Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்ததுby rammalar Today at 16:13
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Today at 16:10
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Today at 16:07
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Today at 16:03
» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Today at 15:51
» பேல்பூரி - கண்டது
by rammalar Today at 10:17
» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58
» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45
» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38
» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25
» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32
» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26
» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12
» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40
» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33
» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01
» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05
» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26
» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56
» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14
» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53
அமைச்சர் சிதம்பரம் நல்லவர்
3 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
அமைச்சர் சிதம்பரம் நல்லவர்
2 - ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்திற்கு எவ்வித தொடர்புமில்லை. அவர் எந்த தவறும் செய்யவில்லை. எதிர்கட்சிகள் கூறும் புகாரை ஏற்க முடியாது என்று மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சர் கபில்சிபல் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ஸ்பெக்டரம் ஒதுக்கீட்டில் அப்போதைய நிதி துறை அமைச்சராக இருந்த சிதம்பரம் நேர்மையாக அனைத்து கடமைகளையும் செய்துள்ளார்.
அவர் எங்களுடன் பணியாற்றும் ஒரு சிறந்த மதிப்புள்ளவர் ஆவார். ராஜாவை இந்த விவகாரம் தொர்பாக சிதம்பரம் சந்திக்க வேயில்லை. நிதி அமைச்சகத்திற்கு எவ்வித தொடர்பும் இல்லை என்பதை தொலை தொடர்பு துறையினர் கடந்த 2008ல் அனுப்பியிருக்கும் கடிதம் மூலம் தெரிய வருகிறது.
கொள்கையின்படி எல்லாம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. இது அனைத்து விஷயங்களையும் சி.பி.ஐ. சுப்ரீம் கோர்ட் டில் தாக்கல் செய்துள்ளது. மேலும் நிதி அமைச்சகம் தொடர்பாகவும் எதுவும் குறிப்பிடப்படவில்லை. யாருக்கும் சாதகமாகவோ, யாருக்கும் அஞ்சியோ எவ்வித நடவடிக்கையிலும் சிதம்பரம் ஈடுபடவில்லை. அவர் மீது பொய்யான குற்றச்சாட்டை எதிர் கட்சிகள் வைக்கிறது.
இதனை நாங்களும், அரசும் நிராகரிக்கிறோம். இதன் மூலம் பார்லியை தேவையில்லாமல் ஸ்தம்பிக்க வைப்பது சரியல்ல. இந்த கூட்டத் தொடரில் பல முக்கிய மசோதாக் கள் நிறைவேற்றப்பட வேண்டியிருக்கிறது. இதற்குத் தான் எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றார்.
கடந்த வாரம் சிதம்பரம் மீது 2 ஜி ஸ்பெக்டரம் விவகாரம் தொடர்பாக அவர் பதவி விலக வேண்டும் என எதிர்க் கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டது. 2 ஜி ஸ்பெக்டரம் முறைகேட்டில் ஏற் பட்ட நஷ்டம் இவ்வளவு இருக்க முடி யாது என்று சொன்னவரும் கபில்சிபல் என்பது குறிப்பிடத்தக்கது.
கபில்சிபல் பேச்சுக்கு பா.ஜ. கடும் எதிர்ப்பு: கபில்சிபலின் இன்றைய பேட்டிக்கு பா.ஜ. செய்தி தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார். சிதம் பரத்தை காப்பாற்ற கபில்சிபல் முயற்சிக்கிறார். சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த போது 2 ஜி ஸ்பெக்டரம் ஊழல் நடத்திருக்கிறது. இதனால் மக்களின் பணத்தை காப்பாற்ற அவர் தவறி விட்டார். இதனால் இவர் பதவி யில் நீடிக்கும் தகுதி இல்லை என்றார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ஸ்பெக்டரம் ஒதுக்கீட்டில் அப்போதைய நிதி துறை அமைச்சராக இருந்த சிதம்பரம் நேர்மையாக அனைத்து கடமைகளையும் செய்துள்ளார்.
அவர் எங்களுடன் பணியாற்றும் ஒரு சிறந்த மதிப்புள்ளவர் ஆவார். ராஜாவை இந்த விவகாரம் தொர்பாக சிதம்பரம் சந்திக்க வேயில்லை. நிதி அமைச்சகத்திற்கு எவ்வித தொடர்பும் இல்லை என்பதை தொலை தொடர்பு துறையினர் கடந்த 2008ல் அனுப்பியிருக்கும் கடிதம் மூலம் தெரிய வருகிறது.
கொள்கையின்படி எல்லாம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. இது அனைத்து விஷயங்களையும் சி.பி.ஐ. சுப்ரீம் கோர்ட் டில் தாக்கல் செய்துள்ளது. மேலும் நிதி அமைச்சகம் தொடர்பாகவும் எதுவும் குறிப்பிடப்படவில்லை. யாருக்கும் சாதகமாகவோ, யாருக்கும் அஞ்சியோ எவ்வித நடவடிக்கையிலும் சிதம்பரம் ஈடுபடவில்லை. அவர் மீது பொய்யான குற்றச்சாட்டை எதிர் கட்சிகள் வைக்கிறது.
இதனை நாங்களும், அரசும் நிராகரிக்கிறோம். இதன் மூலம் பார்லியை தேவையில்லாமல் ஸ்தம்பிக்க வைப்பது சரியல்ல. இந்த கூட்டத் தொடரில் பல முக்கிய மசோதாக் கள் நிறைவேற்றப்பட வேண்டியிருக்கிறது. இதற்குத் தான் எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றார்.
கடந்த வாரம் சிதம்பரம் மீது 2 ஜி ஸ்பெக்டரம் விவகாரம் தொடர்பாக அவர் பதவி விலக வேண்டும் என எதிர்க் கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டது. 2 ஜி ஸ்பெக்டரம் முறைகேட்டில் ஏற் பட்ட நஷ்டம் இவ்வளவு இருக்க முடி யாது என்று சொன்னவரும் கபில்சிபல் என்பது குறிப்பிடத்தக்கது.
கபில்சிபல் பேச்சுக்கு பா.ஜ. கடும் எதிர்ப்பு: கபில்சிபலின் இன்றைய பேட்டிக்கு பா.ஜ. செய்தி தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார். சிதம் பரத்தை காப்பாற்ற கபில்சிபல் முயற்சிக்கிறார். சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த போது 2 ஜி ஸ்பெக்டரம் ஊழல் நடத்திருக்கிறது. இதனால் மக்களின் பணத்தை காப்பாற்ற அவர் தவறி விட்டார். இதனால் இவர் பதவி யில் நீடிக்கும் தகுதி இல்லை என்றார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அமைச்சர் சிதம்பரம் நல்லவர்
ப சிதம்பரம் ரொம்ம்மம்ம்ம்ப.. நல்லவர். ரொம்ம்ம்மம்ம்ம்ப "சினேக"மானவர் . இவர் பொய் தப்பு பண்ணுவாரா?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: அமைச்சர் சிதம்பரம் நல்லவர்
சிதம்பரம் நல்ல திறமைசாலி அரசியல் நுனுக்கம் தெரிந்த ஒரு தேர்ந்த அரசியல்வாதி ஆனால் நல்லவர் நீதிமான் என்பதெல்லாம் கொஞ்சம் அதிகமான புகழச்சி
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Similar topics
» அமைச்சர் ப. சிதம்பரம் பங்களாவில் ரூ. 52 இலட்சம் வெள்ளி திருட்டு
» அமைச்சர் சிதம்பரம் புயல் தாக்கிய பகுதிக்கு விஜயம்
» சுதந்திர தினத்தன்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் துணிகர கொள்ளை
» சுதந்திர தினத்தன்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் துணிகர கொள்ளை
» சிதம்பரம் கோயிலில் புதையலா?: 'சிதம்பரம் ரகசியம்தான்'-தீட்சிதர்
» அமைச்சர் சிதம்பரம் புயல் தாக்கிய பகுதிக்கு விஜயம்
» சுதந்திர தினத்தன்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் துணிகர கொள்ளை
» சுதந்திர தினத்தன்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் துணிகர கொள்ளை
» சிதம்பரம் கோயிலில் புதையலா?: 'சிதம்பரம் ரகசியம்தான்'-தீட்சிதர்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|