சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பாட்டி - கவிதை
by rammalar Today at 12:04

» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16

» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15

கதையோடு சேர்ந்து வரும் கேள்விகள்… இ்ந்‍த உலகின் மிகச்சக்தி வாய்ந்தவர்கள் யார்? Khan11

கதையோடு சேர்ந்து வரும் கேள்விகள்… இ்ந்‍த உலகின் மிகச்சக்தி வாய்ந்தவர்கள் யார்?

4 posters

Go down

கதையோடு சேர்ந்து வரும் கேள்விகள்… இ்ந்‍த உலகின் மிகச்சக்தி வாய்ந்தவர்கள் யார்? Empty கதையோடு சேர்ந்து வரும் கேள்விகள்… இ்ந்‍த உலகின் மிகச்சக்தி வாய்ந்தவர்கள் யார்?

Post by Nisha Fri 30 May 2014 - 23:57

கதையோடு சேர்ந்து வரும் கேள்விகள்… சமாத்தியக்கார குடியானவன்


வெகுகாலத்திற்கு முன்னால் நம் நாட்டின் வடக்கே ஓர் அரசன் இருந்தான். அவன் நாட்டை சரிவர ஆட்சி செய்யவில்லை. சுய நலமும் கொடுமையும் உள்ளவன். அதனால் மக்கள் அவனை வெறுப்புடன் நடத்தினர்.

ஒரு நாள் அவ்வரசன் தனது இரதத்தில் ஊர் சுற்றி வந்தான். வழியில் தலையில் விறகுச்சுமையுடன் சென்று கொண்டிருந்த இளம் பெண்ணைக்கண்டான்..அவள் மிக அழகாக இருந்தாள். அரசன் அவளை மணம் செய்து கொளள விரும்பினான்.

இரதத்தை நிறுத்தி அப்பெண்ணைப்பார்த்து நீ யார்…. எங்கு வசிக்கிறாய் என்று கேட்டான்.அவள் நான் ஒரு ஏழைக்குடியானவனின் மகள் நாங்கள் அதோ அக்கிராமத்தில் வசிக்கிறோம். என்று பதில் கூறினாள்.

அரசன் அரண்மனையை அடைந்ததும் அக்குடியானவனை அரண்மனைக்கு அழைத்து நான் உன்மகளை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்றான்., அதற்கு அந்தகுடியானவன் சிறிதும் தயங்காமல் எனது மகள் ஒரு அறிவுள்ளவனைத்தான் மணக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்.தாங்கள் அதற்கு தகுதி உள்ளவரா… எனககேட்டான்.

இதைக்கேட்டு கோபம் கொண்ட அரசன் அப்படியானால் என்னை அறிவில்லாதவன் என்றா கூறுகிறாய்.என்று கேட்டார். அதற்கு குடியானவன் தாங்கள் நான் கேள்விகளுக்கு தகுந்த விடையளித்தால் என் மகளை மணக்கலாம். என்று நிதானமாக கூறினான்.அதற்கு அரசனும் சம்மதித்தான்.

உலகில் சக்தி வாய்ந்தது எது என குடியானவன் அரசனிடம் கேட்டான்……. அரசனுக்கு தெரியல்லை நீங்க சொல்லுங்க….


இந்த உலகின் மிகச்சக்தி வாய்ந்தது எது…….பதிலைக்கொண்டு மீதிக்கதையை தொடர்வேன்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கதையோடு சேர்ந்து வரும் கேள்விகள்… இ்ந்‍த உலகின் மிகச்சக்தி வாய்ந்தவர்கள் யார்? Empty Re: கதையோடு சேர்ந்து வரும் கேள்விகள்… இ்ந்‍த உலகின் மிகச்சக்தி வாய்ந்தவர்கள் யார்?

Post by நண்பன் Mon 2 Jun 2014 - 21:53

அருமையான கதை தொடருங்கள் அக்கா

இந்த உலகின் மிகச்சக்தி வாய்ந்தது எது

நீர்
நெருப்பு
காற்று
பெண்
கல்வி
அன்பு


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கதையோடு சேர்ந்து வரும் கேள்விகள்… இ்ந்‍த உலகின் மிகச்சக்தி வாய்ந்தவர்கள் யார்? Empty Re: கதையோடு சேர்ந்து வரும் கேள்விகள்… இ்ந்‍த உலகின் மிகச்சக்தி வாய்ந்தவர்கள் யார்?

Post by Nisha Wed 4 Jun 2014 - 9:51

நண்பன் wrote:அருமையான கதை தொடருங்கள் அக்கா

இந்த உலகின் மிகச்சக்தி வாய்ந்தது எது

நீர்
நெருப்பு
காற்று
பெண்
கல்வி
அன்பு

ம்ம்ம்!

கதை தொடரும்  போது அது எதுவென சொல்கின்றேன்!

வேற எவருக்கும் எதுவும் தோன்றவில்லையா?

இந்த உலகின் மிகச்சக்தி வாய்ந்தது எது?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கதையோடு சேர்ந்து வரும் கேள்விகள்… இ்ந்‍த உலகின் மிகச்சக்தி வாய்ந்தவர்கள் யார்? Empty Re: கதையோடு சேர்ந்து வரும் கேள்விகள்… இ்ந்‍த உலகின் மிகச்சக்தி வாய்ந்தவர்கள் யார்?

Post by பானுஷபானா Wed 4 Jun 2014 - 9:58

அன்பு
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கதையோடு சேர்ந்து வரும் கேள்விகள்… இ்ந்‍த உலகின் மிகச்சக்தி வாய்ந்தவர்கள் யார்? Empty Re: கதையோடு சேர்ந்து வரும் கேள்விகள்… இ்ந்‍த உலகின் மிகச்சக்தி வாய்ந்தவர்கள் யார்?

Post by Nisha Wed 4 Jun 2014 - 10:30

இந்த உலகின் சக்தி வாய்ந்தவர்கள் எனும் கேள்விக்கு நீர், நெருப்பு, காற்று, பெண், அன்பு என  பெரிய பட்டியலே கொடுத்திருக்கிங்க..

முக்கியமான ஒன்றினை மறந்து விட்டீர்களே!

சரி கதையைத்தொடர்கின்றேன்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கதையோடு சேர்ந்து வரும் கேள்விகள்… இ்ந்‍த உலகின் மிகச்சக்தி வாய்ந்தவர்கள் யார்? Empty Re: கதையோடு சேர்ந்து வரும் கேள்விகள்… இ்ந்‍த உலகின் மிகச்சக்தி வாய்ந்தவர்கள் யார்?

Post by Nisha Wed 4 Jun 2014 - 10:33

சமார்த்தியக்கார குடியானவன் .. தொடர்ச்சி!


இந்த உலகின் மிகச்சக்தி வாய்ந்தது எது…….?

எனும் குடியானவனின் கேள்விக்குஅரசன் சூரியன் தான் உலகின் அதிக சக்தி வாய்ந்தது என பதில் கூறினான். உடனே குடியானவன் தாங்கள் கூறியது தவறு. வாருங்கள் நாம் சூரியனிடம் போய் கேட்போம் என்றான்.

[லாஜிக்காக சூரியனிடம் போகலாமா சந்திரனிடம் போகலாமா என கேள்வி கேட்காதிங்க... கதையென்பதனால் எல்லா இடமும் போகலாம் வரலாம் கதை என்பதால் எல்லாமே நடக்கும் .. ]

இருவரும் சூரியனிடம் சென்று இதைப்பற்றி கேட்டன்ர்.அதற்கு சூரியன் நான் சக்திவாய்ந்தவன் தான் . ஆனால் என்னைக்காட்டிலும் ஒருவன் இன்னும் அதிக சக்தி வாய்ந்தவனாக் இருக்கிறான். அவன் தான் மேகம் . அவன் வலு அதிகமானவன். அவன் தன் சக்தியால் என்னையே அடிக்கடி மறைத்து விடுகின்றானே என்றது.

உடனே அரசனும் குடியானவனும் மேகத்திடம் சென்று விசாரித்தனர்.அதற்கு மேகம் ம்ம்ம் நான் சூரியனைக்காட்டிலும் சக்தியானவன் தான். ஆனால் என்னைக்காட்டிலும் சக்தியானவன் காற்று.. அவன் என்னை நாலாபுறமும் தள்ளி அடிக்கிறானே. என்னை ஓரிடத்திலும் நிலைத்து நிற்க விடுவதில்லையே என கூறியது.

குடியானவனும் அரசனும் காற்றிடம் போய் அதே கேள்வியைக்கேட்க காற்று உடனே ஆஹா ஆஹா ஆமாம அப்ப்டித்தான் ஆனால் என் சக்தியால நான் மேகத்தையே தள்ளி விடுவேன். என்னால் மலையைத்தாண் தள்ள முடிவதில்லை. எப்படித்தான் சுழன்று அடித்தாலும் இந்த மலை என்னைப்பார்த்து அசைவதே இல்லையே. அதனால் என்னைவிட மலைதான் சக்தி வாய்ந்தது என்றதாம்.

சரி சரி என்றபடி குடியானவன் அரசனிடம் கேட்டானாம் நாம் மலையைப்போய் பார்ப்போமா என. அரசனும் சம்மதிக்க அவர்கள் இருவரும் மலையிடம் போய் கேட்டனர். மலையும் நான் காற்றை விட பலமுள்ளவன் தான் ஆனால் எலிதான் என்னைக்காட்டிலும் பலமுள்ளது. பாருங்க இத்துணூண்டு இருந்துவிட்டு என்னைத்தோண்டி துவாரமிட்டு விடுகின்றது. என்றது.

இதைக்கேட்டு அரசனும் குடியானவனும் ஆச்சரியப்பட்டுத்தான் போனார்கள். ஆனாலும் எலியிடம் போய் கேட்போம் என எலியிடம் போய் உலகில் மிகச்சக்தி வாய்ந்தவன் நீ தானாமே. உன்னால் மலையைக்கூட துளைக்க முடியுமாமே எனகேட்டார்கள்.

அதற்கு எலி அட என்னால் மலையைத்துளைக்க முடியும் தான் . ஆனால் இந்தகுடியானவனிடம் இருந்து தப்ப முடியவில்லையே.. அவர்கள் என்னை சுலமாய் பிடித்துக்கொண்டு போய் விடுகின்றார்களே….அவர்களைக்கண்டாலே நான் பயப்படுகின்றேன். அதனால் என்னை விட குடியானவர்கள் தான் மிகச்சக்தி வாய்ந்தவர்கள் என்றது.

எலி கூறியதைகேட்ட அரசன் மிகுந்த ஆச்சரியப்பட்டு அக்குடியானவனைப்பார்த்து நீதான் இவ்வுலகத்தில் எல்லோரையும் விட மிகுந்த சக்தி வாய்ந்தவன் அதனால் இன்றுமுதல் நீ எனககு மந்திரியாய் இருந்து உதவ வேண்டும் என்றான்.

இது கேட்டு குடியானவன் மகிழ்ச்சியடைந்தான் அன்றுமுதல் அரசனுக்குமந்திரியாக ஆனான். அரசனுக்கு நல்ல பல அறிவுரைகள் கூறினான். அரசனும் தன் துர்க்குணங்களை போக்கி மக்களுக்கு நனமை செய்யலானான். அதனால் மக்களால் புகழப்பட்டான். குடியானவனின் மகளை மணம் செய்து நீண்ட நெடுங்கால‌ம் சந்தோஷமாக ஆட்சி செய்தான்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கதையோடு சேர்ந்து வரும் கேள்விகள்… இ்ந்‍த உலகின் மிகச்சக்தி வாய்ந்தவர்கள் யார்? Empty Re: கதையோடு சேர்ந்து வரும் கேள்விகள்… இ்ந்‍த உலகின் மிகச்சக்தி வாய்ந்தவர்கள் யார்?

Post by Nisha Wed 4 Jun 2014 - 10:37

சரி இப்போது

இந்த உலகின் மிகச்சக்தி வாய்ந்தது எது…….எனும் கேள்விக்கு வருவோம்.

இ்ந்‍த உலகின் மிகச்சக்தி வாய்ந்தவர்கள் முழுதாகவே நீங்களும் நானும் தான. நாம் ஒவ்வொருவரும் யாராலும் வெல்ல முடியாத , அசைக்க முடியாத படி சக்தி வாய்ந்தவர்கள். நமக்குள் இருக்கும் தன்னம்பிக்கையால் இந்த குடியானவன் போல் தைரியமாக தவறைச்சுட்டிக்காட்டி திருத்தி உண்மையோடும் உத்தமத்தோடும் வாழ்வோமாகில் நம்மைவெல்ல இந்த உலகில் யாராலும் முடியாது. நாம் தான் சக்தி வாய்ந்தவர்கள்.

நாம்தான் சக்தி வாய்ந்தவர்கள் என்று நம்பிக்கை வைத்து உழைத்தால் முன்னேறலாம். அதே நம்பிக்கை தலைகனம் என்று மாறிவிட்டால் இந்த உலகிலேயே மிகவும் தாழ்ந்தவரும் நீங்களே.



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கதையோடு சேர்ந்து வரும் கேள்விகள்… இ்ந்‍த உலகின் மிகச்சக்தி வாய்ந்தவர்கள் யார்? Empty Re: கதையோடு சேர்ந்து வரும் கேள்விகள்… இ்ந்‍த உலகின் மிகச்சக்தி வாய்ந்தவர்கள் யார்?

Post by நண்பன் Wed 4 Jun 2014 - 10:49

உண்மைதான் அருமையான கதையைத்தான் தந்துள்ளீர்கள் உங்கள் கதையில் எங்கள் தூங்கிக்கொண்டிருந்த அறிவையும் அடிக்கடி தட்டி எழுப்புகிறீர்கள் மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள்

இந்த உலகில் நீர் நிலம் சூரியன் மேகம் காற்று மலை இறைவன் படைப்பில் அனைத்தும் சக்தி வாய்ந்ததுதான் அனைத்தையும் அடக்கி ஆழும் திறமை கொண்டவன் மனிதன்தான் தன் நம்பிக்கை நேர்மை இவைகள் இருந்தால் போதும் எதையும் அடையலாம்
நன்றிகள் பல சிறந்த கதைக்கு பரிசு காலக்கிரமத்தில் அனுப்பி வைக்கப்படும்
நன்றியுடன்
நண்பன்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கதையோடு சேர்ந்து வரும் கேள்விகள்… இ்ந்‍த உலகின் மிகச்சக்தி வாய்ந்தவர்கள் யார்? Empty Re: கதையோடு சேர்ந்து வரும் கேள்விகள்… இ்ந்‍த உலகின் மிகச்சக்தி வாய்ந்தவர்கள் யார்?

Post by நண்பன் Wed 4 Jun 2014 - 10:50

பானுஷபானா wrote:அன்பு
சான்ஷே இல்லையாம் வேஷ்டாம் இந்த அன்பு !* 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கதையோடு சேர்ந்து வரும் கேள்விகள்… இ்ந்‍த உலகின் மிகச்சக்தி வாய்ந்தவர்கள் யார்? Empty Re: கதையோடு சேர்ந்து வரும் கேள்விகள்… இ்ந்‍த உலகின் மிகச்சக்தி வாய்ந்தவர்கள் யார்?

Post by ahmad78 Wed 4 Jun 2014 - 13:06

நான் சொல்லனும்னு நினைச்சேன்.

அதுக்குள்ளாற கதையை முடிச்சிட்டீங்க.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கதையோடு சேர்ந்து வரும் கேள்விகள்… இ்ந்‍த உலகின் மிகச்சக்தி வாய்ந்தவர்கள் யார்? Empty Re: கதையோடு சேர்ந்து வரும் கேள்விகள்… இ்ந்‍த உலகின் மிகச்சக்தி வாய்ந்தவர்கள் யார்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum