை ஒழிக்கிறது ரொம்ப சிரமம்.
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது. 8
அறக் கடல் போன்றவர் கடவுள். அவரோட காலைச் சேர்ந்தவங்க மட்டுமே பிறவிக் கடலை நீந்த முடியும்.
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை. 9
கடவுளோட காலைத் தலை வணங்கி கும்பிடாதவங்களுக்கு, சிந்தனை, உணர்வு, உயிர் இருந்தும் இல்லாத மாதிரி தான் கணக்கு.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார். 10
பிறவிங்கிறது பெரிய கடல் மாதிரி. அத நீந்தித் கடக்கணும்னா, இறைவனோட காலைப் பிடிச்சுக்கிட்டா மட்டும் தான் முடியும்.
Similar topics
» திருக்குறள் ( thirukkural )
» திருக்குறள் அதிசயங்கள்..
» திருக்குறள்
» திருக்குறள்
» இன்றைய திருக்குறள்
» திருக்குறள் அதிசயங்கள்..
» திருக்குறள்
» திருக்குறள்
» இன்றைய திருக்குறள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|