Latest topics
» கோபத்தை அடக்க சிறந்த வழி!by rammalar Today at 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Today at 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
எமது மண்ணில் நாம் பயிரிட எமக்கு உரிமை வேண்டும்: ஜனாதிபதிக்கு மகஜர்
Page 1 of 1
எமது மண்ணில் நாம் பயிரிட எமக்கு உரிமை வேண்டும்: ஜனாதிபதிக்கு மகஜர்
சாய்ந்தமருது கரைவாகுப்பற்றில் அமைந்துள்ள குடாக்கரை கிழல் கண்டம் என்று அழைக்கப்படும் பல வருடங்களாக விவசாயம் செய்யாமல் கைவிடப்பட்டுள்ள தாழ் நிலக் காணிகளில்
சிறுபயிர்களைச் செய்வதற்கும், கால் நடைகளை வளர்ப்பதற்கும் காணி உரிமையாளர்களுக்கு உரிய அமைச்சின் ஊடாக அனுமதியைப் பெற்றுத்தரும்படி கோரி சாய்ந்தமருது சுபீட்சம் சமூக நற்பணி மன்றத்தினால் ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இது விடயமாக அமைப்பின் ஸ்தாபகத் தலைவர் தேசமான்ய எம்.ஐ.எம்.அன்சார், செயலாளர் ஏ.ஆர். அஸ்பாக் அஹமட் ஆகியோரால் கையொப்பமிட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ள அம்மகஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த 2004.12.26 இல் ஏற்பட்ட சுனாமி இயற்கை அனர்த்தத்தினால் அம்பாரை மாவட்டத்தின், கல்முனை மாநகர பிரதேச எல்லைக்குள் அமைந்திருக்கும் சாய்ந்தமருது பிரதேசத்தில் வாழ்ந்த சுமார் 1000 உயிர்கள் காவு கொள்ளப்பட்டது. சுனாமியினால் வீடு வாசல்களை இழந்து அநாதரவான நிலைக்குத் தள்ளப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகள் அமைத்துக்கொடுத்து குடியமர்த்துவதற்காக சாய்ந்தமருது கரைவாகுப்பற்றில் அமைந்துள்ள குடாக்கரை கிழல் கண்டம் என்றழைக்கப்படும் விவசாயம் செய்யாமல் கைவிடப்பட்ட தாழ் நிலக்காணிகள் 200 ஏக்கர் இனம் காணப்பட்டதன் பின் நில அளவை செய்யப்பட்டு அதில் 50 ஏக்கர் சட்டப்படி சுவிகரீக்கப்பட்டு அவைகள் வீடுகள் அமைப்பதற்கு உகந்த நிலமாக சீர் செய்யப்பட்டதன் பிற்பாடு அரச, அரச சார்பற்ற நிறுவனங்களினால் 589 வீடுகள் கட்டப்பட்டு குடியமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டன. இவ்வீடுகள் ஒவ்வொன்றும் 4 பேஜஸ்களைக் கொண்ட காணித்துண்டுக்குள் அமைந்துள்ளது. இக்கிராமத்திற்கு ‘பொலிவேரியன்’ கிராமம் எனப்பெயர் சூட்டப்பட்டது. இதில் குடியமர்த்தப்பட்டவர்களில் அதிகமானோர் கடற்றொழில் செய்பவர்களும் அத்துடன் விவசாயிகளும், கூலித்தொழில் செய்பவர்களுமாவர்.
இக்கிராமத்திற்கு அண்டிய பகுதியில் மிகுதியாக இருக்கும் குடாக்கரை கிழல் கண்டத்திற்குரிய 150 ஏக்கர் தாழ் நில காணிகளில் முறையான நீர்ப்பாய்ச்சல், வடிச்சல் இல்லாததினாலும் இக்காணிகள் அதிக சதுப்பு நிலமாகவும், களி கூடியதாக காணப்படுவதனாலும், விவசாயிகள் எதிர்பார்க்கும் கூடிய விளைச்சல் இன்மையாலும் இக்காணிகளில் விவசாயம் செய்வது பல வருடங்களாக கைவிடப்பட்டுள்ளதாகவே காணப்படுகின்றது.
தற்போது சாய்ந்தமருது பிரதேச செயலாளர் பிரிவில் 26710 பேர் வசித்து வருவதுடன் 17583 வாக்காளர்களைக் கொண்ட சன அடர்த்திமிக்க ஒரு பிரதேசமாக காணப்படுகின்றது. தற்போது இப்பிரதேச மக்கள் எஞ்சியுள்ள 150 ஏக்கர் தாழ் நிலக்காணிகளில் 2000 காணித்துண்டுகளுக்கு (2000 பேர்) உரித்துடையவர்களாக இருக்கின்றனர். இருப்பினும் இக்காணித்துண்டுகள் எதுவித பிரயோசனமற்ற வெற்றுக்காணிகளாகவே உள்ளன. அத்துடன் சுனாமிகுடியேற்ற வீடுகள் 4 பேஜஸ்களுக்குள் அமைந்துள்ளதால் அதில் சிறுபயிர்ச் செய்கை மேற்கொள்ள முடியாத நிலையுள்ளது என்பதனையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
அதிகமான காணி உரிமையாளர்கள் இக்காணிகளில் சிறுபயிர்களைச் செய்வதற்கும் கால் நடை வளர்ப்பதற்குமான ஆலோசனைகளை முன்வைக்கின்றனர். இத்தாழ் நிலக்காணிகளை சிறுபயிர்ச்செய்கைக்கு உகந்ததாக மண்போட்டு சீரமைப்பதற்கு உரிய அமைச்சின் அனுமதியினையும் பெறவேண்டியுள்ளது. 2009.10.31ம் திகதி முன்னாள் விவசாய அமைச்சராக இருந்த மைத்திரிபால சிரிசேன அவர்கள் சாய்ந்தமருது கமநல சேவை மத்திய நிலைய திறப்பு விழாவின்போது இத்திட்டம் மேற்கொள்ளப்படும்போது உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக வாக்குறுதியளித்த விடயத்தினையும் தங்களின் கவனத்திற்கு தெரியப்படுத்துகின்றோம். மேலும், திவிநெகும திட்டத்தின்கீழ் சிறு பயிர்களைச் செய்வதன் மூலம் ஜீவனோபாயத்திற்கு பயனுள்ளதாக இருக்குமென்றும், பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடையமுடியும் என்றும் அதேபோல் கால் நடைவளர்ப்பின்போதும் ஆதாயம் பெறமுடியும் என்பதனையும் சுட்டிக்காட்டுகின்றோம்.
தற்போது கடற்றொழிலும்,விவசாயமும் மந்தமான நிலையிலுள்ளதனால் விவசாயம் செய்வதற்கு கைவிடப்பட்ட தாழ்நிலக் காணிகளில் சிறுபயிர்ச்செய்கை மூலமும்,கால்நடைகள் வளர்ப்பத்தன் மூலமும் இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் சாய்ந்தமருது மக்களுக்கு கிடைத்துள்ள சந்தர்ப்பத்தினை வெற்றிகரமாக முன்னெடுப்பது சம்பந்தமாக தங்களின் கவனத்தை செலுத்தி தாழ்நில காணிகளில் சிறுபயிர்ச்செய்கை, கால்நடை வளர்ப்பதற்கான அனுமதியினை உரிய அமைச்சினூடாக பெற்றுத்தரும்படி சாய்ந்தமருது கரைவாகுப்பற்று காணி உரிமையாளர்கள் சார்பாக கேட்டுக்கொள்கின்றோம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது
சிறுபயிர்களைச் செய்வதற்கும், கால் நடைகளை வளர்ப்பதற்கும் காணி உரிமையாளர்களுக்கு உரிய அமைச்சின் ஊடாக அனுமதியைப் பெற்றுத்தரும்படி கோரி சாய்ந்தமருது சுபீட்சம் சமூக நற்பணி மன்றத்தினால் ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இது விடயமாக அமைப்பின் ஸ்தாபகத் தலைவர் தேசமான்ய எம்.ஐ.எம்.அன்சார், செயலாளர் ஏ.ஆர். அஸ்பாக் அஹமட் ஆகியோரால் கையொப்பமிட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ள அம்மகஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த 2004.12.26 இல் ஏற்பட்ட சுனாமி இயற்கை அனர்த்தத்தினால் அம்பாரை மாவட்டத்தின், கல்முனை மாநகர பிரதேச எல்லைக்குள் அமைந்திருக்கும் சாய்ந்தமருது பிரதேசத்தில் வாழ்ந்த சுமார் 1000 உயிர்கள் காவு கொள்ளப்பட்டது. சுனாமியினால் வீடு வாசல்களை இழந்து அநாதரவான நிலைக்குத் தள்ளப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகள் அமைத்துக்கொடுத்து குடியமர்த்துவதற்காக சாய்ந்தமருது கரைவாகுப்பற்றில் அமைந்துள்ள குடாக்கரை கிழல் கண்டம் என்றழைக்கப்படும் விவசாயம் செய்யாமல் கைவிடப்பட்ட தாழ் நிலக்காணிகள் 200 ஏக்கர் இனம் காணப்பட்டதன் பின் நில அளவை செய்யப்பட்டு அதில் 50 ஏக்கர் சட்டப்படி சுவிகரீக்கப்பட்டு அவைகள் வீடுகள் அமைப்பதற்கு உகந்த நிலமாக சீர் செய்யப்பட்டதன் பிற்பாடு அரச, அரச சார்பற்ற நிறுவனங்களினால் 589 வீடுகள் கட்டப்பட்டு குடியமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டன. இவ்வீடுகள் ஒவ்வொன்றும் 4 பேஜஸ்களைக் கொண்ட காணித்துண்டுக்குள் அமைந்துள்ளது. இக்கிராமத்திற்கு ‘பொலிவேரியன்’ கிராமம் எனப்பெயர் சூட்டப்பட்டது. இதில் குடியமர்த்தப்பட்டவர்களில் அதிகமானோர் கடற்றொழில் செய்பவர்களும் அத்துடன் விவசாயிகளும், கூலித்தொழில் செய்பவர்களுமாவர்.
இக்கிராமத்திற்கு அண்டிய பகுதியில் மிகுதியாக இருக்கும் குடாக்கரை கிழல் கண்டத்திற்குரிய 150 ஏக்கர் தாழ் நில காணிகளில் முறையான நீர்ப்பாய்ச்சல், வடிச்சல் இல்லாததினாலும் இக்காணிகள் அதிக சதுப்பு நிலமாகவும், களி கூடியதாக காணப்படுவதனாலும், விவசாயிகள் எதிர்பார்க்கும் கூடிய விளைச்சல் இன்மையாலும் இக்காணிகளில் விவசாயம் செய்வது பல வருடங்களாக கைவிடப்பட்டுள்ளதாகவே காணப்படுகின்றது.
தற்போது சாய்ந்தமருது பிரதேச செயலாளர் பிரிவில் 26710 பேர் வசித்து வருவதுடன் 17583 வாக்காளர்களைக் கொண்ட சன அடர்த்திமிக்க ஒரு பிரதேசமாக காணப்படுகின்றது. தற்போது இப்பிரதேச மக்கள் எஞ்சியுள்ள 150 ஏக்கர் தாழ் நிலக்காணிகளில் 2000 காணித்துண்டுகளுக்கு (2000 பேர்) உரித்துடையவர்களாக இருக்கின்றனர். இருப்பினும் இக்காணித்துண்டுகள் எதுவித பிரயோசனமற்ற வெற்றுக்காணிகளாகவே உள்ளன. அத்துடன் சுனாமிகுடியேற்ற வீடுகள் 4 பேஜஸ்களுக்குள் அமைந்துள்ளதால் அதில் சிறுபயிர்ச் செய்கை மேற்கொள்ள முடியாத நிலையுள்ளது என்பதனையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
அதிகமான காணி உரிமையாளர்கள் இக்காணிகளில் சிறுபயிர்களைச் செய்வதற்கும் கால் நடை வளர்ப்பதற்குமான ஆலோசனைகளை முன்வைக்கின்றனர். இத்தாழ் நிலக்காணிகளை சிறுபயிர்ச்செய்கைக்கு உகந்ததாக மண்போட்டு சீரமைப்பதற்கு உரிய அமைச்சின் அனுமதியினையும் பெறவேண்டியுள்ளது. 2009.10.31ம் திகதி முன்னாள் விவசாய அமைச்சராக இருந்த மைத்திரிபால சிரிசேன அவர்கள் சாய்ந்தமருது கமநல சேவை மத்திய நிலைய திறப்பு விழாவின்போது இத்திட்டம் மேற்கொள்ளப்படும்போது உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக வாக்குறுதியளித்த விடயத்தினையும் தங்களின் கவனத்திற்கு தெரியப்படுத்துகின்றோம். மேலும், திவிநெகும திட்டத்தின்கீழ் சிறு பயிர்களைச் செய்வதன் மூலம் ஜீவனோபாயத்திற்கு பயனுள்ளதாக இருக்குமென்றும், பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடையமுடியும் என்றும் அதேபோல் கால் நடைவளர்ப்பின்போதும் ஆதாயம் பெறமுடியும் என்பதனையும் சுட்டிக்காட்டுகின்றோம்.
தற்போது கடற்றொழிலும்,விவசாயமும் மந்தமான நிலையிலுள்ளதனால் விவசாயம் செய்வதற்கு கைவிடப்பட்ட தாழ்நிலக் காணிகளில் சிறுபயிர்ச்செய்கை மூலமும்,கால்நடைகள் வளர்ப்பத்தன் மூலமும் இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் சாய்ந்தமருது மக்களுக்கு கிடைத்துள்ள சந்தர்ப்பத்தினை வெற்றிகரமாக முன்னெடுப்பது சம்பந்தமாக தங்களின் கவனத்தை செலுத்தி தாழ்நில காணிகளில் சிறுபயிர்ச்செய்கை, கால்நடை வளர்ப்பதற்கான அனுமதியினை உரிய அமைச்சினூடாக பெற்றுத்தரும்படி சாய்ந்தமருது கரைவாகுப்பற்று காணி உரிமையாளர்கள் சார்பாக கேட்டுக்கொள்கின்றோம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது
Similar topics
» இலங்கை தமிழர்கள்: எமது மண் எமக்கு வேண்டும்…பிரான்சு பாராளுமன்றம் முன்பு போராட்டம்
» நாம் எமது கட்சியை பாதுகாப்போம் - சஜித் பிரேமதாஸ
» இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும்-ஹில்லாரி கிளிண்டன் வலியுறுத்தல்
» நாம் எதையெல்லாம் நிறுத்த வேண்டும்..
» இந்தியாவை போல் நாம் மாற வேண்டும்'
» நாம் எமது கட்சியை பாதுகாப்போம் - சஜித் பிரேமதாஸ
» இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும்-ஹில்லாரி கிளிண்டன் வலியுறுத்தல்
» நாம் எதையெல்லாம் நிறுத்த வேண்டும்..
» இந்தியாவை போல் நாம் மாற வேண்டும்'
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|