சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Yesterday at 16:13

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Yesterday at 16:10

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Yesterday at 16:07

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Yesterday at 16:03

» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Yesterday at 15:51

» பேல்பூரி - கண்டது
by rammalar Yesterday at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53

விடுகதை..! Khan11

விடுகதை..!

4 posters

Go down

விடுகதை..! Empty விடுகதை..!

Post by *சம்ஸ் Fri 26 Nov 2010 - 22:20

குடிக்க உதவாது, குளத்தில் தங்காது,
கைகளால் தொடாத நீர், கண்களுக்கு
மட்டுமே விருந்தாகும்-
அது என்ன?

குதிரை ஓட ஓட அதன் வால் குறைந்து
கொண்டே போகும் அது என்ன?

கருப்பாய் இருந்தாலும் சுவையாய்
இருப்பேன்- நான் யார்?


விடைகள்:

கானல் நீர்
ஊசி நூல்
நாவல் பழம்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

விடுகதை..! Empty Re: விடுகதை..!

Post by *சம்ஸ் Fri 26 Nov 2010 - 22:21

1. ஓயாமல் இரையும் இயந்திரமல்ல, உருண்டோடி வரும்
பந்தும் அல்ல அது என்ன?

2. சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது அது என்ன?

3. மரத்துக்கு மரம் தாவுவான் குரங்கல்ல, பட்டை
போட்டிருப்பான் சாமி அல்ல, அவன் யார்?

4. அடிக்காத பிள்ளை அலறித் துடிக்கும், அது என்ன?

5. அக்கா விதைத்த முத்து, அள்ள முடியாத முத்து,
அது என்ன?

6. வீட்டிலிருப்பான் காவலாளி, வெளியில் சுற்றுவான்
அவன் கூட்டாளி, அவர்கள் யார்?

7. எத்தனை தரம் சுற்றினாலும் தலை சுற்றாது,
அது என்ன?

8. உயிரில்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு,
அது என்ன?

9. உருவத்தில் சிறியவன் உழைப்பில் பெரியவன்,
அவன் யார்?

10. மழை காலத்தில் பிடிப்பான், அவன் யார்?

விடை:

10. காளான்
09. எறும்பு
08. பாய்
07. மின்விசிறி
06. பூட்டும் திறப்பும்
05. கோலம்
04. சங்கு
03. அணில்
02. கண்
01. கடல்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

விடுகதை..! Empty Re: விடுகதை..!

Post by ஹம்னா Sun 28 Nov 2010 - 10:35

:!+: :!+: :!+: :!+:


விடுகதை..! X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

விடுகதை..! Empty Re: விடுகதை..!

Post by நண்பன் Sun 28 Nov 2010 - 10:37

:+=+: :”@: :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

விடுகதை..! Empty Re: விடுகதை..!

Post by *சம்ஸ் Wed 1 Dec 2010 - 22:26

1. காலில் தண்ணீர் குடிப்பான், தலையில் முட்டையிடுவான்
அவன் யார்?

2. எட்டாத ராணி இரவில் வருவாள். பகலில் மறைவாள்
அவள் யார்?

3. நடந்தவன் நின்றான். கத்தியை எடுத்து தலை
யைச் சீவினேன்.
மறுபடி நடந்தான். அவன் யார்?
4. வால் நீண்ட குருவிக்கு வாயுண்டு. வயிறில்லை. அது என்ன?

5. அம்மா போடும் வட்டம்,பளபளக்கும் வட்டம்,சுவையைக்
கூட்டும் வட்டம். சுட்டுத் தின்ன இஸ்டம். அது என்ன?

6. வெள்ளை ஆளுக்கு கறுப்புத் தலைப்பாகை. அது என்ன?

7. ஓடையில் ஓடாத நீர், ஒருவரும் குடிக்காத நீர். அது என்ன?

8. சலசலவென சத்தம் போடுவான், சமயத்தில் தாகம் தீர்ப்பான்.
அவன் யார்?

9. தொடாமல் அழுவான், தொட்டால் பேசுவான்.
அவன் யார்?

10. வீட்டுக்கு வந்த விருந்தாளியை வரவேற்க ஆளில்லை.
அது என்ன?
————————————————————————–
**************************************

விடைகள்:
1. தென்னைமரம்
2. நிலா
3. பென்சில்
4. அகப்பை
5. அப்பளம்
6. தீக்குச்சி
7. கண்ணீர்
8. அருவி
9. தொலைபேசி
10. செருப்பு


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

விடுகதை..! Empty Re: விடுகதை..!

Post by *சம்ஸ் Sat 4 Dec 2010 - 23:28

ஒரு ஆடு ,புலி,புல்லுக்கட்டு மூன்றும் ஆற்றின் ஒருகரையில்
இருக்க மூன்றையும் ஆற்றைக் கடந்து ஒருவன் எடுத்து
வர வேண்டும்.

அதுவும் ஒவ்வொன்றாகத்தான் எடுத்து வரனும்.

புலியை முதலில் எடுத்துச் சென்றால் ஆடு புல்லைத்
ன்றுவிடும்.

புல்லுக் கட்டை முதலில் எடுத்துப் போனால் புலி
ஆட்டைக் கொன்று விடும்.

இப்படி நடக்காமல் மூன்றையும் பத்திரமாய்க் கரை
சேர்க்கனும்னா

எப்படிக் கொண்டு போவது?


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

விடுகதை..! Empty Re: விடுகதை..!

Post by நண்பன் Sun 5 Dec 2010 - 14:06

இருங்க வந்து சொல்றன் ஹா ஹா

எங்களுக்கு யோசிக்கவே தெரியாது

:,;:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

விடுகதை..! Empty Re: விடுகதை..!

Post by *சம்ஸ் Mon 6 Dec 2010 - 21:02

*ரசிகன் wrote:ஒரு ஆடு ,புலி,புல்லுக்கட்டு மூன்றும் ஆற்றின் ஒருகரையில்
இருக்க மூன்றையும் ஆற்றைக் கடந்து ஒருவன் எடுத்து
வர வேண்டும்.

அதுவும் ஒவ்வொன்றாகத்தான் எடுத்து வரனும்.

புலியை முதலில் எடுத்துச் சென்றால் ஆடு புல்லைத்
ன்றுவிடும்.

புல்லுக் கட்டை முதலில் எடுத்துப் போனால் புலி
ஆட்டைக் கொன்று விடும்.

இப்படி நடக்காமல் மூன்றையும் பத்திரமாய்க் கரை
சேர்க்கனும்னா

எப்படிக் கொண்டு போவது?


விடை

1.முதல்ல ஆட்டைக் கூட்டிட்டுப் போய் அக்கரைல
விட்டுட்டு வரணும்.

2. செகண்ட் ட்ரிப்ல புல்லுக் கட்டு அந்தப் பக்கம்
போகணும்.

3. திரும்பி வரப்போ ஆட்டை இந்தப் பக்கம்
கொண்டு வரணும்.

4. மூணாவது ட்ரிப்ல புலியை அந்தப் பக்கம்
கொண்டு போகணும்.

5. நாலாவது ட்ரிப்லே ஆட்டை அந்தப் பக்கம்
கொண்டு போக வேண்டியதுதான்!


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

விடுகதை..! Empty Re: விடுகதை..!

Post by *சம்ஸ் Mon 6 Dec 2010 - 21:06

விடுகதைகள்
1. அள்ளும் போது சலசலக்கும் கிள்ளும் போது கண்
கலங்கும் அது என்ன?

2. வாயைப் பிளந்து வீதியோரங்களில் நிற்பான் அவன் யார்?

3. முக்கண்ணன் சந்தைக்குப் போகின்றான் அவன் யார்?

4. மீன் பிடிக்கத் தெரியாதாம் ஆனால் வலை பின்னுவானாம்
அவன் யார்?

5. தொடலாம் ஆனால் பிடிக்க முடியாது அது என்ன?

6. உணவை எடுப்பான் ஆனால் உண்ணமாட்டான் அவன் யார்?

7. வெள்ளம் வெள்ளமாக கறுப்பன் கண்ணீர் விட்டானாம்
அவன் யார்?

8. ஒற்றை கிண்ணத்துக்குள் இரட்டைத் தைலங்கள் அவை எவை?

9.நித்தம் கொட்டும், ஆனால் சப்தம் இல்லை, இது என்ன?

10. நித்திரையின் தூதுவன் இவன், நினையாமல் வந்து விடுவான்
-இவன் யார்?


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

விடுகதை..! Empty Re: விடுகதை..!

Post by இன்பத் அஹ்மத் Fri 4 Feb 2011 - 18:07


1. தம்பியின் தொப்பியே அவனுக்கு நெருப்பு அது என்ன?


2. அருந்த முடியாத பால், உலகம் சுற்றும் பால் அது என்ன?


3. அடத்தியான ஒரு மரத்துக்குப் பல கால்கள் அது என்ன?


4. கறுத்த நீண்ட பாயின் மேலே வாகனம் ஓடுது அது என்ன?


5. வலை பின்னும் ஆனால் அதனிடம் நூலில்லை அது என்ன?


6. வாலால் நீர் குடிக்கும் வெளிச்சத்திலே தான் இருக்கும் அது என்ன?


7. ஒற்றைக்கால் மனிதனுக்கு பல கைகள் அவன் யார்?


8. வீட்டைச் சுற்றி கருவேலி அது என்ன?


9. காற்று வீசும் அழகான மரம் அது என்ன?


10. உலகமெல்லாம் கால் நீட்டி, உறக்கமின்றி அலைகின்றான் அவன் யார்?



விடை:
10. கடல்
09. சாமரம்
08. கண்
07. மரம்
06. விளக்கு
05. சிலந்தி
04. பிரதான வீதி
03. ஆலமரம்
02. தபால்
01. தீக்குச்சி
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

விடுகதை..! Empty Re: விடுகதை..!

Post by இன்பத் அஹ்மத் Fri 4 Feb 2011 - 18:09

1. இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. - அது என்ன?



2. இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?



3. உயிர் இல்லாத நீதிபதியிடம் ஒழுங்கான நியாயம்- அது என்ன?



4. ஆயிரம் பேர் அணி வகுத்தாலும் ஆரவாரம் இராது- அவர்கள் யார்?



5. உடல் சிவப்பு, வாய் அகலம், உணவு காகிதம்- நான் யார்?



விடைகள்:



1. சைக்கிள்,

2. பட்டாசு,

3. தராசு,

4. எறும்புக் கூட்டம்,

5. அஞ்சல் பெட்டி.

இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

விடுகதை..! Empty Re: விடுகதை..!

Post by இன்பத் அஹ்மத் Fri 4 Feb 2011 - 18:12

1. ஓயாமல் இரையும் இயந்திரமல்ல, உருண்டோடி வரும்
பந்தும் அல்ல அது என்ன?



2. சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது அது என்ன?



3. மரத்துக்கு மரம் தாவுவான் குரங்கல்ல, பட்டை
போட்டிருப்பான் சாமி அல்ல, அவன் யார்?



4. அடிக்காத பிள்ளை அலறித் துடிக்கும், அது என்ன?



5. அக்கா விதைத்த முத்து, அள்ள முடியாத முத்து,
அது என்ன?



6. வீட்டிலிருப்பான் காவலாளி, வெளியில் சுற்றுவான்
அவன் கூட்டாளி, அவர்கள் யார்?



7. எத்தனை தரம் சுற்றினாலும் தலை சுற்றாது,
அது என்ன?



8. உயிரில்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு,
அது என்ன?



9. உருவத்தில் சிறியவன் உழைப்பில் பெரியவன்,
அவன் யார்?



10. மழை காலத்தில் பிடிப்பான், அவன் யார்?



விடை:

10. காளான்
09. எறும்பு
08. பாய்
07. மின்விசிறி
06. பூட்டும் திறப்பும்
05. கோலம்
04. சங்கு
03. அணில்
02. கண்
01. கடல்




இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

விடுகதை..! Empty Re: விடுகதை..!

Post by இன்பத் அஹ்மத் Fri 4 Feb 2011 - 18:16

1. காலில் தண்ணீர் குடிப்பான், தலையில் முட்டையிடுவான்
அவன் யார்?



2. எட்டாத ராணி இரவில் வருவாள். பகலில் மறைவாள்
அவள் யார்?



3. நடந்தவன் நின்றான். கத்தியை எடுத்து தலையைச் சீவினேன். மறுபடி நடந்தான். அவன் யார்?


4. வால் நீண்ட குருவிக்கு வாயுண்டு. வயிறில்லை. அது என்ன?



5. அம்மா போடும் வட்டம்,பளபளக்கும் வட்டம்,சுவையைக்
கூட்டும் வட்டம். சுட்டுத் தின்ன இஸ்டம். அது என்ன?



6. வெள்ளை ஆளுக்கு கறுப்புத் தலைப்பாகை. அது என்ன?



7. ஓடையில் ஓடாத நீர், ஒருவரும் குடிக்காத நீர். அது என்ன?



8. சலசலவென சத்தம் போடுவான், சமயத்தில் தாகம் தீர்ப்பான்.அவன் யார்?



9. தொடாமல் அழுவான், தொட்டால் பேசுவான்.அவன் யார்?



10. வீட்டுக்கு வந்த விருந்தாளியை வரவேற்க ஆளில்லை.
அது என்ன?




விடைகள்:
1. தென்னைமரம்
2. நிலா
3. பென்சில்
4. அகப்பை
5. அப்பளம்
6. தீக்குச்சி
7. கண்ணீர்
8. அருவி
9. தொலைபேசி
10. செருப்பு





இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

விடுகதை..! Empty Re: விடுகதை..!

Post by நண்பன் Fri 4 Feb 2011 - 22:31

:!+: :!+:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

விடுகதை..! Empty Re: விடுகதை..!

Post by *சம்ஸ் Fri 4 Feb 2011 - 22:34

:!+: :!+: :”@:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

விடுகதை..! Empty Re: விடுகதை..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum