Latest topics
» ஆண்களின் சாபம்!!by rammalar Today at 6:04
» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53
» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46
» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29
» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17
» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15
» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02
» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09
» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20
» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26
» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58
» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27
» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24
» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50
» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30
» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01
» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07
» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26
» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11
» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54
» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16
» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15
» தன்னம்பிக்கை
by rammalar Sun 14 Apr 2024 - 15:00
ஆண்களிடம் பழகும் பெண்கள் கவனிக்கவேண்டியவை!
5 posters
Page 1 of 1
ஆண்களிடம் பழகும் பெண்கள் கவனிக்கவேண்டியவை!
* ஆண்கள், உங்களிடம் பேசும் போது தனது மனைவியை உங்களோடு ஒப்பிட்டு பேசுவதையோ அல்லது அவளுக்கு ஒண்ணுமே தெரியாது என்று மதிப்பை குறைத்துப் பேசுவதையோ அனுமதிக்காதீர்கள்.
* தேவையே இல்லாமல் எதற்கெடுத்தாலும் சத்தமாக சிரிக்காதீர்கள். இது ஆண்களை உங்களை பற்றி தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்த தூண்டும்.
* உங்கள் வீட்டில் விழா, விசேஷம் தவிர வேறு எந்த விஷயத்திற்காகவும் உடன் வேலைப் பார்க்கும் ஆணை தேவையில்லாமல் வீட்டுக்கு அழைக்காதீர்கள்.நீங்களும் எந்த காரணமும் இல்லாமல் துணையில்லாமல் அவர்கள் வீட்டிற்கு செல்லாதீர்கள்.
* எதற்காகவும், எந்த பிரச்சினைகளுக்காகவும் ஆண்கள் முன்னால் அழாதீர்கள். அழும் பெண்களை சுலபமாக ஆண்கள் திசை திருப்பிவிடுகிறார்கள்.
* ஆண் எந்த நோக்கத்திற்காக உங்களிடம் பேசுகிறான் என்று அவன் நோக்கத்தை அவன் வார்த்தைகளிலும், கண்களிலும் இருந்து பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதைப்பொறுத்தே ஒரு பெண் ஆணிடம் பழகும்போது அந்த உறவை எவ்வளவு தூரத்தில் வைக்கலாம் என்று வரைமுறைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
* அலுவலகத்தில் உடன் வேலை செய்யும் ஆண்களை தொட்டு பேசாதீர்கள். அதே போல் உங்களையும் தொட்டு பேச அனுமதிக்காதீர்கள். இதை பயன்படுத்தி ஆண்கள் உங்களிடம் தவறாக நடக்கவும் வழியுள்ளது.
* தேவையே இல்லாமல் எதற்கெடுத்தாலும் சத்தமாக சிரிக்காதீர்கள். இது ஆண்களை உங்களை பற்றி தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்த தூண்டும்.
* உங்கள் வீட்டில் விழா, விசேஷம் தவிர வேறு எந்த விஷயத்திற்காகவும் உடன் வேலைப் பார்க்கும் ஆணை தேவையில்லாமல் வீட்டுக்கு அழைக்காதீர்கள்.நீங்களும் எந்த காரணமும் இல்லாமல் துணையில்லாமல் அவர்கள் வீட்டிற்கு செல்லாதீர்கள்.
* எதற்காகவும், எந்த பிரச்சினைகளுக்காகவும் ஆண்கள் முன்னால் அழாதீர்கள். அழும் பெண்களை சுலபமாக ஆண்கள் திசை திருப்பிவிடுகிறார்கள்.
* ஆண் எந்த நோக்கத்திற்காக உங்களிடம் பேசுகிறான் என்று அவன் நோக்கத்தை அவன் வார்த்தைகளிலும், கண்களிலும் இருந்து பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதைப்பொறுத்தே ஒரு பெண் ஆணிடம் பழகும்போது அந்த உறவை எவ்வளவு தூரத்தில் வைக்கலாம் என்று வரைமுறைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
* அலுவலகத்தில் உடன் வேலை செய்யும் ஆண்களை தொட்டு பேசாதீர்கள். அதே போல் உங்களையும் தொட்டு பேச அனுமதிக்காதீர்கள். இதை பயன்படுத்தி ஆண்கள் உங்களிடம் தவறாக நடக்கவும் வழியுள்ளது.
Re: ஆண்களிடம் பழகும் பெண்கள் கவனிக்கவேண்டியவை!
கடைப்பிடிக்க வேண்டிய நல்ல ஆலோசனைகள்!நன்றி!
அனாவசியமாய் சொந்த விடயங்கள் பேசுவதும், பொது இடங்களில் சத்தமாய் த்கவல்கள் தெரிவிப்பதும், தொலைபேசி இலக்கங்கள் பரிமாறுவதும் தவிர்க்கபடவும் வேண்டும்!
அனாவசியமாய் சொந்த விடயங்கள் பேசுவதும், பொது இடங்களில் சத்தமாய் த்கவல்கள் தெரிவிப்பதும், தொலைபேசி இலக்கங்கள் பரிமாறுவதும் தவிர்க்கபடவும் வேண்டும்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஆண்களிடம் பழகும் பெண்கள் கவனிக்கவேண்டியவை!
அப்படியே பெண்களிடம் பழகும் ஆண்கள் என்ன செய்யனும் அதையும் சொல்லிடுங்க.... ரொம்ப பேருக்கு யூஸ்புல்லா இருக்கும்.....
*# *# *# *# *# *#
*# *# *# *# *# *#
Re: ஆண்களிடம் பழகும் பெண்கள் கவனிக்கவேண்டியவை!
பர்ஹாத் பாறூக் wrote:அப்படியே பெண்களிடம் பழகும் ஆண்கள் என்ன செய்யனும் அதையும் சொல்லிடுங்க.... ரொம்ப பேருக்கு யூஸ்புல்லா இருக்கும்.....
*# *# *# *# *# *#
ஹாஹா!
வாயை மூடிக்கொண்டு அவங்க பேசுவதை கேட்டுக்கொண்டிருக்கணும்.. தத்துவம் 1.
அப்படியும் வாய் திறந்து பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் ஆமாம், சரி என்று மட்டும் சொல்லனும். தத்துவம் 2.
ஒக்கேயா முத்து!
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஆண்களிடம் பழகும் பெண்கள் கவனிக்கவேண்டியவை!
உங்கட அவர் ரொம்பப் பாவம்...Nisha wrote:பர்ஹாத் பாறூக் wrote:அப்படியே பெண்களிடம் பழகும் ஆண்கள் என்ன செய்யனும் அதையும் சொல்லிடுங்க.... ரொம்ப பேருக்கு யூஸ்புல்லா இருக்கும்.....
*# *# *# *# *# *#
ஹாஹா!
வாயை மூடிக்கொண்டு அவங்க பேசுவதை கேட்டுக்கொண்டிருக்கணும்.. தத்துவம் 1.
அப்படியும் வாய் திறந்து பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் ஆமாம், சரி என்று மட்டும் சொல்லனும். தத்துவம் 2.
ஒக்கேயா முத்து!
Re: ஆண்களிடம் பழகும் பெண்கள் கவனிக்கவேண்டியவை!
பர்ஹாத் பாறூக் wrote:உங்கட அவர் ரொம்பப் பாவம்...Nisha wrote:பர்ஹாத் பாறூக் wrote:அப்படியே பெண்களிடம் பழகும் ஆண்கள் என்ன செய்யனும் அதையும் சொல்லிடுங்க.... ரொம்ப பேருக்கு யூஸ்புல்லா இருக்கும்.....
*# *# *# *# *# *#
ஹாஹா!
வாயை மூடிக்கொண்டு அவங்க பேசுவதை கேட்டுக்கொண்டிருக்கணும்.. தத்துவம் 1.
அப்படியும் வாய் திறந்து பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் ஆமாம், சரி என்று மட்டும் சொல்லனும். தத்துவம் 2.
ஒக்கேயா முத்து!
யாரு என்னவரா பாவம்! _* _* _*
அதெல்லாம் நிஜமா இப்படி நடந்திட்டால் பப்ளிக்கில சொல்வார்களான்னு யோசிக்கவே மாட்டீர்களா தம்பி!
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஆண்களிடம் பழகும் பெண்கள் கவனிக்கவேண்டியவை!
Nisha wrote:பர்ஹாத் பாறூக் wrote:உங்கட அவர் ரொம்பப் பாவம்...Nisha wrote:பர்ஹாத் பாறூக் wrote:அப்படியே பெண்களிடம் பழகும் ஆண்கள் என்ன செய்யனும் அதையும் சொல்லிடுங்க.... ரொம்ப பேருக்கு யூஸ்புல்லா இருக்கும்.....
*# *# *# *# *# *#
ஹாஹா!
வாயை மூடிக்கொண்டு அவங்க பேசுவதை கேட்டுக்கொண்டிருக்கணும்.. தத்துவம் 1.
அப்படியும் வாய் திறந்து பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் ஆமாம், சரி என்று மட்டும் சொல்லனும். தத்துவம் 2.
ஒக்கேயா முத்து!
யாரு என்னவரா பாவம்! _* _* _*
அதெல்லாம் நிஜமா இப்படி நடந்திட்டால் பப்ளிக்கில சொல்வார்களான்னு யோசிக்கவே மாட்டீர்களா தம்பி!
ரொப்பப் பேரு இப்படித்தான் அவசரப்பட்டு பப்லிக்ல வாயவிட்டு உண்மையை உளறிக் கொட்டிட்டு அத மறைக்க என்னன்னமோ சொல்லி பூசி மெழுகுவாங்க... ^_ ^_
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23852
மதிப்பீடுகள் : 1186
Re: ஆண்களிடம் பழகும் பெண்கள் கவனிக்கவேண்டியவை!
பர்ஹாத் பாறூக் wrote:Nisha wrote:பர்ஹாத் பாறூக் wrote:உங்கட அவர் ரொம்பப் பாவம்...Nisha wrote:பர்ஹாத் பாறூக் wrote:அப்படியே பெண்களிடம் பழகும் ஆண்கள் என்ன செய்யனும் அதையும் சொல்லிடுங்க.... ரொம்ப பேருக்கு யூஸ்புல்லா இருக்கும்.....
*# *# *# *# *# *#
ஹாஹா!
வாயை மூடிக்கொண்டு அவங்க பேசுவதை கேட்டுக்கொண்டிருக்கணும்.. தத்துவம் 1.
அப்படியும் வாய் திறந்து பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் ஆமாம், சரி என்று மட்டும் சொல்லனும். தத்துவம் 2.
ஒக்கேயா முத்து!
யாரு என்னவரா பாவம்! _* _* _*
அதெல்லாம் நிஜமா இப்படி நடந்திட்டால் பப்ளிக்கில சொல்வார்களான்னு யோசிக்கவே மாட்டீர்களா தம்பி!
ரொப்பப் பேரு இப்படித்தான் அவசரப்பட்டு பப்லிக்ல வாயவிட்டு உண்மையை உளறிக் கொட்டிட்டு அத மறைக்க என்னன்னமோ சொல்லி பூசி மெழுகுவாங்க... ^_ ^_
ஆமாமில்லையா! ரெம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப ரெம்ப சரியாக புரிந்து கொண்டீர்களே!
தினம் தினம் சமைத்து, துவைத்து, கழுவி காயவைத்து, உடைச்சி, பூசி, மெழுகி ஆயிரம் வேலை செய்யும் போது நீங்கல்லாம் மட்டும் ஆமாம் , சரி சொல்லிட்டால் குறைந்தா போய் விடுவீர்கள்!
இனி நீங்களும் அப்படி இருக்க கற்றுக்கோங்கப்பா!
கடவுளே கடவுளே! என் ஆத்துக்காரர் கண்ணில் இந்த திரி படாமல் காப்பாற்றுப்பா!
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஆண்களிடம் பழகும் பெண்கள் கவனிக்கவேண்டியவை!
rammalar wrote:*_ *_
ராம்மலர் ஐயா!
எனக்கு ஒரு உண்மை தெரிந்தாகணும்! நீங்க யார் சொன்னதுக்கு இப்படி கைதட்டுறிங்க..முத்துமுகமத் பதிவுக்காக வா! பர்ஹாத் பாறும் என் காலை வாருவதற்காகவா.. _*
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஆண்களிடம் பழகும் பெண்கள் கவனிக்கவேண்டியவை!
Nisha wrote:பர்ஹாத் பாறூக் wrote:Nisha wrote:பர்ஹாத் பாறூக் wrote:உங்கட அவர் ரொம்பப் பாவம்...Nisha wrote:பர்ஹாத் பாறூக் wrote:அப்படியே பெண்களிடம் பழகும் ஆண்கள் என்ன செய்யனும் அதையும் சொல்லிடுங்க.... ரொம்ப பேருக்கு யூஸ்புல்லா இருக்கும்.....
*# *# *# *# *# *#
ஹாஹா!
வாயை மூடிக்கொண்டு அவங்க பேசுவதை கேட்டுக்கொண்டிருக்கணும்.. தத்துவம் 1.
அப்படியும் வாய் திறந்து பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் ஆமாம், சரி என்று மட்டும் சொல்லனும். தத்துவம் 2.
ஒக்கேயா முத்து!
யாரு என்னவரா பாவம்! _* _* _*
அதெல்லாம் நிஜமா இப்படி நடந்திட்டால் பப்ளிக்கில சொல்வார்களான்னு யோசிக்கவே மாட்டீர்களா தம்பி!
ரொப்பப் பேரு இப்படித்தான் அவசரப்பட்டு பப்லிக்ல வாயவிட்டு உண்மையை உளறிக் கொட்டிட்டு அத மறைக்க என்னன்னமோ சொல்லி பூசி மெழுகுவாங்க... ^_ ^_
ஆமாமில்லையா! ரெம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப ரெம்ப சரியாக புரிந்து கொண்டீர்களே!
தினம் தினம் சமைத்து, துவைத்து, கழுவி காயவைத்து, உடைச்சி, பூசி, மெழுகி ஆயிரம் வேலை செய்யும் போது நீங்கல்லாம் மட்டும் ஆமாம் , சரி சொல்லிட்டால் குறைந்தா போய் விடுவீர்கள்!
இனி நீங்களும் அப்படி இருக்க கற்றுக்கோங்கப்பா!
கடவுளே கடவுளே! என் ஆத்துக்காரர் கண்ணில் இந்த திரி படாமல் காப்பாற்றுப்பா!
பார்த்துட்டா மட்டும் என்னவாம்....
சைலன்டா பார்த்துட்டு... ஆமா ஆமா என்று தலையாட்டிட்டு போயிடுவார் அவ்ளோ தானே..
Re: ஆண்களிடம் பழகும் பெண்கள் கவனிக்கவேண்டியவை!
பர்ஹாத் பாறூக் wrote:Nisha wrote:பர்ஹாத் பாறூக் wrote:Nisha wrote:பர்ஹாத் பாறூக் wrote:உங்கட அவர் ரொம்பப் பாவம்...Nisha wrote:பர்ஹாத் பாறூக் wrote:அப்படியே பெண்களிடம் பழகும் ஆண்கள் என்ன செய்யனும் அதையும் சொல்லிடுங்க.... ரொம்ப பேருக்கு யூஸ்புல்லா இருக்கும்.....
*# *# *# *# *# *#
ஹாஹா!
வாயை மூடிக்கொண்டு அவங்க பேசுவதை கேட்டுக்கொண்டிருக்கணும்.. தத்துவம் 1.
அப்படியும் வாய் திறந்து பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் ஆமாம், சரி என்று மட்டும் சொல்லனும். தத்துவம் 2.
ஒக்கேயா முத்து!
யாரு என்னவரா பாவம்! _* _* _*
அதெல்லாம் நிஜமா இப்படி நடந்திட்டால் பப்ளிக்கில சொல்வார்களான்னு யோசிக்கவே மாட்டீர்களா தம்பி!
ரொப்பப் பேரு இப்படித்தான் அவசரப்பட்டு பப்லிக்ல வாயவிட்டு உண்மையை உளறிக் கொட்டிட்டு அத மறைக்க என்னன்னமோ சொல்லி பூசி மெழுகுவாங்க... ^_ ^_
ஆமாமில்லையா! ரெம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப ரெம்ப சரியாக புரிந்து கொண்டீர்களே!
தினம் தினம் சமைத்து, துவைத்து, கழுவி காயவைத்து, உடைச்சி, பூசி, மெழுகி ஆயிரம் வேலை செய்யும் போது நீங்கல்லாம் மட்டும் ஆமாம் , சரி சொல்லிட்டால் குறைந்தா போய் விடுவீர்கள்!
இனி நீங்களும் அப்படி இருக்க கற்றுக்கோங்கப்பா!
கடவுளே கடவுளே! என் ஆத்துக்காரர் கண்ணில் இந்த திரி படாமல் காப்பாற்றுப்பா!
பார்த்துட்டா மட்டும் என்னவாம்....
சைலன்டா பார்த்துட்டு... ஆமா ஆமா என்று தலையாட்டிட்டு போயிடுவார் அவ்ளோ தானே..
எனப்பா தம்பி! நான் சேனைக்கு வரணுமா வேண்டாமா..என்னை மாட்டி வைக்கிறிங்களே! _* _*
எங்க வீட்டில் இப்படில்லாம் இல்லப்பா..சரியானது சொன்னால் சரி என்பார்தான்.. அதுக்கான் தப்பாய் சொல்லி சரியெல்லாம் சொல்ல மாட்டாங்க.. முக்கியமாய் அவங்க பேமிலி குறித்துல்லாம் நான்பேசவோ,முடிவெடுக்கவோ முடியாது.
ரெம்ப ஸ்ரிக்க்ட் .. மத்தபடி என்னை புரிந்து எனை ஊக்கப்படுத்தி, எனை பாராட்டுவார்... அனேகமா இருவரும் சேர்ந்து பேசித்தான் முடிவெடுப்போம். இந்த தலையாட்டல் வாலாட்டல் எல்லாம் நமம்வரிடம் எடுபடவே படாது தம்பி.
இப்படி எழுதுவதும் என் மகிழ்ச்சியில் என் ஆரோக்கியம் இருப்பதால் அவர் தடை சொல்வதில்லை. நீங்கள் இலங்கை தானே. நாங்கள் இலங்கை வந்தால் எங்கள் ஊருக்கு வந்து நேரில் பாருங்கள்.
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஆண்களிடம் பழகும் பெண்கள் கவனிக்கவேண்டியவை!
அருமை அருமை முஹம்மத்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஆண்களிடம் பழகும் பெண்கள் கவனிக்கவேண்டியவை!
Nisha wrote:பர்ஹாத் பாறூக் wrote:Nisha wrote:பர்ஹாத் பாறூக் wrote:Nisha wrote:பர்ஹாத் பாறூக் wrote:உங்கட அவர் ரொம்பப் பாவம்...Nisha wrote:பர்ஹாத் பாறூக் wrote:அப்படியே பெண்களிடம் பழகும் ஆண்கள் என்ன செய்யனும் அதையும் சொல்லிடுங்க.... ரொம்ப பேருக்கு யூஸ்புல்லா இருக்கும்.....
*# *# *# *# *# *#
ஹாஹா!
வாயை மூடிக்கொண்டு அவங்க பேசுவதை கேட்டுக்கொண்டிருக்கணும்.. தத்துவம் 1.
அப்படியும் வாய் திறந்து பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் ஆமாம், சரி என்று மட்டும் சொல்லனும். தத்துவம் 2.
ஒக்கேயா முத்து!
யாரு என்னவரா பாவம்! _* _* _*
அதெல்லாம் நிஜமா இப்படி நடந்திட்டால் பப்ளிக்கில சொல்வார்களான்னு யோசிக்கவே மாட்டீர்களா தம்பி!
ரொப்பப் பேரு இப்படித்தான் அவசரப்பட்டு பப்லிக்ல வாயவிட்டு உண்மையை உளறிக் கொட்டிட்டு அத மறைக்க என்னன்னமோ சொல்லி பூசி மெழுகுவாங்க... ^_ ^_
ஆமாமில்லையா! ரெம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப ரெம்ப சரியாக புரிந்து கொண்டீர்களே!
தினம் தினம் சமைத்து, துவைத்து, கழுவி காயவைத்து, உடைச்சி, பூசி, மெழுகி ஆயிரம் வேலை செய்யும் போது நீங்கல்லாம் மட்டும் ஆமாம் , சரி சொல்லிட்டால் குறைந்தா போய் விடுவீர்கள்!
இனி நீங்களும் அப்படி இருக்க கற்றுக்கோங்கப்பா!
கடவுளே கடவுளே! என் ஆத்துக்காரர் கண்ணில் இந்த திரி படாமல் காப்பாற்றுப்பா!
பார்த்துட்டா மட்டும் என்னவாம்....
சைலன்டா பார்த்துட்டு... ஆமா ஆமா என்று தலையாட்டிட்டு போயிடுவார் அவ்ளோ தானே..
எனப்பா தம்பி! நான் சேனைக்கு வரணுமா வேண்டாமா..என்னை மாட்டி வைக்கிறிங்களே! _* _*
எங்க வீட்டில் இப்படில்லாம் இல்லப்பா..சரியானது சொன்னால் சரி என்பார்தான்.. அதுக்கான் தப்பாய் சொல்லி சரியெல்லாம் சொல்ல மாட்டாங்க.. முக்கியமாய் அவங்க பேமிலி குறித்துல்லாம் நான்பேசவோ,முடிவெடுக்கவோ முடியாது.
ரெம்ப ஸ்ரிக்க்ட் .. மத்தபடி என்னை புரிந்து எனை ஊக்கப்படுத்தி, எனை பாராட்டுவார்... அனேகமா இருவரும் சேர்ந்து பேசித்தான் முடிவெடுப்போம். இந்த தலையாட்டல் வாலாட்டல் எல்லாம் நமம்வரிடம் எடுபடவே படாது தம்பி.
இப்படி எழுதுவதும் என் மகிழ்ச்சியில் என் ஆரோக்கியம் இருப்பதால் அவர் தடை சொல்வதில்லை. நீங்கள் இலங்கை தானே. நாங்கள் இலங்கை வந்தால் எங்கள் ஊருக்கு வந்து நேரில் பாருங்கள்.
சும்மா காமெடிக்கு சொன்னேன்... அதுக்கு இவ்ளோ விளக்கம் எல்லாம் தேவையே இல்லை மேடம்...
தலைல ))& ))& இப்படி ரெண்ட போட்டு நம்புடானு சொன்னா கேட்டுட்டு பேசாமா போயிருப்பேன்...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» ஆண்களிடம் பழகும் பெண்கள் - உஷார்!
» ஆண்களிடம் பெண்கள் மிகப் பெரிய அளவில் எதிர் பார்ப்பது என்ன?
» பாம்புடன் பழகும் காட்சிகள்.
» பெண்களுக்கு ஆண்களிடம் பிடித்த குணங்கள்
» ஆறுதல் சொல்லும் ஆண்களிடம் எச்சரிக்கை தேவை!
» ஆண்களிடம் பெண்கள் மிகப் பெரிய அளவில் எதிர் பார்ப்பது என்ன?
» பாம்புடன் பழகும் காட்சிகள்.
» பெண்களுக்கு ஆண்களிடம் பிடித்த குணங்கள்
» ஆறுதல் சொல்லும் ஆண்களிடம் எச்சரிக்கை தேவை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|