Latest topics
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!by rammalar Today at 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Today at 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Today at 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Today at 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Yesterday at 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Yesterday at 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Yesterday at 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Yesterday at 6:49
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Yesterday at 5:56
» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Yesterday at 5:37
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Yesterday at 5:14
» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53
» அவர் பயங்கர குடிகாரர்!
by rammalar Sun 17 Mar 2024 - 11:41
» சிட்டுக்குருவி - சிறுவர் பாடல்
by rammalar Sun 17 Mar 2024 - 9:19
» மாணவன்!
by rammalar Sun 17 Mar 2024 - 8:36
» வெளியானது 'துப்பறிவாளன் 2' படத்தின் அப்டேட்...
by rammalar Sun 17 Mar 2024 - 5:31
» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு...
by rammalar Sun 17 Mar 2024 - 5:28
» காதலர்களைக் காப்பாற்றிய சாமுண்டி
by rammalar Sat 16 Mar 2024 - 20:31
» அரக்கர் கட்டிய அரன் ஆலயம்
by rammalar Sat 16 Mar 2024 - 20:17
» எத்தனையோ மகான்கள் இருந்தும்….
by rammalar Sat 16 Mar 2024 - 14:16
» முனையடுவார் நாயனார் குருபூஜை -20-03-2024 புதன்
by rammalar Sat 16 Mar 2024 - 14:06
» **கணநாத நாயனார் குருபூஜை **
by rammalar Sat 16 Mar 2024 - 13:53
» யார் பெரியவர்? - பக்தி கதை
by rammalar Sat 16 Mar 2024 - 12:07
» அறியாமை - தத்துவக் கதை
by rammalar Sat 16 Mar 2024 - 11:57
» சரும அழகுக்கு கேரட் ஜூஸ்
by rammalar Sat 16 Mar 2024 - 11:40
» படுத்தவுடன் பட்டென தூங்குவதற்கான சில டிப்ஸை
by rammalar Sat 16 Mar 2024 - 10:18
» கண்ணதாஸனின் கறார் உத்தரவு
by rammalar Fri 15 Mar 2024 - 9:51
» பைரவா ஆன பிரபாஸ்
by rammalar Fri 15 Mar 2024 - 9:46
» 'GOAT' - இரட்டை வேடத்தில் விஜய், ஒரு பாடலுக்கு நடனமாடும் திரிஷா
by rammalar Fri 15 Mar 2024 - 5:14
» பங்குனி மாதத்தின் முக்கிய புண்ணிய நன்நாட்கள்!
by rammalar Fri 15 Mar 2024 - 5:05
» (25-03-2024) : பங்குனி உத்திரம்
by rammalar Fri 15 Mar 2024 - 4:58
» திருக்குறளின் அதிசயங்கள்
by rammalar Thu 14 Mar 2024 - 15:00
» உடல்நலம் பெற முறையாக உண்ண வேண்டிய உணவுகள்
by rammalar Thu 14 Mar 2024 - 14:58
» 100 ரூபாய்க்கு திருப்தியான சாப்பாடு!
by rammalar Thu 14 Mar 2024 - 14:37
ஒருவழி சாலைன்னாலும் இரண்டு பக்கம் பார்த்து கடக்கணும்..!
3 posters
Page 1 of 1
ஒருவழி சாலைன்னாலும் இரண்டு பக்கம் பார்த்து கடக்கணும்..!
-
@Kannamoochi
எந்த வேலையையும் மறுநாளுக்குத் தள்ளிப் போடாதீங்க. ....
இன்றைக்கே யாரையாவது செய்ய சொல்லிடுங்க!
-
-------------------------------------------
-
@umakrishh
ஒருவரைப் பிடிக்கவில்லை என்றால் ஆயிரம் காரணங்களை
மனம் கற்பித்துக் கொள்கின்றது அதற்கு சாதகமாகவே .
-
--------------------------------------------
-
@kodaangi
தெரிந்தவர்களிடம் நான் அதிகம் எதிர்ப்பார்ப்பது;
எதிரில் வரும் போது ஒரு சிறு புன்னகை தான்!
-
------------------------------------------
-
@Vaanmugil
விக்ரம் நன்றாக நடிப்பார். அஜித் நன்றாக நடப்பார்.
விஜய் நன்றாக பறப்பார்.
-
------------------------------------------
-
@kodaangi
ஒருவழிசாலையிலும் இரு பக்கமும் பார்த்து கடக்க
நேரிடுகிறது நம்மூரில்!
-
--------------------------------------------
ட்விட்டரில் ரசித்தவை
@Kannamoochi
எந்த வேலையையும் மறுநாளுக்குத் தள்ளிப் போடாதீங்க. ....
இன்றைக்கே யாரையாவது செய்ய சொல்லிடுங்க!
-
-------------------------------------------
-
@umakrishh
ஒருவரைப் பிடிக்கவில்லை என்றால் ஆயிரம் காரணங்களை
மனம் கற்பித்துக் கொள்கின்றது அதற்கு சாதகமாகவே .
-
--------------------------------------------
-
@kodaangi
தெரிந்தவர்களிடம் நான் அதிகம் எதிர்ப்பார்ப்பது;
எதிரில் வரும் போது ஒரு சிறு புன்னகை தான்!
-
------------------------------------------
-
@Vaanmugil
விக்ரம் நன்றாக நடிப்பார். அஜித் நன்றாக நடப்பார்.
விஜய் நன்றாக பறப்பார்.
-
------------------------------------------
-
@kodaangi
ஒருவழிசாலையிலும் இரு பக்கமும் பார்த்து கடக்க
நேரிடுகிறது நம்மூரில்!
-
--------------------------------------------
ட்விட்டரில் ரசித்தவை
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23633
மதிப்பீடுகள் : 1186
Re: ஒருவழி சாலைன்னாலும் இரண்டு பக்கம் பார்த்து கடக்கணும்..!
அண்ணா ! பழைய பதிவு ”ட்விட்டரில் இரசித்தவை...” இடலாமே அண்ணா..
ஒரே பதிவாக இருந்தால் படிக்க சுவை குறையாமல் இருக்கும்...
ஒரே பதிவாக இருந்தால் படிக்க சுவை குறையாமல் இருக்கும்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ஒருவழி சாலைன்னாலும் இரண்டு பக்கம் பார்த்து கடக்கணும்..!
ஒரு பதிவின் தலைப்புதான் வாசகரை
அப்பதிவினை படிக்க தூண்டுகிறது...
-
நகைச்சுவை, கவிதை, தன்னம்பிக்கை கட்டுரை
எதுவாக இருந்தாலும் தொடர்ந்து படிக்க
சோர்வு தட்டும்...!
-
நூறு ஹைகூ கவிதைகளை ஒரே திரியில் இட்டால்
அப்புறம் படித்துக்கொள்ளலாம் என்ற எண்ணமே
மேலோங்கும்...!
-
அவசர உலகத்தில் எந்த ஒரு பதிவினையும்
ஓரிரு நிமிடத்தில் படிக்குமாறு அமைப்பதே
சிறப்பு...
-
இது எனது கருத்து...!
-
தேவைப்பட்டால், பிறகு ஒரே திரியில் இணைத்து
வைக்கலாம்...
-
மற்றவர்கள் தங்கள் கருத்தினை தெரிவியுங்கள்..
அப்பதிவினை படிக்க தூண்டுகிறது...
-
நகைச்சுவை, கவிதை, தன்னம்பிக்கை கட்டுரை
எதுவாக இருந்தாலும் தொடர்ந்து படிக்க
சோர்வு தட்டும்...!
-
நூறு ஹைகூ கவிதைகளை ஒரே திரியில் இட்டால்
அப்புறம் படித்துக்கொள்ளலாம் என்ற எண்ணமே
மேலோங்கும்...!
-
அவசர உலகத்தில் எந்த ஒரு பதிவினையும்
ஓரிரு நிமிடத்தில் படிக்குமாறு அமைப்பதே
சிறப்பு...
-
இது எனது கருத்து...!
-
தேவைப்பட்டால், பிறகு ஒரே திரியில் இணைத்து
வைக்கலாம்...
-
மற்றவர்கள் தங்கள் கருத்தினை தெரிவியுங்கள்..
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23633
மதிப்பீடுகள் : 1186
Re: ஒருவழி சாலைன்னாலும் இரண்டு பக்கம் பார்த்து கடக்கணும்..!
ராகவனின் கருத்தை ஏற்கின்றேன்!
தேவைப்பட்டால் பின்னர் இணைத்தல் என்பதும் இலகுவான விடய்ம அல்ல.. இந்த திரி நகர்த்தல். சேர்த்தல் விடயத்தில் எவ்வளவு நேரம் விரயமாகின்றது என்பதை நிர்வாக ரிதியில் இருக்கும் நாம் நன்கறிவோம்.
ஒரு பதிவை நாம் பதியும் போது நிகழ் கால நோக்கில் மட்டும் கருதாமல் எதிர்கால நோக்கமும் கொண்டு பகிர்தல் நல்லது.
ஒரு பதிவானது சின்ன சின்ன திரியில் பதிவாகும் போது இன்று வரும் ஓருவர் படிப்பதுடனும் பின்னுட்டமிடுதலுடனும் அதி வேகமாக இரண்டாம் பக்கம் நான்காம பக்கம் என்ன 25, 40 என பின்னோக்கி போய் பத்தோடு பதினொன்றாகி விடும்.
அதுவே தொடர் பதிவாக பகிரப்படும் போது ஒவ்வொரு பதிவுக்கும் ஏற்ப அதன் தலைப்பையும் மாற்றிடும் போது புதிதாய் வருவோரும் முன்னர் படிக்க வாய்ப்பு இல்லாது போனோரும் நேரம் கிடைத்தோரும் பொழுது போக்கிக்காகவாது அந்த திரியை படிக்கும் வாய்ப்பை நாம் மீண்டும் மீண்டும் ஏற்படுத்துகின்றோம்.
உதாரணமாக டாப் டென் திரி தொடராக வந்தாலும் திகதி மாற்றம் தலைப்பு மாற்றம்.. அதை தினமும் படிக்க தோன்ற செய்கின்றது.
என்னுடைய பல திரிகள் தொடர் திரியாக இருந்தாலும் பதிவுகள் புதிதாய் இடும் போது அனைவரும் படிக்கவும் பின்னூட்டமிடவும் தான் செய்கின்றார்கள்.
ஜலீல் ஜீயின் கிழக்கிலங்கை குறித்த ஆய்வுத்திரி தொடராக சென்றாலும் அதில் அவர் பதிவிட்டு லேட்டஸ் டாப்பிக் வரும் போது கருத்திடவே செய்கின்றோம்.
இதுவே ஒவ்வொரு பதிவையும் தனித்தனி பதிவாக்கி இருந்தால் அப்போதைய பதிவினை மட்டுமே படித்து விட்டு விட்டு விடுவர்.. அதற்கு முன்னராக் பதிவுகள் மறக்கபட்டு விடும்.
இவை எல்லாம் விட ஒன்னொரு முக்கியமான விடயம்.. நம் பதிவுகள் ஒரே திரியில் தொகுக்கப்டும் போது அதின் பதிவுகளோடு வரும் தொடர் பின்னூட்டங்கள் பிறிதொரு நாளில் தொடராய் படிக்க உதவுகின்றது. அத்துடன் நம் பதிவும் ஒரே திரியில் சேமிக்கப்படுகின்றது.
உதாரணமாக இனியவன் கவிதைகள் எனும் பெயரில் பதியப்பெறும் பதிவுகளை எடுத்து கொண்டால் தினம் ஐந்து கவிதை வீதம் ஐந்து திரி.... கடந்த ஆறு மாதத்தில் இங்கே அவர் எத்த்னை கவிதை எந்த தலைப்பைல் பதிந்தார் என்பது புதியவர் எவர்க்கும் தெரியாது. இதையே அவர் ஒரே திரியாய் தொடர்ந்திருந்தால் அந்த திரி 50 பக்கங்கள் ஓடி இருந்தாலும் தினம் அவர் கவிதை பதியும் போதெல்லாம் அவர் முழு கவிதையுமே மேலே லேட்டஸ்ட் பதிவில் வரும். புதிதாய் வரும் ஒருவர் கவிதை படிக்கும் ஆர்வமுள்ளவராய் இருப்பின் கட்டாயம் முழுதாக படிப்பார். கருத்திடுவார். வாரம் ஒரு முறையேனும் அந்த திரி லேட்டஸ்ட் பதிவின் மேல் வந்து புதிதாக வருவோர் பார்வையில் படுமாறு இருக்கும்.
ஆனால் தனித்தனி திரிகளை தேடிச்சென்று படிக்க மாட்டார். அவை மூழுகியே மறைந்து போய் விடும்.
செய்தித்திரிகள், அரட்டைகள், சினிமாசெய்திகள், விமர்சனங்கள், நகைச்சுவைகள், தனிதிரியாக் தொடர்தல் பரவாயில்லை ..
ரசித்த கவிதைகள் என சின்ன சின்ன கவிதைகளை காபபி பேஸ்ட் செய்து தனி திரியாக்குதல் தளத்துக்கு மேன்மை யானதல்ல! நிச்சயம் தவிர்க்க வேண்டும். ஒரே பதிவாக பதிய வேண்டும்.
தன்னம்பிக்கை கட்டுரை நிச்சயம் தொடர் பதிவாக தான் பகிரப்பட வேண்டும். தலைப்பை மாற்றி மாற்றி பகிரலாம். இன்று படிக்காமல் போனால் என்ன.. நான்கு வருடம் கழித்து எவராது மொத்தமாய் படித்து பயன் பெறட்டும் எனும் நோக்கில் ஒரே பதிவாய் பகிர்ந்தல் நல்லது.
இனி வரும் நாட்களில் அடுத்த கட்ட வளர்ச்சி கருதி இம்மாதிரி தொடர் பதிவுகளை சேனையில் எதிர்பார்க்கின்றேன்.. நான்கைந்து வரிகளோடு பதிவுகளுக்கென புதிய திரி தொடங்குதலை தவிர்க்கும் படி தாழ்மையுடன் வேண்டுகின்றேன்.
புரிதலுக்கு நன்றி!
தேவைப்பட்டால் பின்னர் இணைத்தல் என்பதும் இலகுவான விடய்ம அல்ல.. இந்த திரி நகர்த்தல். சேர்த்தல் விடயத்தில் எவ்வளவு நேரம் விரயமாகின்றது என்பதை நிர்வாக ரிதியில் இருக்கும் நாம் நன்கறிவோம்.
ஒரு பதிவை நாம் பதியும் போது நிகழ் கால நோக்கில் மட்டும் கருதாமல் எதிர்கால நோக்கமும் கொண்டு பகிர்தல் நல்லது.
ஒரு பதிவானது சின்ன சின்ன திரியில் பதிவாகும் போது இன்று வரும் ஓருவர் படிப்பதுடனும் பின்னுட்டமிடுதலுடனும் அதி வேகமாக இரண்டாம் பக்கம் நான்காம பக்கம் என்ன 25, 40 என பின்னோக்கி போய் பத்தோடு பதினொன்றாகி விடும்.
அதுவே தொடர் பதிவாக பகிரப்படும் போது ஒவ்வொரு பதிவுக்கும் ஏற்ப அதன் தலைப்பையும் மாற்றிடும் போது புதிதாய் வருவோரும் முன்னர் படிக்க வாய்ப்பு இல்லாது போனோரும் நேரம் கிடைத்தோரும் பொழுது போக்கிக்காகவாது அந்த திரியை படிக்கும் வாய்ப்பை நாம் மீண்டும் மீண்டும் ஏற்படுத்துகின்றோம்.
உதாரணமாக டாப் டென் திரி தொடராக வந்தாலும் திகதி மாற்றம் தலைப்பு மாற்றம்.. அதை தினமும் படிக்க தோன்ற செய்கின்றது.
என்னுடைய பல திரிகள் தொடர் திரியாக இருந்தாலும் பதிவுகள் புதிதாய் இடும் போது அனைவரும் படிக்கவும் பின்னூட்டமிடவும் தான் செய்கின்றார்கள்.
ஜலீல் ஜீயின் கிழக்கிலங்கை குறித்த ஆய்வுத்திரி தொடராக சென்றாலும் அதில் அவர் பதிவிட்டு லேட்டஸ் டாப்பிக் வரும் போது கருத்திடவே செய்கின்றோம்.
இதுவே ஒவ்வொரு பதிவையும் தனித்தனி பதிவாக்கி இருந்தால் அப்போதைய பதிவினை மட்டுமே படித்து விட்டு விட்டு விடுவர்.. அதற்கு முன்னராக் பதிவுகள் மறக்கபட்டு விடும்.
இவை எல்லாம் விட ஒன்னொரு முக்கியமான விடயம்.. நம் பதிவுகள் ஒரே திரியில் தொகுக்கப்டும் போது அதின் பதிவுகளோடு வரும் தொடர் பின்னூட்டங்கள் பிறிதொரு நாளில் தொடராய் படிக்க உதவுகின்றது. அத்துடன் நம் பதிவும் ஒரே திரியில் சேமிக்கப்படுகின்றது.
உதாரணமாக இனியவன் கவிதைகள் எனும் பெயரில் பதியப்பெறும் பதிவுகளை எடுத்து கொண்டால் தினம் ஐந்து கவிதை வீதம் ஐந்து திரி.... கடந்த ஆறு மாதத்தில் இங்கே அவர் எத்த்னை கவிதை எந்த தலைப்பைல் பதிந்தார் என்பது புதியவர் எவர்க்கும் தெரியாது. இதையே அவர் ஒரே திரியாய் தொடர்ந்திருந்தால் அந்த திரி 50 பக்கங்கள் ஓடி இருந்தாலும் தினம் அவர் கவிதை பதியும் போதெல்லாம் அவர் முழு கவிதையுமே மேலே லேட்டஸ்ட் பதிவில் வரும். புதிதாய் வரும் ஒருவர் கவிதை படிக்கும் ஆர்வமுள்ளவராய் இருப்பின் கட்டாயம் முழுதாக படிப்பார். கருத்திடுவார். வாரம் ஒரு முறையேனும் அந்த திரி லேட்டஸ்ட் பதிவின் மேல் வந்து புதிதாக வருவோர் பார்வையில் படுமாறு இருக்கும்.
ஆனால் தனித்தனி திரிகளை தேடிச்சென்று படிக்க மாட்டார். அவை மூழுகியே மறைந்து போய் விடும்.
செய்தித்திரிகள், அரட்டைகள், சினிமாசெய்திகள், விமர்சனங்கள், நகைச்சுவைகள், தனிதிரியாக் தொடர்தல் பரவாயில்லை ..
ரசித்த கவிதைகள் என சின்ன சின்ன கவிதைகளை காபபி பேஸ்ட் செய்து தனி திரியாக்குதல் தளத்துக்கு மேன்மை யானதல்ல! நிச்சயம் தவிர்க்க வேண்டும். ஒரே பதிவாக பதிய வேண்டும்.
தன்னம்பிக்கை கட்டுரை நிச்சயம் தொடர் பதிவாக தான் பகிரப்பட வேண்டும். தலைப்பை மாற்றி மாற்றி பகிரலாம். இன்று படிக்காமல் போனால் என்ன.. நான்கு வருடம் கழித்து எவராது மொத்தமாய் படித்து பயன் பெறட்டும் எனும் நோக்கில் ஒரே பதிவாய் பகிர்ந்தல் நல்லது.
இனி வரும் நாட்களில் அடுத்த கட்ட வளர்ச்சி கருதி இம்மாதிரி தொடர் பதிவுகளை சேனையில் எதிர்பார்க்கின்றேன்.. நான்கைந்து வரிகளோடு பதிவுகளுக்கென புதிய திரி தொடங்குதலை தவிர்க்கும் படி தாழ்மையுடன் வேண்டுகின்றேன்.
புரிதலுக்கு நன்றி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஒருவழி சாலைன்னாலும் இரண்டு பக்கம் பார்த்து கடக்கணும்..!
விளக்கத்தை ஏற்கிறேன்...!
-
!_
-
!_
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23633
மதிப்பீடுகள் : 1186
Re: ஒருவழி சாலைன்னாலும் இரண்டு பக்கம் பார்த்து கடக்கணும்..!
அப்பாடா!
புரிதலுக்கு நன்றி ஐயா!
புரிதலுக்கு நன்றி ஐயா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஒருவழி சாலைன்னாலும் இரண்டு பக்கம் பார்த்து கடக்கணும்..!
நான் சொல்ல நினைத்ததை அக்கா புரியவைத்துவிட்டார்கள்...அப்பாடா... )( )(Nisha wrote:அப்பாடா!
புரிதலுக்கு நன்றி ஐயா!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» உரலுக்கு ஒரு பக்கம் இடின்னா, மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி!''
» ஆபாசப் படங்களை பார்த்து பார்த்து அடிமையாகி விடும் மாணவ, மாணவிகள்...!
» சமைக்கும் போதே டேஸ்ட் பார்த்து பார்த்து சரி செய்வீர்களா?"
» பார்த்து பார்த்து நின்றதிலே பார்வை இழந்தேன்
» பார்த்து பார்த்து நின்றதிலே பார்வை இழந்தேன்..!
» ஆபாசப் படங்களை பார்த்து பார்த்து அடிமையாகி விடும் மாணவ, மாணவிகள்...!
» சமைக்கும் போதே டேஸ்ட் பார்த்து பார்த்து சரி செய்வீர்களா?"
» பார்த்து பார்த்து நின்றதிலே பார்வை இழந்தேன்
» பார்த்து பார்த்து நின்றதிலே பார்வை இழந்தேன்..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|