Latest topics
» ஆண்களின் சாபம்!!by rammalar Today at 10:02 am
» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 9:53 am
» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 9:46 am
» பேசாதிரு...!
by rammalar Yesterday at 11:29 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 11:18 pm
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:17 pm
» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 11:15 pm
» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 10:26 pm
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 5:02 pm
» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 3:09 pm
» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 3:04 pm
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed Apr 17, 2024 11:23 pm
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed Apr 17, 2024 11:20 pm
» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed Apr 17, 2024 8:26 pm
» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed Apr 17, 2024 7:46 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed Apr 17, 2024 5:27 am
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Wed Apr 17, 2024 12:05 am
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Wed Apr 17, 2024 12:00 am
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue Apr 16, 2024 11:58 pm
» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue Apr 16, 2024 10:27 pm
» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue Apr 16, 2024 10:24 pm
» கேளாத காது!
by rammalar Tue Apr 16, 2024 4:50 pm
» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue Apr 16, 2024 12:30 pm
» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue Apr 16, 2024 12:01 pm
» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue Apr 16, 2024 8:17 am
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue Apr 16, 2024 8:13 am
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue Apr 16, 2024 8:07 am
» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon Apr 15, 2024 10:26 pm
» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon Apr 15, 2024 10:11 pm
» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon Apr 15, 2024 10:00 pm
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon Apr 15, 2024 9:54 pm
» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon Apr 15, 2024 8:20 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon Apr 15, 2024 8:16 am
» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun Apr 14, 2024 7:15 pm
» தன்னம்பிக்கை
by rammalar Sun Apr 14, 2024 7:00 pm
ஜம்மு-காஷ்மீரின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு கன்யாகுமரியில் பணி!
Page 1 of 1
ஜம்மு-காஷ்மீரின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு கன்யாகுமரியில் பணி!
ஜம்மு-காஷ்மீரின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு கன்யாகுமரியில் பணி!
நாட்டின் மக்கள் தொகையில், பெண்கள், 50 சதவீதம் உள்ளனர். பெண்கள் தான், சமூக மாற்றத்தின் முதல் பாதுகாவலர்கள். பெண்கள் படித்தால், சிறந்த கல்வியும், ஆரோக்கியமும் நிறைந்த அடுத்த தலைமுறை உருவாகும். நாட்டின் வளர்ச்சியில், பெண் கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது.இதனிடையே பல வட மாநில மக்களின் நீண்ட நாள் கனவான இஸ்லாமிய பெண் ஐபிஎஸ் அதிகாரி என்பது ஐம்மு-காஷ்மீரைச் சேர்ந்த ருவேதா சலாம் என்பவர் மூலம் நனவானது.
மேலும் சிவில் சர்வீஸ் தேர்வை எழுதி ஜம்முவைச் சேர்ந்த ஷாஹ் பெய்சல் என்பவர் தேர்ச்சி பெற்றதை அடுத்து, அந்த மாநிலத்தில் இருந்து ஏராளமான இளைஞர்கள் இந்த தேர்வுகளை எழுதத் துவங்கினர். இந்த நிலையில், குப்வாரா மாவட்டத்தில் எல்லைப் பகுதி கிராமமான பர்கினைச் சேர்ந்த தூர்தர்ஷனின் முன்னாள் உதவி இயக்குநர் ருவேதாவின் மகள், ருவேதா சலாம் சிவில் சர்வீஸ் தேர்வெழுதி காவல்துறைக்கு தகுதி பெற்றார்.
இதைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் பயிற்சி முடித்த ருவேதாவுக்கு தமிழகத்தில் அதிலும் கன்யாகுமரியில் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஜம்மு காஷ்மீரின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி தமிழகம் வந்து பணியாற்ற உள்ளார்.
நன்றி
முகநூல்
நாட்டின் மக்கள் தொகையில், பெண்கள், 50 சதவீதம் உள்ளனர். பெண்கள் தான், சமூக மாற்றத்தின் முதல் பாதுகாவலர்கள். பெண்கள் படித்தால், சிறந்த கல்வியும், ஆரோக்கியமும் நிறைந்த அடுத்த தலைமுறை உருவாகும். நாட்டின் வளர்ச்சியில், பெண் கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது.இதனிடையே பல வட மாநில மக்களின் நீண்ட நாள் கனவான இஸ்லாமிய பெண் ஐபிஎஸ் அதிகாரி என்பது ஐம்மு-காஷ்மீரைச் சேர்ந்த ருவேதா சலாம் என்பவர் மூலம் நனவானது.
மேலும் சிவில் சர்வீஸ் தேர்வை எழுதி ஜம்முவைச் சேர்ந்த ஷாஹ் பெய்சல் என்பவர் தேர்ச்சி பெற்றதை அடுத்து, அந்த மாநிலத்தில் இருந்து ஏராளமான இளைஞர்கள் இந்த தேர்வுகளை எழுதத் துவங்கினர். இந்த நிலையில், குப்வாரா மாவட்டத்தில் எல்லைப் பகுதி கிராமமான பர்கினைச் சேர்ந்த தூர்தர்ஷனின் முன்னாள் உதவி இயக்குநர் ருவேதாவின் மகள், ருவேதா சலாம் சிவில் சர்வீஸ் தேர்வெழுதி காவல்துறைக்கு தகுதி பெற்றார்.
இதைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் பயிற்சி முடித்த ருவேதாவுக்கு தமிழகத்தில் அதிலும் கன்யாகுமரியில் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஜம்மு காஷ்மீரின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி தமிழகம் வந்து பணியாற்ற உள்ளார்.
நன்றி
முகநூல்
Similar topics
» முதல் பெண் அதிபர் பிரேசிலில் பதவியேற்பு
» முதல் முறையாக பெண் சாரணியர்களின் ஒன்று கூடல்
» சவூதி நாட்டின் முதல் பெண்: எவரெஸ்ட்டில் ஏறி சாதனை
» இந்திய முதல் பெண்கள் – (பொது அறிவு)
» குஜராத் மாநிலத்தின் முதல் பெண் முதல்வராக ஆனந்திபென் பதவியேற்பு
» முதல் முறையாக பெண் சாரணியர்களின் ஒன்று கூடல்
» சவூதி நாட்டின் முதல் பெண்: எவரெஸ்ட்டில் ஏறி சாதனை
» இந்திய முதல் பெண்கள் – (பொது அறிவு)
» குஜராத் மாநிலத்தின் முதல் பெண் முதல்வராக ஆனந்திபென் பதவியேற்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|