சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பாட்டி - கவிதை
by rammalar Today at 12:04

» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16

» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15

முஹம்மதுநபி இறைவனின் உண்மை துதர் என்பதை உறுதி செய்யும் பாலைவனத்தின் பனி பொழிவுகள் Khan11

முஹம்மதுநபி இறைவனின் உண்மை துதர் என்பதை உறுதி செய்யும் பாலைவனத்தின் பனி பொழிவுகள்

2 posters

Go down

முஹம்மதுநபி இறைவனின் உண்மை துதர் என்பதை உறுதி செய்யும் பாலைவனத்தின் பனி பொழிவுகள் Empty முஹம்மதுநபி இறைவனின் உண்மை துதர் என்பதை உறுதி செய்யும் பாலைவனத்தின் பனி பொழிவுகள்

Post by *சம்ஸ் Sat 21 Dec 2013 - 18:27

மாக்காவின்இமாம் சவுத் ஷரீம் அவர்கள் TWITTER ரில்

முஹம்மதுநபி இறைவனின் உண்மை துதர் என்பதை உறுதி செய்யும் பாலைவனத்தின் பனி பொழிவுகள்


عن أبي هريرة رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم أنه قال: "لن تقوم الساعة حتى تعود أرض العرب مروجًا وأنهارًا". رواه الإمام مسلم في صحيحه حديث رقم 1681 :

அரபு பிரதேசங்கள் நதிகள் பாய்ந்தோடும் பகுதிகளாகவும் சோலை வனங்களாகவும் மாறிய பிறகே யுகமுடிவு நாள் நிகழும்
நபிகள் நாயகம்
முஸ்லிம் 1681
கடந்த சில தினங்களாக சவுதி அரேபியாவின் வடக்கு மற்றும் மேர்கு பகுதிகளிலும் சிரியா லப்னான் ஏஜிப்ட் போன்ற நாடுகளிலும் கடுமையான பனிபொழிவுகளும் பனிமழைகளும் பொழிந்து அந்த பகுதிகளை பனி பிரதேசங்களாகவே மாற்றியுள்ளது

இது அண்மை காலங்களில் அரேபியாவின் பாலைவன பிரேதேசங்களில் கண்டிராத காட்சியாகும் என ஊடகங்களும் ஆய்வாளர்களும் தெரிவிக்கின்றனர்

மத்திய கிழக்கின் பல பகுதிகளிலும் குறிப்பாக சவுதி அரேபியாவின் வடக்கு மற்றும்மேர்கு மாகனங்களில் ஆய்வாளர்களையே வியக்க வைக்கும் விதத்தில் பொழிந்துள்ள பனி பொழிவுகள் முஹம்மது நபி இறைவனின் உண்மை துதர் என்பதை அறுதியிட்டு உறுதிகூறும் சான்றுகளில் ஒன்றாக அமைந்துள்ளது என மார்க்க அறிஞரும் மாக்காவின் கதீபும் இமாமுமான சவுத் ஷரீம் அவர்கள் குறிப்பிட்டார்கள்

சவுத் ஷரீம் அவர்கள் தனது TWITTER பக்கத்தில் பின் வருமாறு கூறியுள்ளார்கள்

சோலைகளோ நதிகளின் ஓட்டுமோ இல்லாத பாலைவன பகுதியில் வாழ்ந்த நபிகள் நாயகம் இந்த பகுதிகள் ஒரு காலத்தில் நதிகள் பாய்ந்தோடும் பகுதிகளாக மாறும் அதன் விளைவாக இந்த பகுதிகள் சோலைகளாக மாறும் என்றும் கூறிய நபி மொழியை எடுத்து கூறி இந்த நபி மொழியை மெய்பிக்கும் விதமாகத்தான் இந்த பனி பொழிவுகள் அமைந்து உள்ளது என எழுதியுள்ளார்கள்

இந்த பனி பொழிவுகள் நதிகளுக்கும் தாவரங்களின் வளர்ச்சிக்கும் அடிப்படையா உள்ளது

கடந்த ஞாயிறன்று(15ஃ12ஃ2013) சவுதி அரேபியாவின் தபுக் நகரை சுற்றியுள்ள பகுதிகளின் மலை முகடுகளும் மேட்டு பகுதிகளும் பனி மலர்களைபோல் காட்சி தந்ததை பார்கும் போது தபுக் யுத்தத்தின் போது தபுக் மண்ணில் நின்று கொண்டு கண் மணி நபிகள் நாயகம் முஹாத் பின் ஜபலுக்கு கூறிய அறிவுரை நம்மை அதிசயிக்க வைக்கிறது நபிகள் நாயகம் முஹாத் பின் ஜபலை அழைத்து கூறினார்கள் முஹாத் பின் ஜபல் அவர்களே

عن مُعَاذَ بْنَ جَبَلٍ أَخْبَرَهُ قَالَ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- عَامَ غَزْوَةِ تَبُوكَ فَكَانَ يَجْمَعُ الصَّلاَةَ فَصَلَّى الظُّهْرَ وَالْعَصْرَ جَمِيعًا وَالْمَغْرِبَ وَالْعِشَاءَ جَمِيعًا حَتَّى إِذَا كَانَ يَوْمًا أَخَّرَ الصَّلاَةَ ثُمَّ خَرَجَ فَصَلَّى الظُّهْرَ وَالْعَصْرَ جَمِيعًا ثُمَّ دَخَلَ ثُمَّ خَرَجَ بَعْدَ ذَلِكَ فَصَلَّى الْمَغْرِبَ وَالْعِشَاءَ جَمِيعًا ثُمَّ قَالَ « إِنَّكُمْ سَتَأْتُونَ غَدًا إِنْ شَاءَ اللَّهُ عَيْنَ تَبُوكَ وَإِنَّكُمْ لَنْ تَأْتُوهَا حَتَّى يُضْحِىَ النَّهَارُ فَمَنْ جَاءَهَا مِنْكُمْ فَلاَ يَمَسَّ مِنْ مَائِهَا شَيْئًا حَتَّى آتِىَ ». فَجِئْنَاهَا وَقَدْ سَبَقَنَا إِلَيْهَا رَجُلاَنِ وَالْعَيْنُ مِثْلُ الشِّرَاكِ تَبِضُّ بِشَىْءٍ مِنْ مَاءٍ - قَالَ - فَسَأَلَهُمَا رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « هَلْ مَسَسْتُمَا مِنْ مَائِهَا شَيْئًا ». قَالاَ نَعَمْ. فَسَبَّهُمَا النَّبِىُّ -صلى الله عليه وسلم- وَقَالَ لَهُمَا مَا شَاءَ اللَّهُ أَنْ يَقُولَ - قَالَ - ثُمَّ غَرَفُوا بِأَيْدِيهِمْ مِنَ الْعَيْنِ قَلِيلاً قَلِيلاً حَتَّى اجْتَمَعَ فِى شَىْءٍ - قَالَ - وَغَسَلَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- فِيهِ يَدَيْهِ وَوَجْهَهُ ثُمَّ أَعَادَهُ فِيهَا فَجَرَتِ الْعَيْنُ بِمَاءٍ مُنْهَمِرٍ أَوْ قَالَ غَزِيرٍ - شَكَّ أَبُو عَلِىٍّ أَيُّهُمَا قَالَ - حَتَّى اسْتَقَى النَّاسُ ثُمَّ قَالَ « يُوشِكُ يَا مُعَاذُ إِنْ طَالَتْ بِكَ حَيَاةٌ أَنْ تَرَى مَا هَا هُنَا قَدْ مُلِئَ جِنَانًا ». رواه مسلم في صحيحه

நீங்கள் மிக நீண்ட காலம் வாழும் வாய்பை பெற்றால் இந்த பகுதிகள் தோட்டம் துறவுகளால் நிரம்பி வழியும் காட்சியை நீங்கள் காண முடியும்
முஸ்லிம்

இந்த நபிகள் சொல்லுக்கு சாட்சியாகத்தான் தபுக்கை சுற்றி நிகழ்ந்த காட்ச்சிகள் அமைகின்றது
குறிப்பு
நபிமொழியின் அரபு மூலத்தை முழுமையாக நாம் கொடுத்திருந்தாலும் இந்த தலைப்புக்கு தேவையான பகுதியை மட்டும் மொழிபெயர்த்துள்ளோம் என்பதை கவனத்தில் கொள்க


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

முஹம்மதுநபி இறைவனின் உண்மை துதர் என்பதை உறுதி செய்யும் பாலைவனத்தின் பனி பொழிவுகள் Empty Re: முஹம்மதுநபி இறைவனின் உண்மை துதர் என்பதை உறுதி செய்யும் பாலைவனத்தின் பனி பொழிவுகள்

Post by Muthumohamed Sat 21 Dec 2013 - 21:28

பயனுள்ள பகிர்வுக்கு நன்றி அண்ணா
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum