சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பொருள் அறிந்து கற்போம் - சிறுவர் பாடல்
by rammalar Today at 15:10

» பாட்டி - கவிதை
by rammalar Today at 12:04

» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் குறைகின்றன: இந்திய தொழில் கூட்டமைப்பு Khan11

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் குறைகின்றன: இந்திய தொழில் கூட்டமைப்பு

Go down

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் குறைகின்றன: இந்திய தொழில் கூட்டமைப்பு Empty தமிழகத்தில் தொழில் முதலீடுகள் குறைகின்றன: இந்திய தொழில் கூட்டமைப்பு

Post by யாதுமானவள் Sat 10 Sep 2011 - 22:52

மதுரை: தமிழகத்தில் தொழில் முதலீடு செய்வது குறைந்து கொண்டே செல்வதாக, இந்திய தொழில் கூட்டமைப்பின் தென்மண்ட தலைவர் அசோக் கூறியுள்ளார்.

மதுரையில் நடந்து கூட்டத்தில் கலந்து கொண்ட இந்திய தொழில் கூட்டமைப்பின் தென் மண்டல தலைவர் அசோக் கூறியதாவது, இந்தியாவில் தொழில் முதலீடு .8 சதவீதம் குறைந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில், 20 பில்லியன் டாலர் அளவு மட்டுமே முதலீடு உள்ளது.

இது மிகவும் குறைவு. முதலீடு குறைவதற்கு, திறமையான பணியாளர்களின் பற்றாகுறையே முக்கிய காரணம். இ-கவர்னன்ஸ் முறையை கொண்டு வந்ததால், அரசு நிர்வாகம் மேலும் எளிமைப்படுத்த முடியும்.

மருத்துவ சுற்றுலா, ஆட்டோமொபைல்ஸ், ஏரோநாட்டிக்கல்ஸ், சூரியொளி ஆற்றல் ஆகியவற்றில் கிளஸ்டர் அமைத்தால், தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்த முடியும். இதற்கான முயற்சிகளில் சி.ஐ.ஐ., ஈடுபட்டு வருகிறது.

தொழில் வளர்ச்சிக்காக, அடுத்தாண்டு ஜனவரி மாதம் மதுரை விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் திறமையான பணியாளர்களை ஏற்படுத்த, 15 ஆயிரம் தாழ்த்தப்பட்டோருக்கு பயிற்சி அளிக்க உள்ளோம். இதற்காக தமிழக அரசு, நபார்டு வங்கியுடன் இணைந்து மையம் உருவாக்க முடிவு செய்துள்ளது, என்றார்.
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum