Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்ததுby rammalar Yesterday at 16:13
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Yesterday at 16:10
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Yesterday at 16:07
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Yesterday at 16:03
» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Yesterday at 15:51
» பேல்பூரி - கண்டது
by rammalar Yesterday at 10:17
» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58
» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45
» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38
» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25
» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32
» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26
» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12
» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40
» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33
» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01
» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05
» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26
» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56
» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14
» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53
ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி
+7
பார்த்திபன்
நண்பன்
முfதாக்
mufees
யாதுமானவள்
முனாஸ் சுலைமான்
கவினா
11 posters
Page 1 of 1
ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி
பூவாக பொறந்திருந்தா
பூமியில எடமிருக்கும்
பொண்ணாக பொறந்ததால
போய் வாடி கன்னுக்குட்டி.
திண்ணையில எடுத்துவச்ச
கள்ளிப்பால குடிச்சுப்புட்டு
சின்ன மூச்சே நின்னுபோடி.
சீக்கிரமா செத்துபோடி.
மூணுமணிநேரமுன்னே
பூமிக்கு வந்தவளே!
மூணுகிலோ எடையிருக்க
மொடமின்றி பொறந்திருக்க.
மொகராசி பரவால்ல
மூக்குநுனியும் பரவால்ல
மகராசி நீ பொறந்த
நேரந்தான் நல்லால்ல
பொட்டக்கோழி பொறந்துச்சுன்னா-கூடை
போட்டு பொத்தி வப்போம்.
பொட்டமாடு பொறந்துச்சுன்னா
பொங்க வச்சு பூச வப்போம்.
வந்ததுமே போறதுக்கு
என்னவரம் வாங்கி வந்த?
பொல்லாத பூமிக்கு
பொம்பளயா ஏண்டி வந்த?
வேறேது கிரத்தில்
பொறந்திருக்க கூடாதா?
நம்ம வீட்டு நாயாக - நீ
இருந்திருக்க கூடாதா?
எறும்பாக புழுவாக
எதுவாக பொறந்தாலும்
நல்லாத்தான் பொளச்சிருப்ப
நாயாக இருந்தாலும்.
அடுத்தமுறை பூமி வந்தா
ஆம்பளயா வந்து சேரு.
அப்படியும் முடியலன்னா
ஆடுமாடா வரப்பாரு.
பூமியில எடமிருக்கும்
பொண்ணாக பொறந்ததால
போய் வாடி கன்னுக்குட்டி.
திண்ணையில எடுத்துவச்ச
கள்ளிப்பால குடிச்சுப்புட்டு
சின்ன மூச்சே நின்னுபோடி.
சீக்கிரமா செத்துபோடி.
மூணுமணிநேரமுன்னே
பூமிக்கு வந்தவளே!
மூணுகிலோ எடையிருக்க
மொடமின்றி பொறந்திருக்க.
மொகராசி பரவால்ல
மூக்குநுனியும் பரவால்ல
மகராசி நீ பொறந்த
நேரந்தான் நல்லால்ல
பொட்டக்கோழி பொறந்துச்சுன்னா-கூடை
போட்டு பொத்தி வப்போம்.
பொட்டமாடு பொறந்துச்சுன்னா
பொங்க வச்சு பூச வப்போம்.
வந்ததுமே போறதுக்கு
என்னவரம் வாங்கி வந்த?
பொல்லாத பூமிக்கு
பொம்பளயா ஏண்டி வந்த?
வேறேது கிரத்தில்
பொறந்திருக்க கூடாதா?
நம்ம வீட்டு நாயாக - நீ
இருந்திருக்க கூடாதா?
எறும்பாக புழுவாக
எதுவாக பொறந்தாலும்
நல்லாத்தான் பொளச்சிருப்ப
நாயாக இருந்தாலும்.
அடுத்தமுறை பூமி வந்தா
ஆம்பளயா வந்து சேரு.
அப்படியும் முடியலன்னா
ஆடுமாடா வரப்பாரு.
கவினா- புதுமுகம்
- பதிவுகள்:- : 194
மதிப்பீடுகள் : 10
Re: ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி
பொட்டக்கோழி பொறந்துச்சுன்னா-கூடை
போட்டு பொத்தி வப்போம்.
பொட்டமாடு பொறந்துச்சுன்னா
பொங்க வச்சு பூச வப்போம்.
வந்ததுமே போறதுக்கு
என்னவரம் வாங்கி வந்த?
பொல்லாத பூமிக்கு
பொம்பளயா ஏண்டி வந்த?
வாவ் சிறந்த வரிகள் சார் அழகான முறையில் புத்தி சொல்வதாகவும் படிப்பினையாகவும் இருகிறது உங்கள் கவி வரிகள் வாழ்த்துக்கள் சு.பாண்டியன் சார் :flower:
Re: ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி
ச்ச....கண் கலங்க வச்சிருசிங்க சுந்தர பாண்டி... என்ன ஒரு அருமையான கவிதை....
பெண் சிசுக்கொலை மனித இனத்தின் அவமானம். மனதை உருக்கும்படி சொல்லி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
பகிர்ந்தமைக்கு நன்றி
- மனதை உலுக்கிவிட்ட வரிகள்!எறும்பாக புழுவாக
எதுவாக பொறந்தாலும்
நல்லாத்தான் பொளச்சிருப்ப
வந்ததுமே போறதுக்கு
என்னவரம் வாங்கி வந்த?
பொல்லாத பூமிக்கு
பொம்பளயா ஏண்டி வந்த?
பெண் சிசுக்கொலை மனித இனத்தின் அவமானம். மனதை உருக்கும்படி சொல்லி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
பகிர்ந்தமைக்கு நன்றி
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி
@. @. :!@!:யாதுமானவள் wrote:ச்ச....கண் கலங்க வச்சிருசிங்க சுந்தர பாண்டி... என்ன ஒரு அருமையான கவிதை....- மனதை உலுக்கிவிட்ட வரிகள்!எறும்பாக புழுவாக
எதுவாக பொறந்தாலும்
நல்லாத்தான் பொளச்சிருப்ப
வந்ததுமே போறதுக்கு
என்னவரம் வாங்கி வந்த?
பொல்லாத பூமிக்கு
பொம்பளயா ஏண்டி வந்த?
பெண் சிசுக்கொலை மனித இனத்தின் அவமானம். மனதை உருக்கும்படி சொல்லி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
பகிர்ந்தமைக்கு நன்றி
Re: ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி
ஒரு அருமையான கவிதை....
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி
சாமந்திப் பூவா
ஊமத்தம் பூவா
கருத்தம்மா
எந்தப்பூவம்மா...???
சும்மா நச்சன்னு இருக்கு,,,
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி
அறியாமைக் காலம் இன்னும் அறிவிலிகளின் காலம் இன்னும் முடிய வில்லை போல் பெண் குழந்தை பிறந்தால் சுமை என்று கருதும் மூடர்கள் இருக்கும் வரை இந்தக்கொடுமை நடக்கும்
கவிதை வரிகள் கண்களைக் கலங்க வைத்து விட்டது.
நன்றி அண்ணா
கவிதை வரிகள் கண்களைக் கலங்க வைத்து விட்டது.
நன்றி அண்ணா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி
இது களங்கப்பட்ட சமுதாயத்தைக் கவிதையால் கழுவும் முயற்சி!
முள்சாட்டை எடுத்து முகத்தில் அறைகிறது உங்கள் கவிதை!
அணையப்போகும் மெழுகுவர்த்திக்காக,
சூரியனாய் ஒரு சுந்தரபாண்டி!
:!+: ://:-: :joint:
முள்சாட்டை எடுத்து முகத்தில் அறைகிறது உங்கள் கவிதை!
அணையப்போகும் மெழுகுவர்த்திக்காக,
சூரியனாய் ஒரு சுந்தரபாண்டி!
:!+: ://:-: :joint:
பார்த்திபன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 212
மதிப்பீடுகள் : 25
Re: ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி
முனாஸ் சுலைமான் wrote:பொட்டக்கோழி பொறந்துச்சுன்னா-கூடை
போட்டு பொத்தி வப்போம்.
பொட்டமாடு பொறந்துச்சுன்னா
பொங்க வச்சு பூச வப்போம்.
வந்ததுமே போறதுக்கு
என்னவரம் வாங்கி வந்த?
பொல்லாத பூமிக்கு
பொம்பளயா ஏண்டி வந்த?
வாவ் சிறந்த வரிகள் சார் அழகான முறையில் புத்தி சொல்வதாகவும் படிப்பினையாகவும் இருகிறது உங்கள் கவி வரிகள் வாழ்த்துக்கள் சு.பாண்டியன் சார் :flower:
நன்றி நண்பரே
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா- புதுமுகம்
- பதிவுகள்:- : 194
மதிப்பீடுகள் : 10
Re: ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி
யாதுமானவள் wrote:ச்ச....கண் கலங்க வச்சிருசிங்க சுந்தர பாண்டி... என்ன ஒரு அருமையான கவிதை....- மனதை உலுக்கிவிட்ட வரிகள்!எறும்பாக புழுவாக
எதுவாக பொறந்தாலும்
நல்லாத்தான் பொளச்சிருப்ப
வந்ததுமே போறதுக்கு
என்னவரம் வாங்கி வந்த?
பொல்லாத பூமிக்கு
பொம்பளயா ஏண்டி வந்த?
பெண் சிசுக்கொலை மனித இனத்தின் அவமானம். மனதை உருக்கும்படி சொல்லி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
பகிர்ந்தமைக்கு நன்றி
நன்றி தோழி
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா- புதுமுகம்
- பதிவுகள்:- : 194
மதிப்பீடுகள் : 10
Re: ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி
mufees wrote: ஒரு அருமையான கவிதை....
நன்றி நண்பரே
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா- புதுமுகம்
- பதிவுகள்:- : 194
மதிப்பீடுகள் : 10
Re: ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி
முfதாக் wrote:
சாமந்திப் பூவா
ஊமத்தம் பூவா
கருத்தம்மா
எந்தப்பூவம்மா...???
சும்மா நச்சன்னு இருக்கு,,,
நன்றி நண்பரே
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா- புதுமுகம்
- பதிவுகள்:- : 194
மதிப்பீடுகள் : 10
Re: ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி
நண்பன் wrote:அறியாமைக் காலம் இன்னும் அறிவிலிகளின் காலம் இன்னும் முடிய வில்லை போல் பெண் குழந்தை பிறந்தால் சுமை என்று கருதும் மூடர்கள் இருக்கும் வரை இந்தக்கொடுமை நடக்கும்
கவிதை வரிகள் கண்களைக் கலங்க வைத்து விட்டது.
நன்றி அண்ணா
நன்றி நண்பரே
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா- புதுமுகம்
- பதிவுகள்:- : 194
மதிப்பீடுகள் : 10
Re: ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி
பார்த்திபன் wrote:இது களங்கப்பட்ட சமுதாயத்தைக் கவிதையால் கழுவும் முயற்சி!
முள்சாட்டை எடுத்து முகத்தில் அறைகிறது உங்கள் கவிதை!
அணையப்போகும் மெழுகுவர்த்திக்காக,
சூரியனாய் ஒரு சுந்தரபாண்டி!
:!+: ://:-: :joint:
நன்றி நண்பரே
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா- புதுமுகம்
- பதிவுகள்:- : 194
மதிப்பீடுகள் : 10
Re: ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி
வந்ததுமே போறதுக்கு
என்னவரம் வாங்கி வந்த?
பொல்லாத பூமிக்கு
பொம்பளயா ஏண்டி வந்த?
://:-: ://:-: :flower:
என்னவரம் வாங்கி வந்த?
பொல்லாத பூமிக்கு
பொம்பளயா ஏண்டி வந்த?
://:-: ://:-: :flower:
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி
சுந்தரபாண்டி wrote:பூவாக பொறந்திருந்தா
பூமியில எடமிருக்கும்
பொண்ணாக பொறந்ததால
போய் வாடி கன்னுக்குட்டி.
திண்ணையில எடுத்துவச்ச
கள்ளிப்பால குடிச்சுப்புட்டு
சின்ன மூச்சே நின்னுபோடி.
சீக்கிரமா செத்துபோடி.
மூணுமணிநேரமுன்னே
பூமிக்கு வந்தவளே!
மூணுகிலோ எடையிருக்க
மொடமின்றி பொறந்திருக்க.
மொகராசி பரவால்ல
மூக்குநுனியும் பரவால்ல
மகராசி நீ பொறந்த
நேரந்தான் நல்லால்ல
பொட்டக்கோழி பொறந்துச்சுன்னா-கூடை
போட்டு பொத்தி வப்போம்.
பொட்டமாடு பொறந்துச்சுன்னா
பொங்க வச்சு பூச வப்போம்.
வந்ததுமே போறதுக்கு
என்னவரம் வாங்கி வந்த?
பொல்லாத பூமிக்கு
பொம்பளயா ஏண்டி வந்த?
வேறேது கிரத்தில்
பொறந்திருக்க கூடாதா?
நம்ம வீட்டு நாயாக - நீ
இருந்திருக்க கூடாதா?
எறும்பாக புழுவாக
எதுவாக பொறந்தாலும்
நல்லாத்தான் பொளச்சிருப்ப
நாயாக இருந்தாலும்.
அடுத்தமுறை பூமி வந்தா
ஆம்பளயா வந்து சேரு.
அப்படியும் முடியலன்னா
ஆடுமாடா வரப்பாரு.
அருமை
மணிமொழிக்கரசி- புதுமுகம்
- பதிவுகள்:- : 3
மதிப்பீடுகள் : 10
Re: ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி
ansar hayath wrote:வந்ததுமே போறதுக்கு
என்னவரம் வாங்கி வந்த?
பொல்லாத பூமிக்கு
பொம்பளயா ஏண்டி வந்த?
://:-: ://:-: :flower:
நன்றி நண்பரே
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா- புதுமுகம்
- பதிவுகள்:- : 194
மதிப்பீடுகள் : 10
Re: ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி
rammalar wrote:
-
-
:”@:
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா- புதுமுகம்
- பதிவுகள்:- : 194
மதிப்பீடுகள் : 10
Re: ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி
பானுகமால் wrote:
:”@:
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா- புதுமுகம்
- பதிவுகள்:- : 194
மதிப்பீடுகள் : 10
Re: ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி
மணிமொழிக்கரசி wrote:சுந்தரபாண்டி wrote:பூவாக பொறந்திருந்தா
பூமியில எடமிருக்கும்
பொண்ணாக பொறந்ததால
போய் வாடி கன்னுக்குட்டி.
திண்ணையில எடுத்துவச்ச
கள்ளிப்பால குடிச்சுப்புட்டு
சின்ன மூச்சே நின்னுபோடி.
சீக்கிரமா செத்துபோடி.
மூணுமணிநேரமுன்னே
பூமிக்கு வந்தவளே!
மூணுகிலோ எடையிருக்க
மொடமின்றி பொறந்திருக்க.
மொகராசி பரவால்ல
மூக்குநுனியும் பரவால்ல
மகராசி நீ பொறந்த
நேரந்தான் நல்லால்ல
பொட்டக்கோழி பொறந்துச்சுன்னா-கூடை
போட்டு பொத்தி வப்போம்.
பொட்டமாடு பொறந்துச்சுன்னா
பொங்க வச்சு பூச வப்போம்.
வந்ததுமே போறதுக்கு
என்னவரம் வாங்கி வந்த?
பொல்லாத பூமிக்கு
பொம்பளயா ஏண்டி வந்த?
வேறேது கிரத்தில்
பொறந்திருக்க கூடாதா?
நம்ம வீட்டு நாயாக - நீ
இருந்திருக்க கூடாதா?
எறும்பாக புழுவாக
எதுவாக பொறந்தாலும்
நல்லாத்தான் பொளச்சிருப்ப
நாயாக இருந்தாலும்.
அடுத்தமுறை பூமி வந்தா
ஆம்பளயா வந்து சேரு.
அப்படியும் முடியலன்னா
ஆடுமாடா வரப்பாரு.
அருமை
நன்றி
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா- புதுமுகம்
- பதிவுகள்:- : 194
மதிப்பீடுகள் : 10
Re: ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி
(வந்ததுமே போறதுக்கு
என்னவரம் வாங்கி வந்த?
பொல்லாத பூமிக்கு
பொம்பளயா ஏண்டி வந்த?)
அருமையான வரிகள்...தொடர்க... வழர்க...வாழ்த்துக்கள்.
என்னவரம் வாங்கி வந்த?
பொல்லாத பூமிக்கு
பொம்பளயா ஏண்டி வந்த?)
அருமையான வரிகள்...தொடர்க... வழர்க...வாழ்த்துக்கள்.
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|